I am a Tamil Brahmin,, Supporter and fan of Maridhas. Any Nationaist irrespective of caste or creed will have my support. Unlike many people think Brahmins are less casteist than most. Nation and Dharma are not two different things. Janani Janma Bhoomishca svargaadapi gareeyasee.
மாரிதாஸ் ஜீ மிகப்பெரிய தேசியவாதி யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் உண்மை நேர்மை இவரின் அடிதளம் இவரை 2017 லிருந்து பின் தொடருகிரேன் தூங்கிட்டு இருந்த இந்துக்களை தட்டி எழப்பியவர்
Respected Sir, MARIDOS is simply great . I salute him as he is pronouncing logical statements for improvement of our country with all patriotic fervour. Kudos to MARIDOS, since he raised to greater heights from humble beginnings. His self- confidence really deserves appreciation and he proved that caste is no bar for thinking without any aversion on other castes. Regards
கரு நாய் நிதி போல் ஒரே குலத்தில் பிறந்தாலும், பண்புகளால் அவரைவிட உயர்ந்து நிற்பவர் எங்கள் மாரிதாஸ்! இப்போதுதான் அவர் மேல் மரியாதை கூடுகிறது! ஆனால் இந்த தகவல் தேவையில்லாத ஆணி! அவனது நோக்கம் புரிகிறது!
மாரிதாஸ் ஐயா, உங்கள் கல்வித்தகுதிகளும், வாழ்க்கை அனுபவங்களும், சீர் கொண்ட சிந்தனையும், நேருக்கு நேராய் தங்கு தடையின்றி, தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியமும், ஒருவருக்கும் அஞ்சாமல் உண்மையை கூராக, நேராக நேர்மையாக, ஆதாரத்துடன் ஆணித்தரமாக பேசும் துணிச்சல், நீங்கள் இப்புவியில் ஒப்பில்லா மனிதர். உங்களை மட்டுமல்ல, உங்கள் திருநாமம் கொண்ட அனைத்து "மாரிதாஸ்" மன்னர்களையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
தீவீர திமுக எதிர்ப்பில் பிஜேபி இல்லை.ஏன் மோடியே திமுகவின் ஊழல்களை விரிவாக பேசியதில்லை.அதனால் பிஜேபியையே சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.தேர்தலி்ல் விளையாடுகின்ற திமுக பணத்தை ஏன் தடுக்க முடியவில்லை
எந்த ஒரு மனிதன் தன்னுடைய பாரம்பரிய பண்பாட்டு கலாச்சார பெருமைகளை போற்றி பின்பற்றவும் பொதுவெளியில் பேசவும் செய்வது இப்போதைய சூழலில் வீரமே. அதனிலும் தம்பி மாரிதாஸ் போன்றவர்கள் இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்களின் பிடியில் சிக்காமல் அசுரர்கள் திராவிட அரசியல் அமைப்புக்கள் பற்றி உண்மைகளை உரக்க கூறுவது மிகவும் போற்றுதலுக்குரிய வீரமாகும். மேலும் இதுநாள்வரை இந்து மத விரோத அரசியல் சாதிய அரசியல் மற்றும் மிசனரிகள் போன்றவர்களிடம் இருந்து தங்களை இழக்காமல் இந்துக்களாக வாழ்கின்ற தலித்துகள் வணக்கத்துக்குரியவர்கள். அவர்கள் சாதிய அரசியல் தாண்டி இந்துக்களாக ஒன்றினைந்து மாரிதாஸ் போன்றவர்களை நிறைய உருவாக்க வேண்டும்.
எந்த ஒரு மனிதன் தன்னுடைய பாரம்பரிய பண்பாட்டு கலாச்சார பெருமைகளை போற்றி பின்பற்றவும் பொதுவெளியில் பேசவும் செய்வது இப்போதைய சூழலில் வீரமே. அதனிலும் தம்பி மாரிதாஸ் போன்றவர்கள் இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்களின் பிடியில் சிக்காமல் அசுரர்கள் திராவிட அரசியல் அமைப்புக்கள் பற்றி உண்மைகளை உரக்க கூறுவது மிகவும் போற்றுதலுக்குரிய வீரமாகும். மேலும் இதுநாள்வரை இந்து மத விரோத அரசியல் சாதிய அரசியல் மற்றும் மிசனரிகள் போன்றவர்களிடம் இருந்து தங்களை இழக்காமல் இந்துக்களாக வாழ்கின்ற தலித்துகள் வணக்கத்துக்குரியவர்கள். அவர்கள் சாதிய அரசியல் தாண்டி இந்துக்களாக ஒன்றினைந்து மாரிதாஸ் போன்றவர்களை நிறைய உருவாக்க வேண்டும்.
மாரி தாஸ் ஒரு சிறந்த மனிதர் அவருடைய மக்கள் விழிப்பு உணர்த்தும் காரியம் நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் திமுகாவை எதிர்த்தால் அல்லது அறிவுபூர்வமாக நியாயமாக சிந்தித்தால் அவர் பிரமணனாகத்தான் பெரும்பாலும் இருப்பர் என்கிற நினைப்பை நீக்கி அவருடைய பின்புலத்திற்கு பெருமை சேர்த்த உன்னத மனிதனாக இன்றைய தமிழ் நாட்டு சூழ்நிலையில் உலா வருவது தமிழ்நாட்டின் பெருமை. இவருக்கு மோடி பிஜேபி அரசு தகுந்த அரசியல் சார்பற்ற மக்களுக்கு உதவும் உயர்பதவி அளித்தால் மக்களும் நாடும் பயனடையும் என்பது என் கருத்து