இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களின் உரைகள் மற்றும் சமுதாய விழிப்புணர்வு காணொளிகள் HD தரத்துடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது..
25,Armenian Street Chennai, Tamil Nadu, India 600001
1 st use panna ayat 6:125 last translation thappu ( ivvaarru thaan allah nambikkai kollathorukku thandanai valankukiran) but ninga asuthamnu sold ronga speak correctly
மேடைப் பேச்சு திராவிடம் ஊடகம் அனைத்திலும் ஆரியம் ஆதரவு தற்போது சமூக நீதி கற்கும் பள்ளி வரை வந்து விட்டது. இச் செய்தி சில வெட்ட வெளியில் வந்தபின் நடவடிக்கை?.
விஷ்ணு என்பவரை சென்னை அசோக் நகர் மேல்நிலை பள்ளியில் பேச அழைத்திருக்கின்றார்கள். அவர் எதனை பேச வேண்டுமோ அதனை பேசாமல் அங்கு போய் மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பேசி இருக்கின்றார். இது கல்வி கூடங்களில் பேசும் பேச்சு கிடையாது அதனால் கைது செய்திருக்கின்றார்கள். அதற்கு ஏன் சைமன் தாத்தா இந்த கத்து கத்துகிறார். இப்பொழுது புரிகின்றதா? சங்கிகளின் கைக்கூலி என்று.
நபியவர்களைப் புகழ்ந்தால் . , நபியவர்களை நினைவு கூர்ந்தால் , , , நபியவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறினால் மறுமையின் வாழ்வு நாசமாகுமா ? . . . . சமுதாயத்தை வழிகெடுப்பவர்ஙளின் உண்மை முகம் இதுதான்
சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்லாஹ் தன் திருமறையிலே இவ்வாறு கூறுகிறான்:- قُل لَّآ أَمْلِكُ لِنَفْسِى نَفْعًۭا وَلَا ضَرًّا إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ ٱلْغَيْبَ لَٱسْتَكْثَرْتُ مِنَ ٱلْخَيْرِ وَمَا مَسَّنِىَ ٱلسُّوٓءُ ۚ إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ وَبَشِيرٌۭ لِّقَوْمٍۢ يُؤْمِنُونَ⭘ “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மைகளையே அதிகம் பெற்றிருப்பேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அல் குர்ஆன் - 7 : 188 நீங்கள் நபிகள் நாயகத்தின் (ஸல்) புகழை பரப்புவது தவரில்லை. அவர்களுடைய வரலாற்றை பரப்புவது தவறில்லை. ஏன் நோய் நிவாரணம் தீர்க்கும் அன்னலார் என்று கூறுகிறீர்கள்? பாவத்தை நீக்கும் அன்னலார் என்று கூறுகிறீர்கள்? வறுமையைப் போக்கும் அன்னலார் என்று கூறுகிறீர்கள்? அல்லாஹ்வின் பண்பை பிறர்க்கு தருவது ஷிர்க் ஆயிற்றே! அதுமட்டுமின்றி ஏன் குறிப்பாக வருடம் வருடம் இதே மாதத்தில் செய்கிறீர்கள்? நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தராத ஒன்றை மார்க்கம் என்று செய்வது பித்அத் ஆயிற்றே! சற்று சிந்தித்து பாருங்கள் சகோதரரே. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை தருவானாக! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அ
டேய் பைத்தியக்கார நாயே முதலில் நபியவர்கள் கட்டளையிட்டது போன்று தாடி வைடா... حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى "". இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5893. அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
"ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நூல்: அஹ்மத் 12093, 13041
நபிகளார்..என்ன சொன்னார் என்னை வரம்பு.மீறி.புகளாதீர்.என்று.சொன்னாரா..அப்படி.இந்த மவுலூது ..என்ன குரானை போல் அல்லாகுவா.இறக்கினான்..உங்களால்.முடிந்தால்.தமிழில்.ஓதுங்கள் பார்ப்போம்