"Tamil Kural" RU-vid channel is the voice of Global Tamil Community. Tamil Kural aspires to connect, network Global Tamils for their development and well-being in all aspects. Tamil kural is committed to bring unbiased and reliable news every day on various fields such as Current Affairs, Politics, International News, Economy, Art, Literature, Entertainment, Cinema, Sports and much more.
"தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
உயர் நிலையில் உள்ள அதிகார வர்க்கம் தலையீடு இல்லாமல் இருக்கும் என்று எண்ண வேண்டும். விசாரணை நடத்தினால், தவறே இல்லாமல் இருக்கும் போது ஏன் உச்ச நீதிமன்றம் சென்று அங்கு ஒரு தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள மக்கள் மிக அதிக அளவில் ஆவலுடன் உள்ளனர். கோயில் கூடாது என்பது அல்ல என்பதை அறிந்து அது கொடியவர்கள் கூடாரமாக மாறக்கூடாது என்று தான் இந்து மதம் சார்ந்த மக்கள் பெரிய அளவில் உள்ளனர்.
ஜக்கியின் அயோக்கியத்தனம் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை தனது ஆசிரமத்தில் வைத்திருக்கிறார் அவருடைய தந்தை கடந்த 8 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த அயோக்கிய பயல் நேர்மையானவனாக இருந்தால் குறைந்தபட்சம் அந்த இரண்டு பெண்களுக்கு நல்ல புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம் அல்லவா ஏன் மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி தன் ஆசிரமத்திலே வைத்திருக்கிறான் பொது வெளியில் விட்டு உதைக்க பட வேண்டியவன் இந்த ஜக்கி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் இந்த நிறுவனம் மூலம் நடந்த அவலங்களை அனுபவித்த பல முறைகேடுகளை வெளிவந்த வரும் நிலையில் இருக்கும் போது அதுவும் தடுக்க முடியும் என்று சத்குரு பணநாயகத்தால் வெற்றி பெற்றிட முதல் படி எடுத்து வருகிறதைக் கண்டு வரும் போது நடக்க போகும் பாதையை நல்ல முறையில் எதிர் காலத்தில் அறியப்படும்.
SC has lost its credibility in the way it handled kolkatta murder case. It favoured the government which tries to hide something big by making us go round and round. Same was the case with electrol bonds also. Same was with EVM. Same with laddu case. Now this. SC must prove to the people of india that it goes by constitution by its conduct.
இப்படி பட்ட பெண் பிள்ளைகள் இதற்கு மேல் அந்த பெற்றோர்களுக்கு தேவையா துஷார்மேத்தா மிகவும் நேர்மையாக செயல் படுவாரா என்பது அவர் அலறுவதிலேயே தெரிகிறது சட்டம் எளிமையான மக்களுக்கு தான் கம்பீரமாக நிற்கும் ஜக்கி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கு எப்படி வேண்டுமானாலும் வளையும் அந்த மருத்துவர் ஈஷாவோடு தொடர்பு இல்லையென்றால் ஈஷாவின் பெயரில் எப்படி மொபைல் மருத்துவமனையை நடத்தினார் ஜக்கி க்கு மோடி ஜனாதிபதி போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் பக்தர்களாக இருக்கும் போது காட்டை என்ன கோவை மொத்தமும் வளைத்து மடம் நடத்துவார் ஜக்கி நாடு விளங்கிடும்.
சந்திர சூட் மேல நம்பிக்கை போயே போச்சு...நீட் மாதிரியே கேள்விகளை அதிகம் கேட்டு புத்திசாலித்தனமாகேஸ் யை ஊத்தி மூடிவிடுவார்...அப்புறம் என்ன ஜக்கி இன்னும் அதிகம் ஆடுவார்! நீதிபதிகள் காமராஜ் சார் மாதிரி தகப்பன் நிலையில் இருந்து பார்த்தால் புரியும்......அவர்களைப் பொருத்தமட்டில் இதுவும் ஒரு வழக்கு வாதி பிரதிவாதியில் யார் வலுவானவர்களோ அவர்களுக்குத்தான் நீதி கிடைக்கும்....வலுகுறைந்தவர்களுக்கு சட்டம் தர்மம் நியாயம் எல்லாம் வார்த்தை ஜாலம்! மற்றவர்களை விடுங்கள் ஜக்கியின் மகளுக்கு மட்டும் திருமணம் வைபோகம் எல்லாம்...அவளுக்கு ஐக்கி மொட்டை போட்டுகொட்டை அணிந்து ஞானம் முக்தி மோட்சம் பெற வழிகாட்டலாமே? குற்றமா இல்லையா என்பதை விட ஜக்கியின் பின்புலத்தை விசாரிக்கவும் தவறு இல்லை என்றால் தன்னை நிருபிக்கவும் சொல்லலாமே? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுதானே வாழ்க்கையில் கற்றுக்கொண்டோம்!
impotentent tn govt.they can not arrest a scoundrel who has occupied govt forest land because of fear dissolution of its govt.Why dont sc direct the govt to check the allegation of occupying elephant path
On the whole, theraathu BJP combine. Even Mount Everest has a tip. After reaching the tip they have come down or slide down. That is what going to happen in Maharashtra. Reports say there is an edge for Congress combine. Let us wait and see.
