ஆ. சு. காளியப்பபிள்ளை அரசினர் உயர்நிலைப்பள்ளி. காமன் கோட்டை யில் 1960முதல் 1969 வரை என் தந்தை திரு. ப. வைத்தியநாதன் தலைமை ஆசிரியர். அப்போது திரு. எஸ். ஏ. சந்திரசேகர் படித்ததாக அப்பள்ளி மீட்டிங்ல குறிப்பிட்ட தாக அவருடன் படித்த கலியபெருமாள் ( ரயில்வே) மனைவி வளர்மதி கூறினார். அத்தலைமையாசிரியர் குடும்ப த்தாரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினாராம். அத்தலைமைஆசிரியரின் மகள் தான் நான். பெயர் பத்மாரவீந்திரன். என் அம்மா சென்னை யில் இருக்காங்க. அவருக்கு. தகவல் கொடுங்கள். தயவுசெய்து