Ofter death nobody cannot do anything,valimar or saliheen. .Almighty Allaha ask prophet mohamed do you able hrar or talk death man . We have to respect nabi or vali but not built building over (kabr) prophet mohamed banned to built building over kabr. Hajmeer or nagoore the y are vali Allha knows ,but people bida and shirk ask everything (dua) there it is not exceptable .The last moguls empetor Aurangazeb also good ruler he fallow korhan and sunna ,he not take mony from government (gazana) cash ,he do his own work and earn money,why not built bulding there.if you in history he real wali .Almighty Allaha. Nagoore go there and make shirk Sandana kkodu shirk ,what ever in nagoore dargah all bida and shirk.
இக்ரிமா ரலி அவர்கள் யாருடைய மகன்... பதினாறாம் தலைமுறைனு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை கொச்சைப்படுத்தும் முன்பு , உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும். இது இந்த வீடியோவ பதிவிட்டவனுக்கும் பொருந்தும்.
எவ்வாறு நபி ஈஸா அலைஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உதவியை கொண்டு மரித்தோரை உயிர்பித்தாரோ அவ்வாறே ரசூல் ஸல்லல்லாஹு அலைஸ் ஸலாம் அவர்களுக்கும் தூரத்தில் நடந்து கொண்டிருந்த சம்பவம் வஹி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது இல்லையென்றால் நம் நபியால் அதை ஒருபோதும் அறிந்திருக்க முடியாது
நீங்கள் சொல்வதும் சரி தான் இன்றைக்கு நபிகளார் மற்றும் அவர்களது சகாக்களை போல இறை நேசர்களை எங்கு கண்டுபிடிக்க? இறை நேசராக நாம் முயல வேண்டாமா?? நான் அவனது படைப்பு அவன் படைத்தவன்! நான் கேட்கிறேன்! அவன் நாடினால் கெடுக்கிறான் இல்லையா...!
படைத்த இறைவனை விட்டு அடக்க செய்யப்பட்டவர்களிடம் வேண்டுவது இது கொடு நான் ஆடு பலி இடுகிறேன்! பள்ளிக்கூட போகாதவர்கள் thargakaluku செல்வது அதும் கடன் வாங்கி உறவுகளை அழைத்து வாகனம் வைத்து, இதற்கு அல்லாஹ்விடம் 2 ரகாத்து தொழுது கேட்டுக் கொள்ளுங்கள், அவன் நாடிய போது கொடுப்பான் !
தாடியை மழித்து கொண்டிருக்கும் போது மூழ்கி கொண்டிருந்த கப்பலை சீர் படுத்த அந்த கண்ணாடியைத் தூக்கி போட்டு சரி செய்து உயிர்கள் காப்பாற்ற பட்டதால் அவர்க்கு ஒரு தர்கா , இது போலவே அயிரம் கதைகள் ஆயிரம் தர்கா!
கபூர் ஐ வைத்து வியாபாரம் செய்பவர்களை என்ன சொல்வது? எண்ணெய்யை வைத்து விளக்கு போட்டுக் அந்த எண்ணெய்யை நாவிலும், நெற்றியிலும் தடவிகொள்வது , கபூரை சுற்றி வருவது, குட்டி பாத்தியா na 50 பெருசா na 500 , !