*இந்த மாதிரி இயந்திரங்கள் எல்லாம் கோயம்புத்தூர் பக்கம் அதிகம் தயாரிக்கிறார்கள்.. இதெல்லாம் கண்டிப்பாக மக்கள் வாங்குவார்கள் ஆனால் விலையை லட்சக்கணக்கில் சொல்வதால் மக்களுக்கு வாங்கும் என்னமே போய்விடுகிறது*
இந்தியாவில் இல்லாத மன்னா உலகத்தில் இந்தியா ஆட்சியாளர்கள் விவசாயத்தை மண்ணுக்குள் புதைத்து விட்டார்கள் அவர்களின் நோக்கம் இந்து முஸ்லிம் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருப்பதை தவிர வேறு எதுவும் இல்லை ஏழைகள் ஏழைகளாகவே வாழ வேண்டும் இந்தியாவுக்கு கிடைத்த நாசம்தான் இந்த அரசியல்வாதிகள் வாருங்கள் ஒரு வெயிட் நாம் என்று நாடு என்ன நிலைமையில் இருக்கின்றது என்று யாரிடம் கூறுவது