இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் யாராலும் கட்ட முடியாது இப்படி புது மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது கடைகள் இருந்ததால் ஒரு தலைமுறை யே அதன் அழகை பார்க்க முடிய வில்லை வரும் தலைமுறைக்கு தெரியும் அதன் அழகு ❤
🎉திரை அரசியல் & அரசியல்திரை- உலகப்பொருளாதார வணிகச்சுரங்க நுழைவாயிலுக்கான முன் ஆலோசனை மன்றம் ! - வேலைவாய்ப்பு கள் பரவலாகக் கிடைக்கக்கூடிய தொழிலமைப்புமாகும்ஃநற்றமிழ்த்தாய்துணை🎉
அப்பா ராம்குமார், 1961 லும் அதற்கும் முன்னிலும் இது புது மண்டபமே. அப்போது புது புத்தகம் வாங்க இங்கு தான் வருவோம். அடுத்து கோபாலகிருஷ்ணா & வில் தான் வாங்கமுடியும். மக்கள் புது பாத்திரம் பண்டங்கள் வாங்கி சீர் செய்வார்கள். இன்று அது பழைய நிலைக்கு வரும்போது மிக அருமையாக இருக்கும். நன்றி
திருத்தம்: அரசு பணத்தை செலவழிக்கவில்லை. ஒரு நயா பைசா கூட மக்கள் வரிப்பணம் அல்லது அரசு வருவாய் இதற்காக செலவழிப்பது கிடையாது. மொத்தமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை மற்றும் தரிசனம் டிக்கெட் விற்று வரும் வருமானத்தை எடுத்து இறைத்து புணரமைக்கப்படுகிறது.