@Bobby-fi3cp 0 seconds ago அனுசியா, ஜது இருவரும் வீடியோவுக்கு முன் நாடகம் நடிக்க வேண்டாம். அம்மு கல்யாணம் கட்டியது தெரிந்தும் ஜது அவளுக்கு வளையம் போடுகிறான் , அது தெரிந்து செந்தூரன் இருமுறை எச்சரித்தும் அவன் அவளை பின்தொடர்ந்தான் ,அந்த ஆத்திரத்தில் தான் அடித்தான் ,உழைக்க வேண்டிய வயதில் பொம்பிள்ளை கேக்குது , சிந்துயன் போல் வெளிநாடு தொலையலாம் தானே , ரூபன் சொன்னான் இனி சேட்டை விட்டால் இதைவிட மோசமாக விழும் என்று , வசந்த் சொன்னான் தான் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன் , அனுவிடம் சொன்னேன் அவள் அக்காவிற்கு சொல்லியும் அவ தன பிள்ளையை கண்டிக்கவில்லை என்று , கிருஷ்ணாவிடம் இது பற்றி கேட்டபோது அவன் சொன்னான் சொல்லுக் கேட்காவிட்டால் இப்படி வேண்டி திருந்தட்டும் என்று , ஜது நீ கமராவுக்கு முன் காட்டுகின்ற வீரத்தை நேரில் சென்று காட்டு ,RIP