Not only do we specialize in weddings but we also provide services for all events such as corporate shoots, feature films, short films, documentaries, tv commercials, saree ceremonies, and birthdays. Make your dreams come to life. For all your videography and photography needs, call Ravi Atchuthan - (416) 566-2904.
தமிழர்கள் இப்படி கலப்பு திருமணங்களில் ஈடுபடுவதும் பின்னர் பிரிந்து சீர்கெட்டு வாழ்வதும் வெளிநாடுகளில் மலிந்துவிட்டது.எல்லாம் ஒருவகை கவர்ச்சியே .இத்தகைய திருமணங்களை தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்வது கடினம் .ஆனால் வெளிநாடுகளில் வாழ்க்கையை தொலைந்து பிள்ளைகளையும் தொலைந்து அனாதைகளாகும் தமிழர்களே அதிகம் .
ஏன் இலங்கையில் TN ல் பிள்ளை மனைவியை விட்டு விட்டு ஒடுபவர் இல்லையா? தமிழர் விவாகரத்து பெற்றோர் இல்லையா? எப்போ எங்கே யாருடன் வாழ்வது என்பது பிரச்சனை இல்லை மகிழ்சியான வாழ்வே போதும்!
வாழ்த்துகள் ஆனால் நீங்கள் தமிழர்கள் முறைப்படி திருமணம் செய்யவில்லை மாறாக ஆரிய சமஸ்கிருதத்தில் தானே செய்துள்ளீர்கள் தமிழர்களே தமிழர்கள் பண்பாடுகளை மறைப்பது கேவலமாக இருக்கிறது விழிப்புணர்வு அடையவேண்டும். நன்றி
பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா ஒருவர் தேசபக்தனா அல்லது அன்னிய அடிமையா? வெள்ளைகார பெயர் வைத்தால் தான் கடவுள் கண் திறப்பாரா? தமிழை நேசித்து தமிழால் தொடர்புகொண்டு தமிழ் தெய்வங்களையும் முன்னோர்களையும் போற்றி தமிழ் பண்டிகைகள் கொண்டாடி தமிழ் தாயை வணங்கி தமிழ்த்தாய்வாழ்த்து பாடி தமிழை தன் வாழ்வில் தவிர்க்கமுடியா காரணியாக கொண்டிருப்போர் தமிழர்கள் ஆனால் தமிழை வெறும் தொடர்பாடல் கருவியாக உபயோகிக்கும் சந்தர்ப்பவாதிகள் தமிழை பேசுவோர், தமிழ் பேசுவோர் என்ற பதம் தமிழினத்தை புறக்கணித்தோர் என்றே கருதவேண்டும். மிஷனரிகள் இங்கு வந்தது ஒன்றும் எமக்கு உதவ இல்லை! (வியாபரம்) மிஷனரிகள் ஆக்கிரமித்தது பண்டய கோவில் மற்றும் விவசாய நிலங்களை! கல்லூரி கட்டி கல்வி எனும் பேர்வையில் மதமாற்றம் செய்தனர்! இன்று அன்னிய அடிமைகள் அவர்கள் விட்டு சென்ற எச்சத்தை தூக்கி தலையில் வைப்பதும் ஒரு வித வியாபாரமே! நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்களை மதம் மாற்றி கலாச்சத்தை சிதைக்கின்றனர்! அவன் மதம்மாறிய குற்றவுனர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான். பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீன்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது ஈனசெயல்... இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆம் மதமாற்ற மூலம் தமிழ் பாரம்பரியம் அழிவுறுகின்றது! மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். யோகத்தைப் பயில முடியாது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்படி இருக்கும் போது மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம். நான் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை! ஆனால் சில அன்னிய சக்திகள் எம் கலாச்சாரத்தை அழிப்பது தவறு! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல். பல மத நம்பிக்கை உள்ள ஒரு நாட்டில் ஒருவர் நம்பிக்கையை ஒருவர்மீது தினிக்காது இருந்தாலே போதும். சாத்தான் அரன் பிசாசின் கொட்டகை என சொல்லும்போது வீண் சண்டை வரத்தான் செய்யும்! அடுத்து நாம் சைவர்கள் தெருவில் நின்று ஆள் பிடிப்பதில்லை. ஆண்கள் ரயிலில் மதப் பிரச்சாரம் செய்து , பெண்கள் சந்தியில் மதப் பிரச்சாரம் செய்வது இது ஆன்மீகம் கிடையாது. தேடுதல் மாத்திரமே ஆன்மீகம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! பக்தி காதல் பாசம் அன்பு இவை அனைத்தும் தானாக ஊற்றெடுத்து பெருகி ..கசிந்து உருகி வரவேண்டும் .. கெஞ்சி கேட்டு வந்தால் அதற்கு பிச்சை என்றே பொருள். எந்த விலைக்கும் உங்கள் கலாச்சாரத்தை இழக்காதீர்கள்.