கண்ணப்ப தம்பிரான் அவர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற தகவல் வந்த கடிதத்தை நான் தான் படித்து சொன்னேன்.அதை கேட்ட அவர்கள் என்னை தூங்கி தட்டமாலை சுற்றி விட்டார் கள்
அதி அற்புதமான தெருக்கூத்து. அனைத்து ஆர்ட்டிஸ்ட்டுகளும் தங்களது நடிப்பில் தனி முத்திரை பதித்து இருக்கின்றனர். வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதம்.. ரவிக்குமார் பாண்டிச்சேரி. , 👍❤️🌷
நீண்ட நாட்களாக வலைதளத்தில் எதிர்பார்த ஒளிப்பதிவு...மற்றறற்ற மகிழ்ச்சி....இது நாள் வரை ஐயா முனுசாமி அவர்களை கர்ணணாக பார்த நாங்கள்..இனி திரு. பழனி அவர்களை திரையில் காண்கிறோம்...அனைவரின் நடிப்பும் பிரமாதம்...தரமான தெருக்கூத்தின் கடைசி நம்பிக்கை ஜயா சம்பந்தன் அவர்கள்...வாழ்க வளர்க....