56. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். குர்ஆன் 5:56 அல்லாஹ் என்றால் படைத்த தேவன் என்று பெயர். அப்போ உண்மையான தேவன் இஸ்ரவேலின் தேவனா அல்லது இஸ்லாமியர்களின் தேவன் என்று பார்ப்போம். இஸ்ரவேல் மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் & எலிகளாகவும் மாற்றப்பட்டதாக இந்த குர்-ஆன் வசனம் கூறுகிறது. 65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 2:65 60. அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். .. குர்ஆன் 5:60 166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 7:166. ஹதீஸ் 1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக உருமாற்றப்பட்டு விட்டதாகவே கருதுகிறேன். அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல் : முஸ்லிம் 5176, 5177 எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் கீழ்க்கண்டவற்றிலும் இஸ்ரவேலர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் & எலிகளாகவும் மாற்றப்பட்டனர் என்பதை இந்த ஹதீஸிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளோம். முஸ்னது அஹ்மத் : 3254, Musannaf-Abdur-Razzaq :20524, Abu - Dawood : 4039 , Kubra - Bayhagi : 6100 , 20988, Almujam - Alkabir : 3427 , புகாரி : 5590 & 3417 அல்லாஹ் பொய் சொல்கிறானா? பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார் இஸ்லாமியர்களின் தெய்வமும் இஸ்ரவேலர்களின் தெய்வமும் ஒன்றல்ல வேற வேற. இஸ்ரவேலின் தேவனே உண்மையான தெய்வம். குரைஷி இன மக்களின் தெய்வம் விழுந்துபோன தூதன். இஸ்ரவேல் மக்களின் தெய்வம் சிருஷ்டி கர்த்தா. சகரியா 12 : 6 6: அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். சகரியா 14 : 12 12: எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
இயேசு இறைத்தூதர் என்று நீங்கள் கூற விரும்பினால் முதலாவது குர்ஆன் உண்மையான வேதம் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நீங்கள் நிரூபித்தால் உங்களுடைய கூற்றை ஏற்றுக்கொள்கிறோம். பரிசுத்த வேதத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே படைத்த தெய்வம். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் இஸ்லாமியர்களின் தெய்வமே படைத்த தெய்வம் என்று அங்கீகரிக்கப்படும். குரான் வேத புத்தகம் என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். அல்லது பரிசுத்த வேதாகமம் வேதப் புத்தகம் அல்ல என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 1 to 6 ஷைத்தானை மறுப்பவர்களே!''நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குவதில்லை. நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. உங்கள் மதம் உங்களுக்கானது. என் மதத்தை என்னிடம் கூறுங்கள். குர்ஆன் 109: 1 முதல் 6 வரை. மிகத் தெளிவாக இரண்டு பாதை என்றார். உண்மையான பாதையை எப்படி கண்டுபிடிப்பது. உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம். இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்.. எனவே புனித பைபிள் உண்மையான வேதம். குர்ஆன் வேதப் புத்தகமாக இருந்தால் உங்களின் கருத்துக்கள் எந்த வாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் நீங்கள் குர்ஆன் வேத புத்தகம் என்பதை நிரூபிக்க விரும்பினால்.... இஸ்ரேல் 🇮🇱 அல்லது யூதர்கள் இந்த ஆண்டு குரங்குகள் , எலிகள் ஆகவும் பன்றிகள் ஆகவும் மாறினார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் (குரான் 2; 65, 5:60, 7:166.) முஸ்லீம்கள் கருப்பு கல்லை வணங்குபவர்களோ அல்லது கல்லறையை அல்லது பொய்யான தீர்க்கதரிசியான அகமதுவை பின்பற்றுபவர்களோ அல்லது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களோ அல்லது குரேஷி புத்தகத்தை பின்பற்றுபவர்களோ அல்ல என்று நிரூபிக்க வேண்டும் ( 2 : 158 , 2 : 144 , புகாரி 4495 , 4861, 1545, 1645 , 1790) பூமி வட்டமாக இல்லாமல் தட்டையானது என்று நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் : 91 : 6 , 88 : 20 , 2 : 22 ) வானம் மழையைத் தருகிறது என்று நிரூபிக்க வேண்டும் (மேகங்கள் அல்ல) (குர்ஆன் 2:22) வானத்தின் கடினமான பொருட்கள் வானத்தை மட்டும் தாண்டி செல்ல முடியாது நிரூபிக்க வேண்டும் (விமானம் அல்லது ராக்கெட் போன்றவை போக முடியாது) (குரான் 13:2) பூமி அசையாமல் இருக்க மலைகள் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் 16 : 16 , 27 : 88 ) சூரியனை விட சந்திரன் பிரகாசமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 71: 16, 36: 39, 25: 61, 10: 5). சந்திரன் பகலில் மட்டுமே ஒளியைக் கொடுப்பது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 91: 2 & 3) சூரியன் மறைந்த இடம் அர்ஷின் அல்லது சேற்றுக்கடல் என்பதை நிரூபிக்க வேண்டும்.( குர்ஆன் 36 : 38 & 18 : 86 ) எனவே தயவு குர்ஆன் வேதம் என்பதை நிரூபிக்கவும். அல்லது பரிசுத்த வேதாகமம் சரித்திரம் அல்லது எதிர்கால கணிப்புகள் தவறு ( வசனம் தேவை) விஞ்ஞானம் இந்த வசனத்தை பிழை செய்கிறது சரித்திரம் இந்த வசனத்தில் பிழை அது போல நீங்கள் பரிசுத்த வேதாகம பிழைகளை நிரூபிக்க முடியும். அல்லது செயின்ட் பால் அல்லது செயின்ட் பீட்டர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் (தோரா அல்லது இன்ஜிலின்) இல்லை அவர்கள் சொந்தமாக சொன்னார்கள் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் 10 லட்ச ரூபாய் தருகிறேன்.
நல்லா பேசுகிறார் ஆனால் அல்லாஹ் சொல்வான், நபி ஸல் சொல்வார்கள், அறிஞர்கள் சொல்வார்கள் என்று வருங்கால வார்த்தைகளை கூறுவது பொருத்தமாக இல்லை - இவர் மட்டுமல்ல இவர் போல நிறைய பெரும் உலமாக்களும் இப்படிதான் பேசுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அல்லாஹ் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான் நபி ஸல் அவர்களும் சொல்லிவிட்டார்கள் - கவனத்தில் எடுங்கள்.