எத்நனை பாவனைகள் சோகங்கள் கண்களில் எப்படி காட்டுகிறாள் தைரியத்தை அகிலா சொல்லும் போது கண்களில் அடுத்த நிமிடமே தைரியத்தை காட்டுகிறாள் பின்னிட்டாள் நடிப்பில் கார்த்திக்ராஜையே தோற்கடித்து விட்டாள் இந்த இடத்தில் இவர் சரியாக கனிவை காட்டவேயில்லை பேருக்கு பேசுவது தெரிகிறது