கோ. திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
தமிழில் முதல் முழுநீள வண்ண திரைப்படம் அலிபாபா வரும் 40 திருடர்களும் அதற்கு முன் பாதி வண்ணமயமாக நாடோடி மன்னன் திரைப்படம் வந்தது அதுபோல் முழு சினிமாஸ்கோப் (அகன்ற திரை) திரைபடம் ராஜராஜ சோழன்