எனக்கு திருமணமாகி 11 வருடம் ஆகிறது நான் அதற்கு முன்பு துணி தைத்து சம்பாதித்துக் கொண்டிருந்தேன் அந்த சம்பாத்தியத்தில் யார் என்று தெரியாத என் கணவருக்கு மோதிரம் வாங்கி ஆசை ஆசையாக போட்டேன் 10 வருடம் எந்த பிரச்சனையும் இல்லை இப்பொழுது அவர் வேறொரு நட்பில் இருக்கிறார் என்பது தெரிகிறது எனக்கு இரண்டு மூன்று மாதங்களாக இந்த பிரச்சனை நடக்கிறது நான் 10 வருடமாக எந்த வேலையும் செய்யவில்லை வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டை கவனித்துக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு பயம் வருகிறது என்னை விட்டு அவர் சென்று விட்டால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என் பெற்றோரும் இப்பொழுது😢 என்னை பார்க்கும் நிலையில் இல்லை நானாக ஏதாவது செய்தால் தான் என்னை பார்த்துக் கொள்ள முடியும் என் குழந்தைகளையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்கு டைலரிங் தெரியும் என்பதால் இப்பொழுது படிக்கிறேன் என்று சொன்னேன் அவர் நான் தனியாக சம்பாதிக்கக் கூடாது என்று வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறார் நான் முன்னேறி சென்று விடுவேன் என்று என்னிடமே சொல்கிறார் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று விட்டு விட்டு சென்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