Through my channel, I am going to share things, which I am passionate about my Music Journey, Golden Memories about MSV, Ilayaraja,AR rahman, Deva, SPB And Many More Music Legends... Enjoy & stay connected with us!! SUBSCRIBE US
என்றோ பாடியதை #சின்னச்சின்னவிஷயங்களையும் நிணைவில் வைத்து அப்படியே #சின்னப்பிள்ளையின் தொனியிலேயே #ஜானகிஅம்மாள் பாடியிருக்கிறார். ஆண்பாடகர் TMSஐயாவை காப்பிஅடித்திருக்கிறார். #அங்கிங்கு!.... எங்கும் தேடினாலும் கிடைக்காத. #orgestration!
ஓருரியல் ஆர்கெஸ்ட்ரா என்றால் அது அங்கிங்கு தான் ப்ளுட்டிஸ்ட்,ஆகட்டும் தபலிஸ்ட் ஆகட்டும் அந்தந்தபீஸ் ,தீர்மானம் வருவதற்கு முன் அங்கிங்கு பார்க்காமல் அதை அப்படியே ரசிக்க,சுவைக்க தருகிறார்கள்.வாழ்க உங்கள் குழுவினர்.
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான் பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே
இவர் எழுதிய முதல் பாடல் அதுவும் தனது மனைவி ஜீவாவிற்காக எழுதிய பாடல் என்று கேள்விப்பட்ட பிறகு தேடித்தேடி திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன் 😢❤❤❤