ஐயா அமைச்சரவை மாற்றம் என்பது இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் இருக்கிறது மூன்று வருடம் கொள்ளை அடித்து விட்டார்கள் இன்னும் ஒன்றை வருடத்திற்குள் புதிய அமைச்சர்கள் கொள்ளை அடிக்க வேண்டாமா பழைய அமைச்சர்கள் கொள்ளையடித்தது பங்கு வந்துவிட்டதாம் புதிய அமைச்சர்களை மாற்றிவிட்டால் அவர்கள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள் கொள்ளையடிப்பது இதுதானே திராவிட மாடல் அதற்குத்தான் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறுகிறார்கள்
திமுக கூட்டணி 100 சதவீதம் உடைய வாய்ப்பு இல்லை அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக இணைந்தே ஆக வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும் இல்லையென்றால் ஆட்சி அமைப்பது கடினம் அதிமுக கூட்டணி ஒரு பக்கம் பாஜக கூட்டணி ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சி ஒரு பக்கம் ஐந்து விதமாக பிரிந்து நடந்தால் எப்படி திமுக கூட்டணியை வெல்ல முடியும் இது நாம் தமிழர் கட்சிக்கு புரியாதா பாஜகவுக்கு தெரியாதா அதிமுகவுக்கு தெரியாதா கண்டிப்பாக ஈகோவை கலைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே திமுக கூட்டணியை வெள்ளம் முடியும் அவர்கள் அனைத்துக்கும் தயாராகி விட்டார்கள் என்பதை காட்டுகிறது அவர்கள் புரட்சி செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி எதுவும் செய்யவில்லை கூட்டணி கட்சிகள் வாய்மூடி கிடைக்கின்றன புரட்சி என்றால் பூரண மதுவிலக்கு புரட்சி என்றால் அனைவருக்கும் சமூக நீதி இடப்பங்கீடு விகிதாச்சார முறைப்படி பகிர்ந்தளிக்க வேண்டும் புரட்சி என்றால் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் இளைஞர்களுக்கு புரட்சி என்றால் பசுமைப் புரட்சியை உருவாக்க வேண்டும் புரட்சி என்றால் சாதி மத பேதமின்றி அனைவரும் சமமாக ஒரு தாய் மக்களாக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் அதற்கு புரட்சி செய்ய வேண்டும் ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் மனித வளத்தை காப்பாற்ற வேண்டும் ஒரே கையெழுத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு இதுதான் புரட்சி சாராயத்தை விற்று புரட்சி செய்வதைத்தான் இவர்கள் புரட்சி என்கிறார்கள் மனித இனத்தை கொல்வதுதான் புரட்சி என்கிறார்கள் உண்மையிலேயே தமிழர்கள் மக்கள் மீது தமிழக மக்களை நேசிக்கின்ற உயிர்களை நேசிக்கின்ற கட்சி என்பது உண்மையானால் சாராயக் கடையை சாத்து இதுதான் புரட்சி மற்ற புடலங்காய் புண்ணாக்கு புரட்சி எல்லாம் வெட்டி பேச்சு
அமைச்சரவையில் மாற்றம் உதயநிதி துணை முதலமைச்சர் பெரிய நடவடிக்கைகள் ஒன்றும் இருக்காது முதலமைச்சரின் பொறுப்புக்களை கேட்டு தெரிந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு வருடம் ஆட்சியை முடிந்துவிடும் இது என்ன தொழில் நிறுவனமா துணையில் முதலமைச்சர் பதவி 7 கோடிக்கு மேல் உள்ள மக்கள் தொகையை காப்பாற்று என்ற ஒரு பொறுப்பு அரசியல் திறமை நிர்வாகம் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் பயிற்சி டெஸ்டில் ஒன்றரை வருடத்துக்குள் வெற்றி பெற வேண்டும் இது முடியுமா ஒன்றும் மாறப் போவதில்லை மழை கொட்டு கொட்டென்று