அட கொடுமையே, இதுக்கு பேரு மரவள்ளி கிழங்குதானே. ஏன் இப்படி காஞ்சத வாங்குரிங்க?? ஏதோ, மரவள்ளி கிழங்கு முளைக்காத ஊரில் இப்படி பயன்படுத்தலாம், இங்கதான் நல்லா விளையுதே. மரவள்ளி கிழங்கு நட்டாலே நல்லா வரும், ரொம்ப பராமரிப்பு தேவையில்லை. முழு கிழங்கை பிடுங்கி, மண்ணை கழுவிவிட்டு, அதை கட்டைவிரல் பெருசுக்குகூட வெட்டி, இட்லி பானையில் வச்சு இட்லி மாதிரி அவிச்சு எடுத்ததாலே,நல்லா வெந்துடும்,.