ஐயா மஹா ஞானி. இந்த ஜென்மாவில் நாம் பிறந்து ஜோதிட உண்மைகளை அவர் மூலமாக பரம்பொருள் நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் அவர் விளக்க உரைகள் கேட்பதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள். தவறான கருத்து.ஆயிரம் லட்சம் ஜோதிடர்கள் இவரை குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பிற்காலத்தில் இவரது கோட்பாடு மேலும் மேலும் போற்றப்படும்.
குருஜி விதிகள் கணிதத்தின் shortcut போல.... அதான் எல்லாரும் பின்பற்றுக்கிறார்கள்... அனைத்து ஜாதகத்திலும் அது சரியாக வராது... கணிதம் கடினமாய் கேட்டால் shortcut உதவாது.... 1)சுபகிரகம் தொடர்பு பெற்ற கிரகம் நன்மை செய்யும் 2)பாவகிரக தொடர்பு தீமை செய்யும் 3)8,12 சுபத்துவம்= வெளிநாடு 4) சிம்மம், சூரியன் சுபத்துவம் = அரசுவேலை 5) சாரம் பார்க்க கூடாது 6) சுபத்துவக்கிரக தொழில் தான் அமையும் 7) 11 மிடம் இரண்டாம் திருமணம் 8) லக்னம், லக்னாதிபதி வலு 9) பாவக கிரகம் 6,8,12 ல் மறைந்து உச்சம் பெறுவது, கேது வுடன் இணைவது சுட்சம வலு 10) பத்து பொருத்தம் பொய் 11) 2,7,8 பாவககிரக தொடர்பு, சுக்ரன் பாதிப்பு தாமதம் திருமணம் 12)வேலைக்காக விதிகள்.... எளிதாய் இருப்பதால் அனைவரும் follow பண்ணுறாங்க....
குருஜியிடம் நானும் பணம் கட்டி ஜோதிடம் பார்த்தேன் அவர் சொன்னது எனக்கு பிடிக்கவில்லை ஆனால் அவர் சொன்னது தான் நடந்தது அவர் முழுவதுமாக சொல்லவில்லை கோடிட்டுக் காட்டினார் சில நிமிடங்களே அவருடன் நான் சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன் ஜோதிட அறிவு மிக்கவர் அது சந்தேகம் இல்லை
கேள்வி கேட்குற தம்பி.... உங்களுக்கு தேவை சாமியாடி அருள் வாக்கு மற்றும் குறி சொல்றவங்க தான். அவர்களாலும் மிக துல்லியமாக பலன் கூற முடியறதில்ல. ஜோதிட பலன்களும் இப்படிதான். உங்களுக்கு நடந்த கடந்த கால விசயங்கள் உங்களுக்கே தெரியும். எதிர்கால பலன்கள் அந்த ப்ரபஞ்சத்திற்கே வெளிச்சம். ஆனால் முயற்சி திருவினையாக்கும்.
ஜாதகம் மூலமாக 100% என்ன நடக்கும் என்ன தொழில் செய்தார் செய்வார்,என்ன நடந்தது என்று சொல்லவே முடியாது,குருஜி ,அவருடைய ஜோதிட மாணவர்கள் நிறைய ஜாதகங்களில் தவறு கணிப்பாரகள் அவர்கள் சொல்ல கூடிய விதியை மீறிய ஜாதகங்க உள்ளது. நான் 2020 ஆம் ஆண்டு முதல் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன் என் எதிர்கால அறிய வேண்டும் என்ற அற்ப பேராசையின் காரணமாக.இவர் வீடியோ பின்பற்றி நென் ,நிறைய விதிகளை கற்று கொண்டேன்.2024 ஆம் ஆண்டு ஆகி விட்டது இந்த வருடம் தான் ஜோதிடம் பார்ப்பதே குறைத்து உள்ளேன்.நேரம் தான் வினாகியது. எனக்கு நிறைய நெகடிவ் ஆக சொன்னார்கள் எல்லா ஜோதிடர்களும் ஏன் என்றால் பாபதுவ தசை ,அவை யோக தசை 20 வருஷம் என்று நோய் கடன் அடிமை வேலை இது தான் எனக்கு பலன் குருஜி விதி படியும் ,குருஜி மாணவர்கள் கிட்டையும் பணம் கொடுத்து பார்த்தே அவர்கள் இது தான் சொன்னார்கள். ஆழ் மனதின் அற்புத சக்தி என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது அதன் பிறகு ஒன்று கற்றேன் நம் மீது முழுமையாக நம்பி நேர்மறையாக உழைத்தல் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று. விவேகானந்தர் - ஜோதிடத்தை நம்பினால் மன வலிமை குன்றிவர்கள் என்று சொல்கிறார்.அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று சொல்கிறார்.ஜோதிடத்தை நம்பி இருக்கிர்வன் வாழ்கையில் பெரிய உயர் நிலை அடைய மாட்டான்.சுந்தர் பிச்சை ஜோசியம் பாத்தாரா , மைக்ரோ சாப்ட் நிறுவுனர் ஜோதிடம் பாத்தாரா என. நம்ம பலவீனம்ததை அவர்கள் பயன் படுத்தி கொள்கிறார். நம் வாழ்க்கை நம் வாழ்கை,எதிர்காலம் தெரிய வேண்டும் அவசியம் இல்லை,ஜோதிடம் மனிதனுக்கு தேவையற்ற குப்பை,இந்தியா வல்லரசாக ஆகாமல் இருக்க இதுவும் ஒரு தடை.
