வணக்கம் சார் எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகுது 2 டைம் கான்சிவு ஆகி அபசன் ஆசி 2021 எப்பா என்னும் கன்சிவு ஆகுல hospital போனாலும் ஒன்னும் ஆகல நான் என்ன பண்ணனும் plzz,,, சொல்லுங்க 😢😢😢😢😢
ஐயா ஐயா நான் உங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்க வேண்டும் 5.9.2024 அன்று நீங்கள் சொல்வது போல் அதிகாலை நாலரை மணிக்கு நான் கீழே சித்தருக்கு விளக்கு விளக்கு ஏற்றி 108 முறை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொன்னேன் இரண்டு நிமிடங்களில் என் கண்களுக்கு ஒரு ஒளி தென்பட்டது அது நான்கு ஐந்து முறை சிவப்பு கலரில் வந்து வந்து வந்து போனது பிறகு நீலக் கலரில் தெரிந்தது தொடர்ந்து நான் இன்றுவரை 108 முறை மந்திரத்தை சொல்லிக் கொண்டு வருகிறேன் ஆனால் சந்தேகம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் பட்டாம்பூச்சி சுருட்டு வாசனை கருவண்டு தண்ணீர் குடிப்பது அதுபோன்று எதுவுமே எனக்கு தெரியவில்லை ஆனால் லைட்டாக சந்தன வாசனை ஒரு நாள் வந்தது இந்த ஒலி டேம் தினமும் விளக்கேற்றும் போது வருகிறது மற்ற நேரங்களில் வரவில்லை அதனால் விளக்கின் ஒளி தான் அந்த மாதிரி தெரிகிறதா அல்லது அருள் எனக்கு கிடைக்கிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம் சித்தர் என்னை பார்க்கிறாரா என் கூட இருக்கிறாரா என்று எனக்கு ஒரு சந்தேகம் ஏனென்றால் நான் அவரை முழுமையாக நம்ம ஆரம்பித்து விட்டேன் அவர் அருள் எனக்கு கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு எந்த சின்ன பிரச்சனைகள் எதுவும் தீரவில்லை பெரிய பிரச்சினையும் தீரவில்லை நாள் 5 நாட்கள் மட்டுமே ஆகிறது சித்தர் அருள் புரிவார் என்று நான் நம்புகிறேன் உனக்கு தெரிய வேண்டியது என்கூட சித்தர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் இப்பொழுது கண்களை மூடினாலே நீலக்கல் நீலக்கலரில் டைட்டாக ஒரு ஒலி தெரிந்து கொண்டே இருக்கிறது அது என்னவென்று எனக்கு தெரியவில்லை ப்ளீஸ் எனக்கு ஒரு பதில் கூறுங்கள் ஐயா ப்ளீஸ் ரிப்ளை சொல்லுங்க ஐயா நீங்கள் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும் ஐயா நீங்கள் தான் சித்தரை அறிமுகம் படுத்தினீர்கள் நான் முழுமையாக நம்பினேன் நம்புகிறேன் சித்தர் அருள் கிடைக்க நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் ஐயா நான் தினமும் நான் நினைக்கும் போதெல்லாம் இவர் பெயரை கூறுகிறேன் எங்கேயாவது சித்தர் எனக்கு எதன் மூலமாவது காட்சி கொடுப்பாரா என்று தேடுகிறேன் ஆனால் விளக்கு ஏற்றும் போது சிவப்பு கலரில் ஒரு ஒலி ஒரு 5 நிமிடங்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது நார்மல் நேரங்களில் நீலக் கலரில் ஒரு ஒளி என் கண்களை மூடினால் தெரிகிறது இது மட்டுமே எனக்கு தெரிகிறது ஐயா ப்ளீஸ் எனக்கு பதில் கூறுங்கள் ஐயா
Sir வணக்கம், நமக்கு மூன்று பிரச்சனை நெருக்கடியா இருக்குன்னா, மூணையும் வரிசையா சொல்லிட்டு, மந்திரம் சொல்லலாங்களா?? தயவு செய்து தெளிவு படுத்தவும் நன்றி _/\_
Sir it's miracle na unga vdo partha piragu itha use pannen.en husband illegal affair pblm aahla nanga pirinchu divorce varaikum poi mudinchu pochu but nethu manam urugi aluthu kelakiyar siththar manthirm sonnen but na nine times dhan sonnen enaku 9rempa pudichu irunthathu soldrathuku.nite la sollum bothu kanneerey vanthutu but 2mnth ku apram en husband kita irunthu today call vanthuchu