எல்லாரும் மாதிரி காசுக்காகவும் புகழுக்காக மட்டும் விளையாடுறவங்க இல்லை கண்ணகி நகர் பசங்க அவங்களோட ஆசையே அவங்க ஊர்மேல இருக்க கெட்ட பேர மாத்தனும் அதுக்காக விளையாடுற குழந்தைங்களோட உழைப்பு வீன்போகவே போகாது.. தமிழ்நாட்ல வருங்காலத்துல கபடிய ஆளபோற அணி கண்ணகி நகர் நோட் பண்ணி வச்சுக்கோங்க.. 1 வருசம் முன்ன பெருசா தெரியாத டீம் இன்னைக்கு தவிர்க முடியாத நாளைக்கு தமிழ்நாட்ட ஆள போற டீம்.. வாழ்த்துக்கள் செல்லங்களா உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும் ❤️