உங்களுக்கு நெகடிவாக தஷா நடந்தால் ஜாதகம் பொய்யா நண்பா..... 🤣🤣 உங்கள் மனம் அதை ஏற்க மறுக்கிறது...😂 இனி வரும்காலங்களில் குருஜி மாணவர்கள் தான் இருப்பார்கள்....😂 உங்கள் போல் நானும் 2021 இருந்து படிக்கிறேன் இப்போது ஜோதிடம் மீது இப்போது ஆர்வம் குறைந்து விட்டது....இப்போது பார்ப்பது இல்லை... ஜோதிடம் உண்மை ஆனால் ஜோதிடர்கள் சரி இல்லை...🤣..சொன்ன பலன் நடக்கவில்லை என்றால் அதற்கும் ஒரு பதில் வைத்து இருப்பார்கள்...😂
@@prakash-zy9df ப்ரோ ஜோதிடம் உண்மை ,அதை கற்க பல வருடம் ஆகும் அதற்கு தெய்வீக சக்தியும் அதிகம் வேண்டும் ,clairvoyance (இது அர்த்தம் நடக்க போவது சிலரால் அவர்களால் முன்கூட்டியே காண இயலும்,அவர்கள் future மிக சரியாக சொல்வார்கள்,குறி சொல்பவர்கள் சிலர் உண்மையாக இருக்கும் அவர்களுக்கு இந்த சக்தி உண்டு.) நமக்கு தேவை இல்லை என்று சொல்கிறேன்.விவேகானந்தர் கூட ஜோதிடம் உண்மை தான் ,ஆனால் அதை பார்க்கிறவர்கள் மனம் வலிமை இல்லாதவர்கள் என்று சொன்னார். தன் மீது நம்பிக்கை உள்ளவன் ஏன் ஜோதிடம் பார்க்க போகிறான்.
@@prakash-zy9df கர்மாவின் அடிப்படையில் தான் ஜாதகம் ,தசா புக்தி அமைகிறது. அது பொய் என்று சொல்லவில்லை,அதுடையை எதிர்கால பலனை துல்லியமாக தெரிய முடியாது.அடுத்து வர கூடிய நெகடிவ் தெரிய வேண்டாம் என்று சொல்கிறேன்.பாஸிட்டிவ் தெரிய வேண்டாம்.அடுத்து என்ன நடக்க போகுது என்று தெரிந்தால் அது வாழ்கையே கிடையாது. கிரகங்கள் எண்ணங்களை,மனதை influence செய்கிறது. எனக்கு பாபத்துவ அவையோக சுக்கிரன் தசை - ஒரு குருஜியின் மாணவர் ஒரு ஜோதிடர் உன் ஜென்ம சனியில் நீ என்னிடம் திரும்பி வருவாய்,பெண்ணால் பிரச்சனை என்றார்,நான் அதை முழுமையாக நம்பவும் இல்லை,அதை முழுமையாக நம்பினால் அது நடக்கும்,அதற்கான வாய்ப்புகள் வந்தாலும் நான் மனதின் மூலம் பிரச்சனைகளின் அளவை குறைக்க அந்த பிரச்சனையே இல்லாமல் ஆக்கவும் முடியும்.இதற்கு ஆன்மிகம் நமக்கு துணையாக இருக்கும் கிரகங்களின் influence குறைக்க.குருஜி அவருடைய மாணவர்கள் எல்லாரையும் hypnotism பண்ணுகிறார்கள் அதை முழுமையாக நம்பி விட்டால் நடந்து வுடும்,6 ஆம் அதிபதி புக்தி தான் இன்னும் ஒரு வருஷம் குள்ள முடிய பொது,எனக்கு நோய் வரும் என்றார்கள் ,எனக்கு தோல் அலர்ஜி வந்தது 1 1/2 வருஷமா சுக்கிரன் தசை ஆரம்பம் முதல் ,நான் அதை மருந்து எடுத்தேன் சரியாக வில்லை,அடுத்ததாக இது குணம் ஆகும் என்று ஒவ்வொரு நாளும் நம்பினேன் அது வந்தாலும் இப்போது அது போகி விட்டது,நம் எண்ணத்தை சரி செய்தால் பாஸிட்டிவ் இருந்தால் கிரகங்கள் கொடுக்க கூடிய விஷயங்கள் குறைக்க முடியும்.