கொட்ட போகிறது சென்னை முழுக்க முழுக்க மிதக்கும் போவது உறுதி இன்னும் ஒன்றரை வருடத்தில் லட்சக்கணக்கான மக்கள் குடியால் சாவது உறுதி லட்சக்கணக்கான விதவைகள் ஆவது உறுதி லட்சக்கணக்கான விபத்துக்கள் ஏற்படுவது உறுதி இவர்கள் என்ன சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய அனைவருக்கும் சமமான நீதியை இடப்பங்கீடு பகிர்ந்தளிக்க போகிறார்களா இல்லை பூரண மதுவிலக்கு ரத்து செய்ய போகிறார்களா இல்லை நீட் தேர்வை ரத்து செய்ய போகிறார்களா பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு கொண்டுவர போகிறார்களா விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த போகிறார்களா திமுகவில் அடிக்கும் கொள்ளைகளை நிறுத்தப் போகிறார்களா கூலிப்படை கொலைகளை நிறுத்த போகிறார்களா ஒழிக்க போகிறார்களா கஞ்சா விற்பனையை கஞ்சா உற்பத்தியை தடுக்க போகிறார்களா தடை போடப் போகிறார்களா என்கவுண்டர் போட போகிறார்களா ரவுடிகளை என் கவுண்டர் போடப் போகிறார்களா குன்ற சட்டத்தை அடைக்க போகிறார்களா பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெறும் கும்பல்களை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டவுடன் சுடவும் மரண தண்டனை விதிக்கவும் சட்டம் மசோதா தாக்கல் செய்யப் போகிறார்களா அந்த மம்தா பானர்ஜியை முதலமைச்சரை போல போல போல போல போல்டாக செய்யப் போகிறார்களா நாடகக் காதலை ஒலிக்க போகிறார்களா கள்ளக்காதலை ஒழிக்க போகிறார்களா தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரியும் தெரு நாய்களை ஒழிக்க போகிறார்களா இதையாவது செய்வார்களா 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஒன்றை வருடத்தில் உருவாக்கி விடப் போகிறார்களா எதுவும் நடக்கப் போவதில்லை எல்லாம் வேஷம் ஏமாற்று வேலை கட்சிக்காரர்கள் மற்றும் தமிழக ஊடகங்கள் பத்திரிகை துறைகள் ஊதி பெரிதாகின்றன ஒன்றுமில்லாத ஒரு புஸ் வானத்தை ஊதி ஊதி பெரிதாக்கி என்றனர் திமுக ஒரு காற்று போன பலூன் மக்களிடம் பருப்பு வேகாது மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்னென்ன கூத்து நடப்புகளை நடத்துங்கள் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள் ஸ்கூல் பையனை எல்லாம் தொடர்பில் துணை முதலமைச்சர் ஆக்கினார் தமிழகம் தாங்குமா இந்தக் கேள்வி தான் அனைவரும் கேட்டு வருகிறார்கள் தமிழ்நாட்டின் தலைவிதியை பார்த்தீர்களா தமிழக மக்களே தமிழகத்தை ஆன தகுதி வாய்ந்த ஒரு தமிழன் அன்புமணி இருந்தும் தமிழக மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை உண்மை உறங்குகிறது பொய்கள் தலைவிரித்தாடுகிறது இதுதான் தமிழக அரசியலின் நிலைமை இதை எப்போது தமிழர்கள் மக்கள் உணர்வார்களா தமிழக அரசியல் கட்சிகள் உணர்வுகளை புரிந்து கொள்வார்களா அப்போதுதான் உண்மையான விடியல் தமிழகத்திற்கு கிடைக்கும்
