Nama kita pesunatha nama sola mudium auvangala onu nenachu kita irukanga ena panrathu auvangala porutha vqra auvanga nenaikurathutha sarinu solranga nama epdi irukonu namakutha therium
Pesuna sari augum sister auna sila peru pesave ready ah iruka matrangale apo ena panrathu nama pesunalum kathula vanga matranga kovam tha varuthu onumd puriyala ena prachana nu keta kuda manasu vitu solra matranga
எனக்கு கல்யாணம் ஆகி 11 வருடம் ஆகிறது 10 வருடத்தில் மிகவும் அன்பாகத்தான் இருந்தோம் என் கணவனின் நண்பர்களின் மனைவிகள் அவங்க ஹஸ்பண்ட் வெளியே போறது கூட அலோ பண்ண மாட்டாங்க பாத்ரூம் போனா கூட கூடயே போவாங்க நான் பார்த்திருக்கேன் ஏன் இப்படி இருக்காங்க நான் நினைச்சிருக்கேன் ஆனா இந்த வருஷம் என் ஹஸ்பண்ட் வேற ஒருத்தனோட ரிலேஷன் கூட இருக்காங்க என்று தெரிஞ்சது இப்ப நான் சந்தேகப்பட வேண்டுமா இல்ல நம்ப வேண்டுமா இல்ல நான் விட்டுட்டு போகணுமா என்ன செய்யணும் அவங்க கூட பேசாதீங்க நான் கேட்க மாட்டாங்க பிரெண்டுனு சொல்றாங்க ஆனா போன்ல அவங்ககிட்ட தப்பு தப்பா பேசி இருக்காங்க😢
என் ஹஸ்பண்ட் என்ன விட்டுட்டு வெளியூர்ல போய் கூட ரெண்டு நாள் தங்கி இருந்து இருக்காங்க அவங்க பிரெண்ட்ஸ் கூட நான் பிரெண்ட்ஸ் தான் நினைக்கிறேன் இப்ப கூட எனக்கு தெரியல அவங்க யார் கூட போனாங்கன்னு ஆனா நான் நம்பினேன் இந்த வருஷம் இப்போ இப்படி பிராப்ளமா இருக்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியல ரெண்டு குழந்தைகள் இருக்கு நான் ஏதாவது சம்பாதிக்கிறேன் சொன்னாலும் என்னை விட மாட்டேங்கிறாங்க நான் தச்சா எனக்கு டெய்லரிங் தெரியும் நான் கல்யாணத்திற்கு முன்பு டைலரிங் தான் பண்ணிட்டு இருந்தேன் இப்போ வெளியூர்ல இருக்கும் வெளிநாட்டுல முன்னேறி போயிருவேன் அவங்களை விட்டுட்டு போயிருவேன் அப்படின்னு சொல்றாங்க
இல்லாத மாமியாரை பற்றி சொல்லும் நீங்கள் இருக்கும் மாமனாரை பக்கத்தில் கூட்டிட்டு வந்து வைத்தா என்ன அவரும் மகனுடனும் மருமகளுடன் பேத்தி பேரனுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார் அல்ல அதை விட்டுவிட்டு இருப்பவரை கதற விடாமல் காப்பாற்றுங்கள்
Same money problem....veettula vacchukka maatranga...amma veettuke anupradu... one baby irukku...ippa pregnant...inda time la enga nnu poi vela terradu
But டவல் நாஸ்தியாயிருமே அத யாரு க்ளீன் பண்றது... இதுக்கு பருப்பு வேகவைக்கும் போது தண்ணி அளவா வச்சி, 1tsp oil சேர்த்து வேக வைங்க போதும், தண்ணி அதிகமானால் தான் வெளிய வரும்