என் உடல் பொருள் ஆவி எல்லாம் எனது ஆருயிர் அன்புத் தங்கம் என் அப்பன் திருவாரூர் தியாகராஜப் பெருமான் இந்த ஜென்மம் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் உன் அழகு முகம் மறக்காமல் இருக்க வேண்டும் மறவாமல் இருக்க வேண்டும் தியாகராஜா என் அப்பனே❤❤❤❤
தில்லை வாழ் அந்தணர் பாடல் முதல் பாடல் அந்த பாடல் ல 63 நாயன்மார்கள் பேரும் வந்து அடியேன் சேர்க்கப்படும். அதுல ஒரே ஒரு ஊர் பேர் மட்டும் சொல்லி அடியார்க்கும் அடியேன் வரும் அது திருவாரூர் மட்டுமே.அதன் புகழ் ஆரூரில் பிறந்தாலே முக்தி சொல்
தில்லை வாழ்ந்தனர் தம் அடியார்க்கு அடியேன் ...!! 'அந்தணர்' அன்று எங்கும் காணப்படவில்லை, 'அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்பது பிற்காலத்தில் வந்த இடைச்செருகலாக இருக்கலாம் ...
Hi Team, Its an incredible piece on Thiruvarur Thyagaraja swamy 🙏, Kudos to whole team, I am from Andhra Pradesh and not able to understand the lyrics , can anyone translate it to telugu or english for better understanding of the beauty of this song.
After so much search in Google / RU-vid/ Jothi tv channel finally reached this treasure 😍😍😍😍😍 mind-blowing song 🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍 great work Sriram and team ♥️♥️♥️