ஐயா வணக்கம் திராவிட மாடல் என்றாலே வாந்தி எடுக்கும் மாடல்தான் இது தங்களுக்குத் தெரியாதா திருட்டுப் பையன் பிள்ளைக்குத்தான் முதல் மரியாதையை கொடுக்கப்படும் எவன் அதிகமாக திருடுகிறான் அதில் பங்கு கொடுக்கின்றன அவனுக்கு தான் மதிப்பு அதிகம் நேர்மையா இருப்பவனுக்கு பதவியே கிடையாது சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியாது இங்கே தொடர்ந்து அதர்மம் தான் ஆட்சி செய்கிறது கலியுகத்தில் அதர்மம் தான் ஆட்சி செய்யும் அதரமும் தலைவிரித்தாடும் இன்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது அது உண்மைதான் போல அதர்மத்தின் உச்சம் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முதன்மைச் செயலாளர்கள் சீனியர்களுக்கு தலையும் கழுத்தும் தூங்கிவிட்டது தொங்கி விட்டது மனதை திமுக தலைவர் நோக வைத்துவிட்டார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சீனியர்கள் வெளியே சிரிக்கிறார்கள் உள்ளே அழுகிறார்கள் இதுதான் திமுகவின் நிலை சீனியர்கள் துணை முதலமைச்சர் வந்தால் எந்த இடத்தில் நிற்க வேண்டும் எழுந்து வணக்கம் சொல்ல வேண்டும் இதைவிட ஒரு மானங்கெட்ட அரசியல் கட்சி இருக்க முடியாது அவமானம் அவமானம் திமுக மூத்த தலைவர்களுக்கு அவமான எப்படித்தான் பொறுத்துக் கொண்டு சொம்பு தூக்கி கொண்டிருக்கிறார்களா அடக்கடவுளே என்னத்த சொல்ல பார்க்கவே பாவமாக இருக்கின்றது சீனியர் அமைச்சர்களை குறிப்பாக துரைமுருகனை பார்த்தால் மிக மிக பாவமாக உள்ளது 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் உழைத்து வரும் துரைமுருகனுக்கு இந்த நிலைமையா தற்போது திமுகவில் நடப்பதை எல்லாம் பார்த்தால் சட்டமன்றத் தேர்தல் ஒரு வருடம் தான் உள்ளது அதற்குத்தான் இந்த நாடகம் அமைச்சரவை மாற்றம் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் திட்டித் திட்டியே வன்னியருக்கும் பறையருக்கும் சரியான இடப்பங்கீடு இல்லை அமைச்சரவையில் என்று சொல்லிச் சொல்லியே நாள்தோறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவர் அய்யாவின் வேண்டுகோளை ஏற்று பறையருக்கும் வன்னியருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது தற்போது அமைச்சரவையில் 4 வன்னியர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஆறு அமைச்சருக்கு மேல் இருக்க வேண்டும் இதுதான் இட ஒதுக்கீடு சமூக நீதி இதிலேயும் பாரபட்சம் சமூக நீதி திமுக அமைச்சரவையில் செத்து விட்டது அனுபவம் மிக்க திறமை வாய்ந்த துரைமுருகன் அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும் வயதானவர் என்று துரைமுருகனை இழிவுபடுத்தி காயப்படுத்தி கேவலப்படுத்தி அவமானப்படுத்தி டம்மி பீஸ் ஆக்கி விட்டார்கள் பொதுச் செயலாளர் என்பது டம்மி பீஸ் தான் அங்கு மதிப்பு இல்லை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தான் மதிப்பு வன்னியருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது இன்று திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது இதுதான் திமுகவின் வன்னியர் விரோத போக்கு
அனைவருக்கும் வணக்கம் அய்யய்யோ தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாதோ அது நடக்கிறது கடவுளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் அரசன் முதல்வர் நாற்காலி என்பது கடவுளைப் போல் தூய்மையாக இருக்க வேண்டும் ஆனால் அப்படி தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்பதுதான் கேள்விக்கு விடையில்லை இந்த நாற்காலிக்கு அவர் தகுதியானவரா இது அந்தக் குடும்பத்தின் முடிவு திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் வெளியே