சமஸ்கிருதம் வேத மொழி எந்த மொழியுடனும் சமஸ்கிருதத்தை சேர்க்காதீர்கள் இது வர்ணாசிரமம் மொழி ஆரியர்களின் மொழி இவர்கள் யார் வேதங்களில் படைத்தவர்கள் வேத சாஸ்திரத்தை படைத்தவர்கள் வர்ணாசிரமத்தை படைத்தவர்கள் இதிகாசத்தை படைத்தவர்கள் ராமாயணம் மகாபாரதம் மன வழியில் வந்த சத்திரியர்கள் இவர்களுடைய நிலப்பரப்பு அகண்ட பாரத மாதம் மேற்கு ஆசியா மத்திய ஆசியா தெற்காசியா இவைகளிலிருந்து வெளிவந்தது தான் சமஸ்கிருதம் மொழி மனோ வழியில் வந்த வர்ணாசிரமம் சத்திரியர்கள் இதிகாச காலத்திற்குப் பிறகு இந்த பாரத தேசத்தை பல பிரிவுகளாக பிரித்து வேத மந்திரங்கள் ஓத பிரம்ம ரிஷிகள் தலைமையில் ராஜ்யங்களை அமைத்து அரசாட்சி செய்தவர்கள் அங்கம் வங்கம் மகதம் வி தேகம் கூர் ஜுரம் மராட்டியம் கலிங்கம் காஷ்மீரும் ஆந்திரம் சிந்து காந்தாரம் பாரசீகம் தட்சிணப் பிரதேசம்
மொழியை வைத்து குழப்பாதீர்கள் மொழி என்பது வேறு ஜாதி இனம் என்பது வேறு விந்திய மலைக்கு தெற்கே உள்ளது தட்சிண பீடபூமி இது தென்னிந்தியா ஆகும் இங்கு வசித்த மக்களை திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஐந்து மொழிகளும் சேர்ந்தது திராவிட மொழிகளாகும் விந்திய மலைக்கு வடக்கே உள்ளது ஆரிய தேசமாகும் இவர்களை பிராமின் சத்திரியா வைசியா சூத்ரா எங்க நான்கும் வர்ணாசிரம மனு வழியில் வந்த ஜாதிகள் ஆகும் இதில் பல பிரிவுகள் ஜாதிகள் உண்டு அதே போல் திராவிட மொழிகளிலும் பல பிரிவுகள் ஜாதிகள் உண்டு ஒவ்வொருவரும் தம் மொழியை உயர்வாக பேசுவார்கள் இதை சரி என்றும் தவறு என்றும் கூற முடியாது வர்ணாசிரமம் மக்கள் மனு வழியில் வந்தவர்கள் பிராமணனுக்கு ஒரு தொழில் சத்திரியனுக்கு ஒரு தொழில் வயசு எனக்கு ஒரு தொழில் சூத்திரன் எல்லோருக்கும் சேவை செய்பவன் இவனை உயர்ந்தவர்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது காரணம் ஒழுக்கமுள்ள சூத்திரன் எல்லோரையும் விட உயர்ந்தவன் உயர்ந்தவன் காரணம் இவன் சேவை செய்பவன் மேலும் சமஸ்கிருதம் பிராகிருதம் பிரம்மி கிரந்தம் இது வர்ணாசிரமம் மக்களின் மொழிகள் இவைகள் தான் கல்வெட்டுகளில் உள்ளன மேலும் சத்திரியர்கள் மொழி சமஸ்கிருதம் பிராகிருதம் பாலி சமீபகாலத்தில் எல்லோரும் தாங்கள் தென்னிந்தியாவில் உள்ளவர்கள் தங்களை சத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்று சென்னை ராஜதானி ஹைகோர்ட்டில் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியில் மனு கொடுத்தார்கள் வன்னியர்களும் கொடுத்தார்கள் நீதிபதி அவர்கள் ஆதாரம் வேண்டுமென்றார் வன்னியர்கள் பல மாநிலத்து மக்களை செத்துக்கொண்டு வட இந்தியாவிற்கு சென்று ஆதாரங்களை திரட்டி கோட்டில் சமர்ப்பித்தார்கள் அதில் உள்ள மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்தன உடனடியாக நீதிபதி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சமஸ்கிருத பேராசிரியர்களை அழைத்து பரிசீலனை செய்வது வன்னியர்கள் கொடுத்த ஆதாரம் உண்மை என்று கூறினார்கள் மற்ற ஜாதியினரால் ஆதாரத்தை கொடுக்க முடியவில்லை ஆகவே அதை தள்ளுபடி செய்து விட்டார்கள் செய்து விட்டார்கள் வன்னியர்கள் தான் சத்திரியர்கள் என்று பதிவு செய்தார் வருடம் 19 29 தேதி 13 ஜூன் மாதம் என் 271 இதுதான் ஆதாரம் மேலும் பாண்டியன் அரசவையில் சமஸ்கிருதத்தில் உள்ள வன்னிய புராணம் வீரப் பிள்ளை என்ற புலவர் தமிழில் மொழிபெயர்த்தார் ஆகவே மொழியை வைத்து குழப்பாதீர்கள் மொழி என்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டது எந்த மொழியும் எழுவதில்லை ஒரு மொழி என்று எடுத்துக் கொண்டால் அதில் பல ஜாதிகள் இருக்கும் ஒரு தனிப்பட்ட ஜாதிக்கு மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது ஆகவே கல்வெட்டுகளில் அனைத்திலும் திராவிட மொழிகள் இல்லை இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவர்களுடைய உரிமை
@@surender7826 Chola empire?? After the fall of the Cholas,the Pandyas ruled, then the Delhi sultanates ruled and then the Madurai Sultans ruled and then the Vijayanagara empire ruled, and only then came the Nayakas. Please take some time to read our history.
