வார்த்தைகளுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கின்றது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும் சரி, உங்களுடைய மனதில் உள்ள சில வார்த்தைகளை நீங்கள் சரி செய்தால், சரியான வார்த்தைகளை உங்கள் மனதில் நீங்கள் பதிவு செய்தால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உங்களால் நிச்சயம் வாழ முடியும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் மூலமாக பலருடைய வாழ்வில் நாம் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இனியும் ஏற்படுத்துவோம். இறையாற்றல் பேராற்றல் இன்றும் நமக்குத் துணை நிற்கும். உங்கள் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும்!
நம்ம என்ன செய்யனும் நம்மள பாக்கதவங்கள நம்ம பாக்க கூடாது நம்ம கிட்ட பேசதவங்க கூட பேச கூடாது நம்மள நினைக்கதவங்லா நம்ம நினைக்க கூடாது நம்மள மாதிக்கதவங்கலா நம்ம மாதிக்க கூடாது இத நம்ம செஞ்ச நம்ம வாழ்க்கை மாறும் இது எல்லாம் நம்மள தேடி அதுவா வரும்
naakooda loan vangi vera ortarukku koduthu ippa neraya loan aidichi problem romba adimaidichi fameliki terinja kastamnu suside attend panna poitta jobum illa but ippa courier job poitu irukka ennudaya 400000+185368 penalty 25persen interest katiruvomnu tairiyam vanturici thanks to god