ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி ஆண் : பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம் பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஓஓஓஓ ஆண் : காதல் நெஞ்சில் பெண் : ஹே ஹே ஹே ஹே ஆண் : மேள தாளம் பெண் : ஹா ஹா ஹா ஹா ஆண் : காலை வேலை பாடும் பூபாளம் பெண் : மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவ பூ தானே ஆண் : பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ பெண் : குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் ஆண் : மேடை கட்டி மேளம் தட்டி பெண் : பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் பெண் : ………………………. பெண் : { தேவை யாவும் ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : தெரிந்த பின்னும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ } (2) பெண் : பூவை நெஞ்சில் நாணம் போராடும் ஆண் : ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருக கனி சாரு பெண் : தளிராதோ என்மேனி தாங்காது உன் மோகம் ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி பெண் : தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ஆண் & பெண் : { லா ல லா லா ல லா } (2)
இன்று வெளியில் மழை பெய்து கொண்டு இருக்கிறது இந்த அருமையான, அற்புதமான ,பாட்டும் இசையும்,லோகஷனும்,கண்களில் நீர் வழிய மிக்க ஆனந்தம் ,மகிழ்ச்சி ததும்ப ரசித்தேன்.என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இசை ஞானிக்கு.வாழ்த்த வயதில்லை கைகூப்பி வணங்குகிறேன்.❤❤❤❤❤
" மக்கள் நலம், மக்கள் நலம்" என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்.. தமிழக அரசியலில் என்றுமே சாகா வரிகள். தந்தவர்: வாலிப கவிஞர் வாலி அவர்கள். இதெல்லாம் சரஸ்வதியின் கடாட்சம்...