We are the best local Cable Television Network in Coimbatore,We Give you the 360 Degree of Entertainment, Enjoy the wide range of Content right from Music,Devotion,Festive,Fashion,Food & Much More,Subscribe Now & Stay Entertained
வழக்கம்போல அருமையாக சொற்ப்ரவாகமாற்றினீர்கள். மடைதிறத்த வெள்ளமாக சிறந்த எளிய விளக்கங்கள்.தங்களின் ஞானம் ப்ரமிக்க வெக்கறதே.அற்புதமான மொழி ஆளுமை.நிதானமான பேச்சு.தெய்வீகமான குரல் வளம்.சரஸ்வதி கடாக்ஷம் தீர்கமா இருக்கு உங்களுக்கு. ஸ்ரீலலிதாம்பிகை தங்களுக்கு தீர்காயுளாரோக்யம் தந்தருள ப்ரார்த்திக்கின்றேன்.😊😊நமஸ்காரங்கள் " சநாதன சௌதாமணி" அவர்களே😊
இவருக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. தன் உள்ளத்தை மறைத்தே வேக்ஷதாரியாக இருந்தார் போலும் ! ஆஷாடபூதி என்று ஒரு சொல்லை படித்ததாக எனக்கு நினைவுக்கு வருகிறது.
காஸாவில் இடம் பெயர்தால் உதாரணமாக பேசுவோம் ஆனால் இலங்கைத்தமிழர்களுக்கு அதே சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததை யாரும் உதாரணமாகப் பேசமாட்டார்கள். அதனால் இலங்கை ஒரு கடவுளால் கைவிடப்பட்ட நாடாகப் போனது வேறு கதை
உங்க மனைவி தான் சார் பாவம்....நானாக இருந்தால் இன்னைக்கு ஊத்தப்பம் நாளைக்கு சப்பாத்தி நாளான்னிக்கு தோசை என்று சொல்லி முடித்திருப்பேன்.... ஏன் அந்த மனைவியைப் பத்தி நினைக்கவே மாட்டீங்களா...