கண்ணீர் சிந்துகிறது ஒரு ரசிகனாக எனக்கு நான் படுக்கும் படுக்கை தொடர் அவர் கொடிதான் இது உண்மை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஏரிகளுக்கு ஊராட்சி முருகேசன் சன் ஆஃப் கலியபெருமாள் முடிஞ்சா வந்து என் வீட்டை பாருங்க
கோயில் என்று இவர் சொன்னதை பலர் இந்து மத கோயிலை மட்டுமே சொல்கிறார் என்று எடுத்து கொண்டார்கள் கிராமங்களில் இந்துக்கள் பலர் கிருஸ்துவ தேவாலயங்களை ஏசு கோயில் என்று பல இந்துக்கள் சொல்லுவார்கள் அதேபோல் கிராமங்களில் பள்ளி வாசலை அல்லா கோவில் என்று பல இந்துக்கள் சொல்லுவார்கள் இது ஏதார்த்தம்
ஆம்..! நிசமான விருது..! *பத்தமபூசன்* --நல் தமிழ் மக்களின் ஆத்ம விருந்து--! இந்தியாவின்..! உயர் தமிழ் நாட்டிற்கு.. !அமரர் உயர் திரு. விஜயகாந்த்து ஐயாவின்..! உணவு கொடைக்காக.. *பத்ம பூசன்* விருது..! கிடைத்ததுவே..! "என்னய்யா.. காசு..! காசு..!..? மனிதன் தான்யா..! முக்கியம்!" வாழ்த்துக்கள்! தாயே..!
Samikke virudha andha samiye ungalukku virudhu kudukkum captain original sisyan oruvan varuvan indha ulagathula yellarukum captain pugazh solvadharku am not practical human being please weit I'm coming ❤ just 2month in thamil nadu