@@IndianCivilserviceExamStudies ஜோதிடத்தை மனவலிமை இல்லாமல் பார்க்க வில்லை ப்ரோ....நாம கண்முடித்தனமாக நம்பவில்லை ஜோதிடத்தை நமக்கு புரிகிறது ஜோதிடம்.... நம்பினால் நடக்கும் என்பது எல்லாம் பொய் ப்ரோ... நானும் law of attarcation, ஆழ்மனம் பற்றி நெறய ஆய்வு செய்து இருக்கிறேன் நண்பா...அது எல்லாம் சும்மா நண்பா.... ஜோதிடம் படி தான் நடக்கிறது எல்லாம்... ஆனால் இங்கு சரியான ஜோதிட விதிகள் இல்லை... குருஜி விதி சில விதிகள் சரியாக வரவில்லை...நெறய பேரிடம் ஜாதகம் பார்த்தேன் என்னோட படிப்பை யாரும் சரியாக சொல்லவில்லை...2026 கு பலன் சொல்லிருரங்க எல்லாம்... Civil services exam padikiringala nanba....
Firstly your voice/tone itself is disturbing and strange which reveals a mischevous intent clearly. You seems to be a big fool to believe that an expert like Guruji will not identifiy your mischief instantly ? Your name itself creates a suspicion hence he spent few seconds on that itself. Crazy idea? Who paid you to do this? We have seen Guruji spending 10-15 minutes even in free online consultation to certain clients when it is an absolute necessity. Why should he waste his time on a roguish fooll like you ? For your 5000 rupees ? Grow up. Cheers!
அட தற்குறி. இப்படி கமெண்ட் போட சொல்லி உனக்கு யாரு பணம் கொடுத்தது .ஏண்டா பொட்ட நீ முதல்ல அவன் கிட்ட ஜோதிடம் பார்த்திருக்கியா பார்த்துட்டு வந்துட்டு கமெண்ட் பண்ற. நீ உங்க ஜியிடம் உன் ஜாதகம் பாருடா. உங்கள் ஜீ உனக்கு துல்லியமாக உனக்கு பதில் சொல்லிவிட்டனா. இந்த நிமிடமே வீடியோவை டெலிட் பண்ணி விடுகிறேன் .உன்னால முடியுமாடா பொட்ட அப்புரவந்து கமெண்ட் பண்ணுடா.
ஆமா ப்ரோ நான் இப்பதான் வீடியோ பார்த்தேன்.சாதா பல்டியா இருந்தாலும் பரவாயில்ல அந்த பல்டி அடிச்சுட்டாரு .எல்லாம் பணம் தான் ப்ரோ.இல்லாட்டி நாளைக்கு அவர்களிடம் ஜாதகம் பார்க்க யாரும் போகமாட்டார்கள் அதான் இப்படி.பல்ட்டி அடிச்சிட்டரு.
குருஜி கிரகத்தின் அடிப்படையில கரெக்டா சொல்லிட்டாரு அப்புறம் என்னத்துக்கு இந்த வீடியோ அவதூறு பார்ப்பதுதான் நோக்கமா ஜோதிடத்தை ஜோதிட நேரமாக பார்த்தால் அர்த்தம் புரியும் ஒருத்தர் இறந்தால் கூட இறந்தவரை கண்டம் என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள் இறந்துவிட்டார் என்று சொல்ல மாட்டார்கள் புரியாத கேள்விகள் கேட்பதை தவிர்ப்பது ஜோதிடத்திற்கு நல்லது
@@kingstarramesh5283 நல்லா ஆடியோவை பாரு.காது கேக்குமா நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன.எனக்கு 23 வயதாகிறது.மிகப்பெரிய கெடுதல் செய்தபுத்தியது தானே என்று கேட்டேன்.அதற்கு உனக்கு பதில் தெரியாது அதுக்கு.உனக்கு ஜோசியம் தெரியுமா நீ ஜோதிடம் படிச்சிட்டு வா. நீ முட்டாள்.நீ போசுவ..நான் 5000 பணம் கொடுத்து இருக்கேன் பதில் சொல்ல வேண்டிய உன்னோட வேலை அதை விட புடுங்கற வேலை என்ன. எனக்கு ஜோசியம் தெரியுமா மயிறு தெரியுமான்னுகேட்டுட்டு இருக்கான். உங்கள் ஜிக்கு முதலில் ஜோதிடம் தெரியுமானு கோலு தெரிந்திருந்தால் பதில் சொல்லி இருப்பேன்..
