Oom namashivaya oom sakthi oom ganeshaya oom saravanabava muruga oom namo narayana ya nama oom mahalekshmi oom nagaraja porti porti oom namo narayana ya nama oom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமா அண்ணா அது உண்மைதான் என் வாழ்நாளில் நான் திருச்செந்தூர் சென்றது இல்லை அண்ணா ஆனா அப்பன் முருகன் என்றால் அழுவேன் என் அப்பனோட பேசுவேன் என் அப்பனோட சண்டை போடுவேன் என் அப்பனோட சிரிப்பேன் எனக்கு எல்லாமே என் அப்பன் முருகன் தான் ஒரு சிறு காரணத்தினால் நான் வரமாட்டேன் என்று சொன்னேன் ஆனால் எங்கள் ஊரில் டூர் மாதிரி ஃபர்ஸ்ட் எடுத்து திருச்செந்தூர் சென்றார்கள் என்னை கூப்பிட்டார்கள் நான் வல்லை என்று சொன்னேன் ஆனால் என் அப்பன் என்னை விடவில்லை கடைசியாக ஒரு வழியாக எல்லா கஷ்டங்களையும் எல்லா கவலைகளையும் மூட்டை கட்டிவிட்டு என் அப்பனை சந்திக்க சென்று விட்டேன் அவனை தரிசனம் பண்ணி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகும் ஆனால் இன்றும் எனக்கு ஆசை அவனே தரிசனம் செய்ய அவன் ஞாபகம் வந்துவிட்டால் அருகாமையில் இருக்கும் குன்றக்குடி சென்று வருவேன் அவன் முகத்தை பார்ப்பதில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்
ஆமா நான் கொஞ்சநாள் வேல் மாறல் கேட்க தான் செய்தேன் என் பொண்ணுக்கு படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சிருச்சு நன்றி அப்பா முருகா முருகா கருணை கடலே கந்தா போற்றி போற்றி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
சார் வணக்கம் எனக்கு கஷ்டதுகு மேல கஷ்டமா இருக்கு எங்க கணவர் நிரந்தர வேளை இல்லாமை இருக்காரு எதாவது வழி சொல்லுங்க சார் மேஷம் ராசி அஷ்வினி நட்சத்திரம் கடந்த ஐந்து வருசமா அடிமேல் அடி விழுது வாழ்வே கஷ்டமா இருக்கு ஒரு நல்லவழி சொல்லுங்க சார்