சிறப்பான நேர்காணல்.. இந்த விவசாயி போல தெளிவாக கொய்யா நடவு..உரமிடுதல் போன்ற விபரங்களை யாரும் சொல்ல வில்லை.. எந்தெந்த நோய்கள் தாக்கும்..செடி சாகாமல் வளர்க்க செய்யவேண்டிய முறைகள் சொன்னது அருமை
கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது
இவர்கள் பொய் சொல்கிறார்கள் கருவேப்பிலை செடிகள் விற்க முயற்சி செய்கிறார்கள் வருஷத்தில் நாலு தடவை அறுவடை செய்யலாம் அதில் ஒரு தடவை மட்டுமே விலை கிடைக்கும் மற்ற நேரங்களில் யாரும் வாங்க மாட்டார்கள் பனி காலங்களில் ஏக்கருக்கு 100 கிலோ வந்த பெரிய லாபம் ஆனால் வராது குளிருக்கு செடியை கருகி போய் குச்சியாக நிற்கும் மற்ற நேரங்களில் ஏக்கருக்கு 1000 கிலோ வந்தாலும் விலை கிடைக்காது மீண்டும் சொல்கிறேன் சமையலுக்கு கறிவேப்பிலை ஒன்றும் அத்தியாவசிய பொருள் இல்லை 1000 பேர் சாப்பிடக்கூடிய பிரியாணிக்கு ₹10 கறிவேப்பிலை போதும் எனவே இவர்கள் சொல்வதைக் கேட்டால் நாம் நாசமா தான் போகணும்