Welcome to Official RU-vid Channel of Indian Political Party "Kamarajar Makkal Katchi" Headed by Mr. Tamilaruvi Maniyan.
தமிழருவி மணியன் அவர்களின் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல்.
காமராஜர் மக்கள் கட்சி பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிய, youtube.com/@KamarajarMakkalKatchi மூலம் இணைந்து இருக்கவும்
மிஸ்டு கால் வழியே காமராஜர் மக்கள் கட்சியில் இணைய, 7877 381 381
இணையம் வழியே காமராஜர் மக்கள் கட்சியில் இணைய, join.kamarajarmakkalkatchi.org/
காமராஜர் மக்கள் கட்சியின் செயலியை தங்கள் அலைபேசியில் நிறுவுவதன் மூலம் கட்சியின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் play.google.com/store/apps/details?id=org.kamarajarmakkalkatchi.kmk
தமிழர்கள் தமிழ் தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டை நேசிக்க கூடியவர்கள் தான் காமராஜர் ஒரு பெருந்தலைவர் ஐயா அதேபோல் அதன் பின் வந்த இந்த திராவிடம் தெலுங்கர்கள் கன்னடர்கள் தமிழ்நாட்டை அழித்து வேட்டையாடி அதை ஒயின்ஷாப் களை திறந்து கொண்டிருக்கிறார்கள் இது மாற வேண்டும் என்றால் மீண்டும் ஒரு தமிழர் தமிழ் குடி சார்ந்த சசிகலா அம்மா இந்த நாட்டுக்கு முதலமைச்சராக வரவேண்டும் வெற்றிவேல் வீரவேல்
எல்லாம் வேண்டாம் என்பவர்கள் அடிப்படைவசதிதான் வேண்டும் என்பர்கள் எதற்கு 10 லட்சம் வாங்கினார்கள்.வேண்டாம் என்று மறுத்திருக்கவேண்டியதுதானே? கணவன் இருந்தால் இவ்வளவு சம்பாரிக்கவா போறார். சிக்கியது லாபம் என்று வாங்கியர்வர்கள் மகிழ்ச்சி கொன்டாடுகிறார்கள்.
जय भारत माता ❤🙏💯🔱🇮🇳 জয় ভারতবর্ষ ❤🙏💯🔱🇮🇳 Jai bharatvarsh ❤🙏💯🔱🇮🇳 I salute to The great leader, 1st pm of India, real father of the nation, our national hero Netaji Subhash Chandra Bose ❤🙏💯🔱🇮🇳 Jai hind, Bandemataram ❤🙏💯🔱🇮🇳 Jai bharatvarsh 🙏❤💯🌺🇮🇳 জয় ভারতবর্ষ 🙏❤💯🌺🇮🇳 মানবতা সর্বোপরি। ভগবান শ্রীকৃষ্ণ মানবতা রক্ষার জন্যই মহান বাণী গীতা আমাদের প্রদান করেছেন। আর আমাদের সংবিধানে সেই মানবতা রক্ষার কথাই বলা রয়েছে। তাই আমাদের সংবিধান সর্বোপরি!!!।।। 🙏❤💯🌺🇮🇳 Jai bharatvarsh ❤🙏🔱🇮🇳
வணக்கம் மேடம்.யார்பேசினாலும் அரசியல்காழ்ப்புணர்சியை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறீர்கள் . முதல்வர் வந்துதான் மதுக்கடைகளை திறந்து வைத்தாரா.கல்லச்சாராயம் காய்ச்சசொன்னாரா கொஞ்சமாவது நேர்மையா பேசுங்க மேடம்.எப்பேர்பட்ட கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் ஒருசில விஷயங்களை ஒழிக்கவேமுடியாது . திமிர் பிடித்து இவன் போய் கண்டத் குடிச்சி சாவான்.இவனுக்கு முதல்வர் போய் காவல் காக்கனுமா... உங்களால் முடிந்தால் ஒரேஒரு குடிகாரனைத்திருத்துங்கள் பார்ப்போம்...மக்களை திருத்துங்கள் வீடு வீடாக சென்று பேசுங்கள்.அதுதான் மக்கள் நலம்.அரசியல் செய்வது அருவருப்பாக இருக்கிறது.
I salute you sir! JAI HIND! My parents were in Netaji"s INA in Singapore. They lived in then Malaya, My mother was only 16. They loved Netaji to the end of their days and I absorbed that loyalty for Netaji. My parents had read so much on Indian history that they went to join the INA with so many family challenges. My mother was an only child.... she had to fight her family to join the army. Till the end they had great discipline in life. They only met each other after the independence of India. They named their first child Swadesh Kumari. I listen to all your talks Sir. I have great respect for this tireless effort you are making to wake up the Indian youth.
உண்மை பேசுபவர்களை தமிழகம் மதிப்பதில்லை பொய் பேசி ஊழல் செய்து பரம்பரைக்கு சொத்து சேர்த்த கருணாநிதிக்கு வாக்களித்து அவர் கொடுத்த சாராயத்தை அருந்தி மடிவார்கள் இதுதான் தமிழகத்தின் நிலமை