தந்தை பெரியார் அவர்களோடு நெருங்கி இருப்பதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு பொறுமையும் அறிவும் திறமையும் அனுபவமும் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தந்தை பெரியார் அவர்களின் அருகாமையில் இருந்து அவரை கவனித்து கொள்ளும் திறம் அன்னை மணியம்மை அவர்கள் ஒருவருக்கு மட்டுமே முடியும். அன்னை அவர்களுக்கு என் 😢😢😢😢😢
@@cutefeelings6116 ஐயா நான் யாராக இருந்தால் என்ன? நான் சொன்ன செய்தி உண்மைதானே! இந்துக்களின் கடவுளைப் பற்றி பேசி கோடியாக சம்பாதித்து விட்டு திடீரென்று கிறித்தவ கைக்கூலிகளுடன் சேர்ந்து இந்து கடவுளை இழிவாக பேசும் இவரா உயர்ந்தவர்? காசு ம் பதவியும் கிடைக்கும் என்பதற்காக இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
முட்டாள்கள் போல் உளர்றே. அது ஒரு பதவியே அல்ல. நான் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கிற நிலையில் என்றுமே இருந்தது இல்லை. என் கொள்கை களில் சில அவர்கள் உடன் ஒத்து ப் போ வதை உணர்ந்து அவர்கள் என்னை மதிக்கிறார்கள். ஆனால் 40 வருட இந்து சமய சாதனை மனிதனை சில பிரா மானர்கள், மற்றும் அவர்கள் திருவடி சூடிகள் கேவலம் செய்தனர். வெறி பிடித்த பிராமன ர் கள் பொய் யாக என்னை திட்டமிட்டு செய்தி பரப்பு கிறார்கள்.
இந்த சிறந்த ஆன்மிக பேச்சாளர் மற்றும் பற்றாளர் அவர்களை " சூத்திர சொற்பொழிவாளர்" என்று சொன்ன அந்த பார்பனரை என்னவென்று சொல்ல கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
MGR ஜெயலலிதா போன்றவர்கள் 69% பின்தங்கிய மாணவர்களுக்கு பெற்று தந்தார் கருணாநிதி தன் குடும்ப நலன் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது உங்களுக்கு ஏன் துணிச்சல் வரவில்லை
ஐயா சுகி சிவம் அவர்களே இன்றைய ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல்களால் இந்தியா மிகமோசமான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் தங்களைப் போன்ற தீர்க்கதரிசிகளின் கருத்துகள் எவ்வளவு முக்கியம் என்பதை நாடறியும் .
எல்லா நாட்லயும் இப்படித்தானமா இருந்துருக்கும்.. இங்கு மக்கள் தொகை அதிகம் ஆதலால் பிரிவும் அதிகம்... எல்லா ஜாதியும் எல்லா இந்து கடவுளையும் கும்புடரோம்ல.. அதான் ஒற்றுமை
idha ira vengayam ku than andha kelavana verukurom, periyar ku thavira yarukume suya sindhanai illadha mathiri oru kevalamana narative set pandringa parunga