bhavishya maarg என்ற RU-vid channelல். நீசபங்க ராஜயோகம் என்ற வீடியோவில் ஆதித்ய மாணவர்களும் ஆதித்ய குருஜியும் 16:00 to 18:00 நிமிடத்தில் தாக்கப்பட்டார்.அங்கேயும் போய்.கதறு தற்குறி. இது ஆரம்பம் தான்.
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு என வள்ளுவர் சொல்லியிருக்கார் நண்பா எனவே நீங்க ஆதித்யா சொல்லும் விதிகளை ஆராய்ச்சி பண்ணி பாருங்க உண்மை புரியும். நான் இருவருக்கும் நடுநிலைமையாக தான் கூறுகிறேன். எனக்காக நீங்க ஆராய்ச்சி செய்து பாருங்க நானும் உங்களோட தம்பி மாதிரி தான். எகா. 1.உங்களுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர் ஜாதகத்தில் குரு 2 ,10 பாவகத்தை தொடர்பு கொண்டாரா 2.அப்பா சரியில்லாத நண்பர் ஜாதகத்தில் 9பது அதிபதி சூரியனுடன் பாவகிரகம் சேர்ந்தது
3.அம்மா சரியில்லாத இல்லாத நண்பர் ஜாதகத்தில் 4,அதிபதி சந்திரனோடு பாவகிரகம் சேர்ந்தது. 4.அரசு வேலையில் உள்ளவர்கள் ஜாதகத்தில் சூரியன் சிம்மம் 10 , சுபகிரக தொடர்பில் உள்ளது. போன்றவைகளை ஆராய்ந்து பார்த்து பதில் தாங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி!
@@boopathigeetha4007 எனக்கு ஏழு வருடம் அனுபவமா இருக்கு.அந்த அனுபவத்தில் கிடைத்தது தான்.இது.எந்த ஜோதிடரினாலும் துல்லியமாக பலன் சொல்ல முடியாதது நடக்கலாம்,வாய்ப்பு இருக்கு. அப்படினுதான் சொல்லுங்க. நீங்க வேணா உங்க ஜி கிட்டே செக் பண்ணி பாருங்க.ரொம்ப சின்ன கேள்வி.எனக்கு எப்ப திருமணம் ஆச்சு ஆச்சா ஆகலையா.எனக்கு எப்ப வேலை கிடைச்சுச்சு. என் கடந்த காலத்தை சொல்ளுங்க. இதை மட்டும் கேளுங்க. துல்லியமாக பலன் சொல்லி விட்டார் என்றால்.இந்த நிமிடங்கள் வீடியோ டெலிட்பண்ணி விடுகிறேன்.
This person doesn’t know what to ask. It’s like he wanted to trouble Guruji. Such a waste of time. Why waste money & your time? Learn to speak properly. You won’t succeed anywhere if you keep this attitude.
@@Lily-ld1kt என் பணம் போச்சே நீ திருப்பி குடுப்பியா.உன் பணம்மா இருந்தால் உனக்கு வருத்தம் தெரியும். 5000,10000 பணம் வாங்கி கிட்டு பலன் சொல்ல தெரியலனா வீடியோ போடத்தான் செய்வேன்.
@@Murugan-df6kd You seem to have too much time on your hand & you’re wasting your precious time in bringing down someone. Meanwhile Guruji earning 5k per 5 minutes 🤣👌 Keep barking bro
@@n.karthikeyaneaswaran செவ்வாய்யோட பினாமி. bhavishya maarg என்ற RU-vid channelல். ஒரு பினாமி வந்து இருக்கிறார் அங்கையும் போய் கதறு. நீசபங்க ராஜயோகம் என்ற வீடியோவில் ஆதித்ய குருஜி 16:00 to 18:00 நிமிடத்தில் தாக்கப்பட்டார்.
