இன்று மனைவிக்கு தெரியாமல் அந்நிய பெண்களிடம் இரவு மனைவி தூங்கிய பிறகு பேசும் வழக்கம் சில ஆண்களிடம் இருக்கு.இதே போல சில பெண்களிடமும் இந்த பழக்கம் இருக்கிறது.இதை அவர்களே தன் பழக்கத்தை சரி செய்வது நல்லது.அல்லாஹ் வுக்கு பயந்து நடந்துக் கொள்வது நல்லது.எவ்வளவு மார்க்கம் தெரிந்தவங்களும் தன் பெயர் கெட முதல் காரணம் இதுவாகதான் இருக்கிறது.அல்லாஹ் பாதுகாக்கனும்