மதத்தைப் பரப்ப மக்களை நல்வழிப்படுத்ப் போவதாக என்று சொல்லி மன்னர்களை ஏமாற்றி அதாவது அதிகாரத்தை அரசர்களை ஏமாற்றி தங்கள் செயல்த்திட்டத்தை நிறைவேற்ற வந்தவர்களை நாம் வரவேற்று உள்நுழைய விட்டோம். அவர்கள் மறைமுகமாக குகைகளில் தங்கள் ஆட்சியை நிறுவ தங்கள் மக்களுக்கு கல்வி கொடுக்க அந்த குகைப் பள்ளிகளில் இங்குள்ள மொழிகளைக் கற்று அதில் கலப்பு செய்து தமிழை அழிக்க கலப்பினம் செய்து புது மொழியை உருவாக்க முனைந்தனர். இதற்கு தொல்காப்பியத்தில் வடமொழி நம்மில் கலப்பதைத் தவிர்க்க அதை எப்படிப் பயன்டுத்த லேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். கல்வெட்டுகளை விட அதிகமான தொன்மையான இலக்கிய இலக்கியங்களில் குறிப்பாக தொல்காப்பியம் திருக்குறள் புறநானூற்றுப் பாடல்களில் தூய தமிழ்ச்சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சமற்கிருதத்திற்கு நெடுங்கணக்கு இல்லை. இந்தியாவில் பழமையான மொழிகள் தமிழ்(தமிழி) மற்றும் பாலி(பிராகிருதம்) மொழிகள் தான். தமிழும் பாலியும் கலந்து உருக்கப்பட்டது சமைக்கப்பட்டது தான் சமற்கிருதம். தமிழை அழிக்க இரண்டாயிரம்+ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே வேலை நடைபெற்று வருகிறது. நமக்குத் தெரிய ஒரிசா வரை இருந்த தமிழ் நாடு இன்று தமிழ்நாடாக பிரிக்கப்பட்டது சுருக்கப்பட்டது. திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி இருந்த பழந் தமிழர் நாடு அதாவது தமிழை மட்டுமே பேசிய ஊரக மக்கள் கொஞ்சஞ் கொஞ்சமாக ஆட்சியாளர்களின் அதாவது அதிகாரத்தினரின் மொழிக்கு கொஞ்சங் கொஞ்சமாக மணிப்பிரவளம் என்ற பெயரில் திணிக்கப்பட்டு எழுத்துரு கொடுக்கப்பட்டு மாற்றப்பட்டதே வரலாற்றுக் கண்ணாடி உணர்த்தும் உண்மை. தற்பொழுது தழிழை அழிக்க இன்னும் தமிழ்நாடு உடைக்கப்படப் போகிறது.
Vanakam Hemanth,But What about "Rig Veda",They are dating rig veda as the oldest scripture we have got till now and dating it to 1200 BCE and that is written in sanskrit...What is the thing about it...?Could you please explain more on that,Nandri...
சுருக்கமாகச் சொன்னால் நாயக்கர் வருகைக்கு பின்பு தமிழ்குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டதுதான் உண்மை. சுதந்திரத்திற்கு பிறகுதான் தமிழ் குடிகள் முன்னேறினர் எனலாம். ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழுக்கு எதிராக மறைமுகமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது எனலாம். அதற்கு பதவியிலுள்ள சில (தமிழ்)அயசியல்வாதிகளும் அதிகாரத் திற்காகவும் சம்பாதித்தவற்றை காப்பாற்றுவதற்காகவும் துணை போகிக்கொண்டு இருக்கின்றனர் எனலாம்.
I am a Tamilan, but I believe that Sanskrit is the mother of all languages in the world. It does not mean that Tamil is lesser than Samskrutham. Tamil Vazga, Samskrutam Vazga, Bharatam Vazga. Jai Hind. Jai Bharat.
யவண ராணி கரிகாலன் வரலாறு, கடல் புறா ராஜேந்திரன் வரலாறு,தங்களின் வரலாற்று தேடல் அன்றைய உலக உருண்டையில் ஆக பெரும் சக்கரவர்த்தியும் பல நாட்டு மன்னர்கள்,வணிகர்கள் வரிசை கட்டி எவன் காலில் விழுந்து வண ங்கிணரோ அந்த ராஜ ராஜனின் அரண்மனைக்கு சாண்டில்யனே அழைத்து செல்வது போல் இருந்தது இந்த புதினம் , வாழ்க வளர்க நீவீர்
It was well explained, OMG and goosebumps, ( sorrow happy )tears proud to say I'm a Tamilian.... Actually I'm from karnataka my grandfather and my father are from tamilnadu, we have our house Der..... I studied 11th nd 12th grade in Tirunelveli.....but I did nt learn to write Tamil I was neglecting because at Dat time I did nt know Dat tamil is de oldest language and the root of all languages......I'll use ur content.... I'll explain in kannada once I open the utube Chennal...........love u brother. I love Raja raja chola...nd tnks even fr explaining Dat.....
Hard reality is govt who shd take pride in our history is neglecting this just like us.. Varum thalaimuraiku Solli kodupom Namath Veera, vivega varalarai… Raja Rajan and Rajendran would have been made super hero’s if they are born on a different landscape.. we have a habit of forgetting real heros of the history