ஐயா! இதுவரை யாராலும் நிரூபிக்க இயலாத மறுமை என்ற கற்பனை பொய் இருக்கட்டும் இப்போது இங்கே நாம் அனுபவிக்க போகும் முதுமையை பற்றி முதலில் சிந்தித்து பாருங்கள் அந்த முதுமை துன்பங்கள் இல்லாமல் இருந்தால் போதும் ! நாம் இங்கே. வர இருக்கும் முதுமையை பற்றி சிந்தித்து வாழ்ந்தாலே போதும் நமது குற்றங்கள் பேராசை சபலங்கள் குறைந்து நம்மிடம் நேர்மை நிதானம் வளரும்.
அல்லாஹ் உங்களோடு இருந்தால் ஏன் உங்களுக்கு அறிவியல் சிந்தனைகள் பெருகுவதில்லை. தலையில் தொப்பி களை வைத்து சொட்டை தலையை மறைத்து மீசையை மழித்து தாடியை வளர்த்து விகார முகபாவத்தோடு இருக்கிறீர்களே இது அல்லாஹ் கொடுத்த தோற்றமா?? அரபிய பணத்தினதால் அரபு மொழிக்கு அடிமையாக இருந்து கொண்டு அரபிய கலாச்சாரத்தை பரப்புகிறீர்களே தவிர அரபிய பணம் இல்லை என்றால் உலகத்தில் இன்றைய அறிவியல் காலத்தில் இஸ்லாம் உயிரோடு இருக்க முடியுமா ? பழமையை தீவிரமாக பரப்பி இஸ்லாமிய மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் பார்த்து கொள்கிறீர்கள். இதனால் இஸ்லாமிய நாடுகளும் சராசரி முஸ்லிம்களும் நவீன தொழில்நுட்பத்தில் பின்தங்கி மேற்கத்திய நாடுகளை எதற்குமே எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மசாலா சேர்ந்த மாமிசங்களை அதிகமாக அரபிய முஸ்லிம்கள் உண்பதால் உடல் சுறுசுறுப்பு குறைந்து பிற மார்க்க உழைப்பாளிகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முஹம்மது காலத்து பழமையிருந்து மாற மாட்டோம் என்கிற பிடிவாதம் இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை முன்னேற முடியாது நிலைக்கு ஆளாக்கி கொண்டு இருக்கிறீர்கள். இஸ்லாமிய இளைஞர்களை மத வெறியர்களால் மாற்றி அவர்களது வாழ்க்கையை கெடுத்து கொண்டு இருக்கிறீர்கள்.
திருமணத்தின் போது பெண்களுக்கு சீதணக் கொடுமை நடப்பது போல தற்காலத்தில் பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை கொண்டு ஆண்களுக்கு செய்யும் மஹர் கொடுமையை பற்றி பேசுங்கள். சீதணத்தை ஒழிக்க பயான்கள், பிரச்சாரங்கள் செய்வது போல அதிக மஹரை ஒழிப்பதற்காகவும், குறைந்த மஹரை குறைப்பதற்காகவும் ஜும்ஆவிலும், பெண்களுக்கு தனியாகவும், பிரச்சாரங்களும், பயான் செய்ய வேண்டும். அளவு என்பது வேறு நிர்ணயம் என்பது வேறு குறிப்பிட்ட சில தொகைகளை குறிப்பிட்டால் அது அளவு அதில் ஏதாவது ஒரு தொகையை முடிவு செய்தால் அது தான் நிர்ணயம். இந்ந நிர்ணயத்தை தான் அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் செய்யவில்லை. ஆனால் மஹர் குறைந்த அளவில் இருக்க வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களை கூறி உள்ளார்கள். பெண்களுக்கு சீதணம் கொடுப்பது கடினமாக இருப்பது போலவும் சீதணம் கேட்பதால் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க கடினமாக இருப்பது போலவும் தான் ஆண்களுக்கு அதிக மஹர் கொடுப்பது கடினமாக இருக்கிறது அதிக மஹர் கேட்பதால் ஆண்களுக்கும் திருமணம் செய்ய கடினமாக இருக்கிறது.
உன்னை பின்பற்றினால் நன்றாக அல்லாஹ்வின் ஞாபகம் வரும்... நீ ஒரு வழிகேடன்.... அல்லாஹ் பற்றி சுன்னத் ஜமாஅத் பயான் கேட்டு பாருங்கள்... உள்ளம் நடுங்கும் இன்ஷாஅல்லாஹ்
இஸ்லாமிய அறிஞர்களே ! இந்த இரண்டு குர்ஆன் வசனங்களுக்கும் உள்ள முரண்பாட்டை வரையறுத்து உள்ளேன். ஒரு வசனத்தில் அல்லாஹ் தீர்ப்பளிப்பவன் என்று கூறப்பட்டுள்ளது இன்னொன்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு தீர்ப்பளிப்பான் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 17. நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன். குர்ஆன் 22:17 62. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்443 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். குர்ஆன் 2:62 பிரியமான இஸ்லாமியர்களே. இதை நன்கு கவனித்து பார்த்தீர்கள் ஆனால் இதில் முரண்பாடு இல்லை. இஸ்லாமியர்களின் தெய்வம் வேறு , கிறிஸ்தவர்களின் தெய்வம் வேறு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளான் இஸ்லாமியர்களின் தெய்வம். இஸ்லாமியர்களின் தெய்வம் யார் என்று உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் நான் தீர்த்து வைக்கிறேன். அருமை நண்பரே, *நமது* என்று குறிப்பிடப்பட்டுள்ளது யாரைக் குறிக்கிறது அல்லாவையா, சாத்தானையா & ஈஷா நபிய்யா ? யாரைக் குறிக்கிறது என்று நீங்கள் கூறுங்கள் பிற்பாடு நான் நீங்கள் வணங்குகிற கடவுள் யார் என்று கூறுகிறேன் அவர்களுக்கு எதிரான *நமது* வார்த்தை நிறைவேறும் நேரம் வரும்போது, மனிதர்கள் *நம்முடைய* அடையாளங்களை நம்பாததால் அவர்களுடன் *பேசும்* ஒரு *மிருகத்தை* அவர்களுக்காக பூமியிலிருந்து வெளியே கொண்டு வருவோம். குர்ஆன் 27 : 82