Mob: 9688277722 Thaveethin Koodaram Meignanapuram என்னுடைய 25ம் வயதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்
பாரம்பரியமான பரம்பரை கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மெய்யான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் உலகத்தின் பின்னால் உலகத்தின் தீய பழக்க வழக்கங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த என்னை அவர் சிலுவை அன்பை நோக்கி பார்க்க வைத்து இன்று வரை நேசர் தம் கரங்களால் மூடி அவரை நோக்கி பார்த்து ஓடச் செய்து கொண்டிருக்கிறார்.
சிலுவையில் எனக்காய் ஜீவன் கொடுத்து என்னை இரட்சித்த எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவுக்கே கோடா கோடி ஸ்தோத்திரம்
தற்போது அடியேனுக்கும் ஆண்டவருடைய கிருபையால் தருகிற ஒரு சில பாடல்களை இந்த சேனலில் பதிவிடுகிறேன்
ஆண்டவர் தந்த கிருபையால் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் தாவீதின் கூடாரம் ஊழியத்தில் என்னுடைய சிறிய பங்களிப்பையும் கொடுத்து வருகிறேன்.
Naanum 10th.. revision varai pass aanathu illa.. apo naa Jesus ah follow pannala.. just oru friend ah than paathen.. apdi irrunthum... 10th la yeasapa 410/500 mark eduka vachanga.. Ipo Jesus ah follow panren... MBA padukumbothu... Merlin mam than project viva ku External ah vanthanga... Romba bayanthutae antha exam attend panunen... Class la first mark eduka appa uthavi senjanga... Antha project viva mulama than Merlin mam ah tharium.. Thank you for this beautiful Testimony of Your daughter. Dear Jesus our Lord..!❤❤❤
LYRICS: என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1. கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே 2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்