Naa thann karupaaya oda annan sorry avan mental aitan rahu dasha la avan mandailaa oruthan kaala pottan so konchom lossu mari irukkan so ellarukum sorry na yennoda thambi karupaya va pathukuran karupaaya karuvaiyan aithan rahu dasha la
குருஜி தவறாக ஒண்ணும் பேசல. அவரை குறைவாக மதிப்பிட உனக்கு தகுதியில்ல தம்பி. அவர் ஜீனியஸ். உலகத்திற்கு எளிதான ஜோதிடத்தை கற்று கொடுத்தவர். வாழ்க குருஜிஅயயா
@@lavanyaactivities205 ஜீனியர்ஸ்னு ஜாதகம் பார்த்தவங்க சொல்லணும் ஜீனியஸ்னு நீங்களா சொல்லிக்க கூடாது.ஜீனியர்ஸ்னு சொல்றியே நீ முதலில் அவரிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறியா.ஜீனியர்ஸ்க்கு அதனால் தான் சின்ன கேள்வி கூட பதில் சொல்ல தெரியல.🤣🤣.நீ உங்க ஜீனியரிடம் ஒரு தடவை ஜாதகம் பார்த்து விட்டு வா.அப்பொது தான் உனக்கு தெரியும் ஜீனியரா இல்ல முட்டாள் ஜீனியரானு தெரியும்.அதுவரைக்கும் உனக்கு கமெண்ட்பண்ண தகுதிஇல்லை.
நானும் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். சின்ன வயதாக உங்களுக்கு இருப்பதால் புரிதலில் தவறு இருக்கலாம். இன்னும் சில வருடங்கள் அனுபவத்தில் சில புரிதல்கள் இருக்கும
@@lavanyaactivities205எனக்கு ஏழு வருடம் அனுபவம் இருக்கு .எந்த ஜோதிடாலும் துல்லியமாக பலன் சொல்ல முடியாது அம்மா.இதுதான் உண்மை.எந்த ஜோதிட வேணாலும் செக் பண்ணி பாருங்க. இப்படி நடக்கலாம் வாய்ப்பிருக்கு அப்படின்னு தான் சொல்லுவாங்களே தவிர.உனக்கு உறுதியாக இது நடந்தே தீரும் அப்படின்னு எந்த ஜோதிடம் சொல்ல மாட்டாங்க அம்மா செக் பண்ணி பாருங்க நன்றி.
@@ManiKandan-fx2im to reconfirm if he predicts correctly or not .this astrologer tell so many things on tv or on RU-vid live but when u spend money for consultation,he will hardly speak with u .chinnaraj astrologer is much better then this astrologer
மகாபாரதத்தில் நடந்த நிகழ்வு ஒன்று ஞாபகம் வருகிறது. பாண்டவர்களின் தந்தை மன்னர் பாண்டு தான் இறந்த பிறகு தனது உடலை ஐந்து பிள்ளைகளையும் உண்ணச் சொன்னார். அப்படி செய்தால் முக்காலத்தையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு. இதை கிருஷ்ணர் தடுத்தார். பாண்டவர்கள் ஐவரில் ஒருவரான சகாதேவன் மட்டும் கிருஷ்ணருக்கு தெரியாமல் தந்தையின் உடலை சிறிது உண்டார். அவரால் முக்காலத்தையும் கணிக்க முடிந்தது. ஜோதிடக்கலையில் தலைசிறந்து விளங்கினார். மகாபாரத போருக்கு பின் கிருஷ்ணரிடம் சகாதேவன் கேட்டார், கர்ணன் என் உடன் பிறந்த சகோதரன் என்பதை ஜோதிடத்தின் மூலம் ஏன் கணிக்க முடியவில்லை என்று. அதற்கு பகவான் கூறினார் அனைத்தையும் நீயே அறிந்து விட்டால் பின்பு நான் எதற்கு என்று. இதன்மூலம் நாம் தெறிந்து கொள்ள வேண்டியது அனைத்தையும் அறிந்தவர் கடவுள் மட்டும் தான். ஓரளவுக்கு வேண்டுமானால் ஜாதகத்தில் தெறிந்து கொள்ளலாம். ஓரளவுக்கு தான் ப்ரோ எல்லாம்..❤
Aditya Guruji might be a guru to many people but he did not do a fair job to me. It's my personal opinion. I had taken a consultation for my son by paying Rs.5000. He hardly spoke for a minute and was in a hurry to cut the call, I interrupted and asked the same question but no proper reply. If he is busy then he should not take any appointments or at least postpone the appointment. He is unfair.