''சாதாரண ஏழை மக்கள் 'சாதாரண பாமர மக்களுக்கு ''இப்படி ஒரு ''இலக்கிய பாடல் 'தமிழ் மொழியில் உள்ளது என்பதே தெரியாது...மக்கள் பேசும் 'தினபேச்சு 'வழக்கு தான் 'தமிழ் மொழி யை ''இந்தளவிற்கு ''வளர்த்து வருகிறது. ''தமிழ் மொழியில் மற்ற மொழி கலப்பு 'வட்டார வழக்கு பேச்சு ''வாழ்க்கை மொழி ''நடைமுறை வழக்கு பேச்சு 'தான் ''இன்று வரை 'தமிழ் மொழி யாக நிலைத்து நிற்கிறது 'அனைத்து நிலைகளிலும்.