🙏🙏🙏🙏🙏🙏🙏 தனிமை தனிமை எதை கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ நாம் எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் தனிமை மிகவும் பிடிக்கும் தனிமை தனிமையில் வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் தாய் தந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய அருமை
ஒரு காலத்தில் எல்லாம் வேண்டும் என்று இருந்தவர்கள் தான் இன்று தனிமையில் போகிறார்கள் அது எல்லாருக்கும் புரியாது பட்டவர்களுக்கு மட்டும் புரியும் அக்கா அண்ணன் சொந்த பந்தம் இவர்கள் இருக்கும் பொழுது ஒற்றை மரமாய் இருக்கும் பொழுது தனிமை மிகவும் அழகானது இளையராஜா இளையராஜா