Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
MANAM ilanthu valvathai Vida saavathei meal. Yen pondadiya manithan alla kadaul vanthu kuddi kudunnu sonnalum vaaleduthu. Veaddubavane thamilan maddum illa manithan
அந்த சிலை வள்ளுவரே கிடையாது.. கழுத்தில் ருத்ராட்ச கொட்டை நெற்றியில் திருநீருடன் இன்றும் யாழ்பானத்தில் வள்ளுவர் சிலை உண்டு அண்ணாதுரை அலுவலகத்திலும் அவர் பயன்படுத்தியது அதே திருவள்ளுவர்தான்... திருவள்ளுவருக்கும் வாசுகிக்கும் இன்றும் இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது... வரலாற்று அழிப்பை தடுக்கலாம் ஆனால் இது போன்ற வரலாற்று சிதைவுகளை நிறுத்துவதும் தடுப்பதும் பகிரதன முயற்சி..
உண்மையான தகவல் நல்ல அருமையான பதிவு அந்த காலத்தில் செல் இருந்தது கண்ணால் பார்த்து மனதில் பதிய வைத்தார்கள் ( கண்ணும் மனதும் கேமரா செல் போன்) இன்று உண்மையான பக்தி கிடையாது செல்போன் வந்தது எல்லாம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது இது தான் கலியுகம் 100/. உன்மை நன்றி வாழ்த்துக்கள்
இம்மனித ஜீவராசிக்கு மட்டும்தான் இறைவன்!பஞ்சபூதங்களறியும் திறனும்!பஞ்சபுலனறிவால் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்தி!நவகிரக சக்திகளின் கோலோச்சும் நிலை!பிரம்மம்!பரப்பிரம்மம்!கால மாயை!நவகிரக சக்திகளின் ஆதிக்க நிலைகளின் சூதின் மாயையே வாழ்வாகிறது.பிறப்பின் பின்பு தான்,நாடு,மதம்,தேசம்,பகுதி,தாத்தா,பாட்டி,தாய்,தந்தை,சொந்தம்,பந்தம்,நட்பு,அனைத்து வாழ்வியல் தொடர்புகளும்!?சம்பாத்தியத்தில் அனைத்துவகை சேர்த்தல்களும்,கல்வி தேர்ச்சி,கல்விபயிலாமை என ஏதோ ஒருவகையில் வாழ்தலை முடித்தல் இது அனைத்துமே ஓர் புரிதலில்லா மாயையே சூட்சுமுமே ஆகும்.இப்பூலோகத்தில்தான் அனைத்து சங்கதிகளும் என கூர்ந்த நுண்ணறிவால் மிகதுல்லியமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ஓர் மனித பிறவியே வாய்ப்பே எனவும்?வாழ்வில் மறுபிறப்பில் அனுபவிப்பது கர்மாவினால் ஆன நல்வினை!தீவினைகளே எனவும்!?மரணத்தில் அனைத்து நிலைகளும் சூனியமே ஆகி மரண அமைதியாகி?ஒன்றுமில்லாத நிலையே பிரதானமாகி!?அவன் எந்த வாழ்வு வாழ்ந்திருந்தாலும் பிறந்தானா?வளர்ந்தானா?வாழ்ந்தானா?என எதுவுமே இல்லை ஓர் புரிதலில்லா சூனியமாகும்.அனைத்துமே மாயையில் கால விரயங்களே வாழ்வாகிறது.ஓம் நமசிவாய!❤❤👁️👁️🦻🦻🔱⚜️💥⭐🔥🕉️🔯💯👍🙏🙏🙏
அரசு கண்டிப்பாக இவர்கள் வாழ்வாதாரம் காக்க எல்லாவற்றையும் செய்து தர வேண்டும். அது நமது கடமையும் கூட. கள்ள சாராயம் குடித்து செத்த பிணத்திற்கு 10 லட்சம் தரும் போது , இந்த மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு கண்டிப்பாக செய்து தரவேண்டும்.