காட்ட மனமில்லை கூட்டணிக் கட்சிகள் அதைவிட கொதித்து போய் உள்ளார்கள் ஆனால் வெளியே சொல்ல மனமில்லை எதிர்க்கட்சிகள் அதைவிட கொதித்துப் போய் உள்ளார்கள் தமிழக மக்கள் மிக மிக ஆத்திரத்தில் உள்ளார்கள் நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான் போல திடீரென்று துணை முதலமைச்சர் ஆவது திமுக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அவமானம் வெட்கம் தலைக்குனிவு மானமே போச்சு எல்லோரும் காரி துப்புகிறது ஏன்யா ஒரு தகுதி வேண்டாமா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை விட இவருக்கு என்ன தகுதி இருக்கிறது இதற்குத்தான் மேடையில் வைத்து துரைமுருகனை வயதானவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் இன்று கேவலப்படுத்திய பிறகுதான் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது இதைவிட ஒரு கேவலம் அவமானம் துரைமுருகனுக்கு இல்லை சீனிய அமைச்சர்களுக்கும் இல்லை காலத்தோடு கொடுமை இதையெல்லாம் கண்ணில் பார்க்க வேண்டியது தமிழக மக்களே இதைக் கேட்க கூட முடியவில்லை தலை வெடித்து விடும் போல் உள்ளது என்னதான் என் தமிழ்நாட்டில் நடக்குது இதற்குப் பிறகாவது தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் திராவிட மாடலை அப்புறப்படுத்த ராமதாஸ் ஐயா அன்புமணி ராமதாஸ் சீமான் திருமாவளவன் அண்ணாமலை போன்ற தமிழின சக்திகள் ஒன்று சேர வேண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெறும் அரசியல் கட்சிகள் முதலிடம் இரண்டரை ஆண்டுகளும் இரண்டாம் இடம் இரண்டரை ஆண்டுகளும் முதல் இரண்டரை ஆண்டுக்கு துணை முதலமைச்சர் மூன்றாம் இடத்தில் வருபவரும் இரண்டாம் இரண்டரை வருடம் நான்காம் துணை முதலமைச்சர் என்று சுழற்சி முறையில் அன்புமணி ராமதாஸ் சீமான் திருமாவளவன் அண்ணாமலை கூட்டணி ஒப்பந்தம் செய்து முதலில் திராவிட மாடலை அப்புறப்படுத்த வேண்டும் ஏனென்றால் இதையெல்லாம் காதல் கேட்க முடியவில்லை கண்ணால் பார்க்க முடியவில்லை பூமி தாங்குமா இதுதான் கலியுகம் முத்தி விட்டதா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வந்துள்ளது
திருமாவுக்கு 2 சீட்டு catch என்று தூக்கிப்போடுகிறது என்றால் அதுவே அதிகம்.இந்த விஷயத்தில் திமுக வைப் பாராட்டலாம். தனித்து நின்றால் 2 கவுன்சிலர் கூட ஜெயிக்காது. தகுதி அறிந்துதான் திருமாவுக்கு சீட்டு பிச்சை போடுகிறது.பிளாஸ்டிக் chair போடுவதைக்கூட தவிர்க்கவும்.
மரக்கானம் ,கள்ளக்குறிச்சி மாதிரி தமிழ் நாட்ல ஊர் ஊர்க்கு நடந்தா அப்பதான் திருந்துவாங்ளோ பணத்துக்கு விலை போர ஜென்மங்களா இண்ணும் எதல்லாம் வித்துபுடுவிங்க
அந்த வராகி தான் மாமல்லபுரத்தில் வருடா வருடம் கொண்டாடபடும் வன்னியர் சித்திரை திருவிழாவை கோர்ட்டுக்கு கொண்டு போய் நிரந்தரமாக தடை செய்தவர்களில் இவனும் ஒருவன்
சரிஎன்னசெய்வது ஓட்டுக்காக பணம் பரிசாக வழங்கப்படுகிறது பட்டிபார்முலா சுற்றுலா பார்முலா பரிசுப்பொருள்கள் பார்முலாகிப்ட்பொருள்கள் ஃபார்முலா பிரியிணி மட்டன் சிக்கன் ஃபார் முலா இலவச மகளிர் பஸ்பாஸ் மாணவர்மாணவிக்குஆயிரம் உரிமைத்தொகை மகளிர் உரகமைத்தொகை இதெல்லாம் லஞ்சமாக வழங்கி ஓட்டுவாங்கும் திறமை உள்ளது நீங்க வாய்கிழிய கத்திக்கிட்டேகிடக்கவேண்டியதுதான்