ஐயோ சாமி நாங்களே வருஷம் தோறும் வந்து கூத்து அடித்து விட்டு போகிறோம்..... இதுல எங்களையே போய் இழுத்து மூட சொல்றீங்களே.... ஏன் சாமி எங்களை பார்த்தால் இழுத்து மூடுர ஆட்கள் மாதிரியா தெரியுது ?
1.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. 2. மூளைச் சலவை செய்து மக்களை சுயசிந்தனை இழந்து வழி வகுக்கும் ஜக்கி 3. அவர் சட்ட மீறல்கள் நில கையகப்படுத்திய விவகாரம் , மர்மமான முறையில் பலபேர் மறைந்த சம்பவம்,மர்ம கொலைகள் என குற்ற எண்ணிக்கை ஏராளம். 4. அரசியல் ஆளுமைகளும் இத்தகையை நபர்களின் மாய பிம்பம். 5. வருமான கணக்கு சரி பார்க்கப் பட வேண்டும். 6. ED தலையிட வேண்டும்.
திரு.சந்திரசூட் மேல் இருந்த மரியாதை நம்பிக்கை எல்லாம் தூள்தூளாகிப் போனது 😢😢😢😢😢😢😢😢😢 ***இந்தியாவில் நீதி செத்து 10 வருடமாகி விட்டது ஆனாலும் *தலைமை நீதிபதி * மேல் *கொஞ்சம் *நம்பிக்கை இருந்தது .இப்போ அதுவும் *செத்து சவமாகி விட்டது 😢😞😞😞😞😢😢😢😢⚖️⚖️⚖️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️
மக்களின் நம்பிக்கை நீதித்துறை அதே தற்போது சந்தேகத்திற்கு உள்ளாகிறது விசாரணைக்கே நீதிமன்றம் தான் உத்தரவு போட்டது அப்படி இருக்கையில் உச்ச நீதிமன்றம் தடை விதிப்பது விசித்திரமாக உள்ளது ஒன்று நீதித்துறை புரிந்து கொள்ள வேண்டும் இந்நாடு காஞ்சிபுரம் சங்கர மடம் பீடாதிபதி ஜெயேந்திரரை கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து சென்றபோது பிரதமர் வாஜ்பாய் முதல்வரிடம் பேசமுயற்சித்து முதல்வர் ஜெயலலிதா கண்டு கொள்ள வில்லை நீதி அனைவருக்கும் சமமாகப் இருக்க வேண்டும்
Judiciary is dying in the shadow of tall and high calibre of Supreme Court. How can the CJI telling the Police not to enter the campus of Kovai Yoga Maiyam? Is it a Kovil/Institution/Embassy? It is bad on the part of CJI when lot of murders, missing of young girls, sexual habituals, land grappings and illegal buildings are erected in the reserved forest area by a lone 420 minor culprit Jaggi. His wife death itself in the area causing big suspects on him. CJI should first learn and gather information on allabove incidents then only release the ban on police entry and investigation. Otherwise your laurals will be demise very soon.
வாய வடகைக்கு விடுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன், நீ என்னா வித்துகிட்டு இருக்கே? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். சமூகத்திற்கு ஈஷாவின் மகத்தான சேவைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம் . சனாதன தர்மத்திற்கு எதிராக, உங்களை இப்படி பேசுவதற்கு யார் எல்லாம் தூண்டுகிறார்கள்.?இதற்கு எவ்வளவு பணம் பெற்றீர்கள்?. மற்ற மதங்களுக்கு எதிராக இப்படி பேசலாமே? ஏன்... செய்யவில்லை . இந்து மதத்தினர் இருக்கும் வரை, நீங்கள் இப்படி பேசலாம். நாங்க எல்லாரும் வேற்று மதத்துக்கு மாறினா உங்களால இப்படி பேச முடியாது ஏனெனில் இந்து மதம் மட்டுமே இந்த வகையான விடுதலையை அளிக்கிறது . உங்கள் மதத்தைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் இந்துவாக இருந்தால், கண்டிப்பாக இதுபோன்ற நடத்தைகளுக்கு தண்டனை கிடைக்கும்
வாய வடகைக்கு விடுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன், நீ என்னா வித்துகிட்டு இருக்கே? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும். சமூகத்திற்கு ஈஷாவின் மகத்தான சேவைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம் . சனாதன தர்மத்திற்கு எதிராக, உங்களை இப்படி பேசுவதற்கு யார் எல்லாம் தூண்டுகிறார்கள்.?இதற்கு எவ்வளவு பணம் பெற்றீர்கள்?. மற்ற மதங்களுக்கு எதிராக இப்படி பேசலாமே? ஏன்... செய்யவில்லை . இந்து மதத்தினர் இருக்கும் வரை, நீங்கள் இப்படி பேசலாம். நாங்க எல்லாரும் வேற்று மதத்துக்கு மாறினா உங்களால இப்படி பேச முடியாது ஏனெனில் இந்து மதம் மட்டுமே இந்த வகையான விடுதலையை அளிக்கிறது . உங்கள் மதத்தைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் இந்துவாக இருந்தால், கண்டிப்பாக இதுபோன்ற நடத்தைகளுக்கு தண்டனை கிடைக்கும்