வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது என்ற சட்டத்தை மாற்ற வேண்டும் ......இந்த தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று தேதி குறிப்பிட்டு ஒவ்வொரு வாக்குறுதியும் தர வேண்டும் ...குறிப்பிட்ட தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்(மீண்டும் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாமல்)........இப்படி சட்மியற்ற எந்த அரசால் முடியும்?அதுதான் உண்மையான அரசு -2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம்
உண்மையாகவே இவ்வளவு நாட்கள் சீமான் பேச்சில் மற்றும் தான் செயல் ஒன்று இருக்காது நினைத்தேன் ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும் தைரியமா தனித்து நின்று காட்டுனா பாரு எவ்வளவு தான் கூட்டணி இருந்தாலும் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் செய்யனும் நினைக்கிறான் ஒரு வாய்ப்பு கொடுத்த என்ன இதுக்கு மேலேயும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க வில்லை என்றால் மனித பிறவி அல்ல
எழுகவே எழுகவே புரட்சிபடை எழுகவே ஒன்று கூடி எழுகவே உரிமையோடு வாழவே தமிழர் நிலம் காக்கவே தமிழர் உரிமை மீட்கவே எழுதடா சரித்திரம் நாம் தமிழர் என்பதே விடியல் ஆட்சி ஒழிந்திட
அதற்காக வாக்குகள் எப்போதும் உண்டு அண்ணா இந்த குமார் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் உயிர் உள்ளவரை மறக்க என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம்