காரணங்களால் முற்றிலும் வேறுபடுகிறேன். புத்தகம் படிக்கும்போது எல்லைகளற்ற கற்பனை வெளி விரிகிறது( "என்" பொன்னி நதி, நிஜ பிரம்மபுத்திராவைவிட விரிந்தது).. காணொளி முழுமையாக என்னை எடுத்துக்கொள்கிறது. காணொளியில் பார்ப்பது ,கேட்பது மட்டுமே. அது என் வெளியை வேலியிட்டுவிடுகிறது,,,எனவே அது விரைவில் மறைகிறது. வாசிப்பு எனக்கு புதுவெளியை, பிரமிப்பை,கிளர்ச்சியை, புதிய கற்றலை கொடுப்பதால் வாழ்நாள் முழுக்க வருகிறது. வாசிப்பே சிறந்தது , ஆனால் நீங்கள் சொல்லும் காரணத்திற்காக அல்ல.
உண்மை பள்ளியில் smart class Room தேவையே இல்லாத ஆணி. சோம்பேறி வாத்தியார்களுக்கே அது உதவியது. நுழைவுத் தேர்வுக்கு(neet pg) நான் சேர்ந்த online platformலும் பாட காணொலியை விட விளக்கங்களுடன் கூடிய Qbankயே உதவியது. அந்த காணொலிகள் தான் அதன் நுகர்வோர்களுக்கு உண்டான trap