ஆம், சரியாக சொன்னீர்கள், நம்முடைய மனதோடு நாம் உறவாடும் போது அது கர்த்தருக்குள் இருக்குமானால் அவை நம்மை சரியான பாதையில் கொண்டு செல்லும்.தேவ செய்தி மிகவும் அருமை, அளித்த அருள் தந்தைக்கும் இறைவன் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் நன்றியும் மகிமையும் உண்டாகட்டும்.