உயர்ந்த சிந்தனைகள் தெளிவான முடிவுகள் தன்னலமற்ற செயலாற்றும் இந்த நூற்றாண்டின் உதாரனமனதர் வேறென்ன வேண்டும் ஒரு நாட்டின் வளத்திற்குபலருக்கும் எடுத்து செல்லுங்கள் நணபரே
பொய்க்கு அளவே இல்லையா. நாடு சாதியாலும் மதத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கிறது. வெளிநாடு சென்று வெளிநாட்டில். எங்கள் நாட்டில் தேனாறும் பாலாரும் ஓடுது என்று பொய் பரப்புரை செய்கிறார் மோடி. ராமர் கோயில் கருவறையில் தண்ணீர் வடிகிறது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தண்ணீர் வருகிறது கட்டிய பாலங்கள் எல்லாம். திருப்பு விழாவுக்கு முன்பாகவே இடிந்து விழுகிறது இவைகளை எல்லாம் அமெரிக்க அதிபர் பார்த்திருப்பாரா..?
லஞ்சம் ஊழல் செய்பவர்களை நாங்கள் இடமாற்றம் மட்டுமே செய்வோம் வேலையில் லிருந்து டிஸ்மிஸ் செய்ய மாட்டோம் இவை எந்தகாலத்துக்கும் தொடரும் BJP க்கு ஓட்டு அளிக்காதவர்களின் ஓட்டும் எங்களுக்கே EVM மூலம் மாற்றிக் கொள்வோம்
Krishnarai விட சகுனி நல்லவர் பாதிக்க பட்டவன் பலவான் இல்லை புத்தியால் பகடை நகர்த்தியவன் சத்திரி யரில் pelavenan மகாபாரத கதை முழுவதும் இவன் இயக்கம் இருக்கும் கண்ணனுக்கு இனியாக
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
தங்களுடைய இந்தப் பதிவுக்கு இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காவல் துறை கடமையை செய்கிறது...ஏன் அதிகம் குடிக்கிறாய்?? குடிப்பது தவறு என்று விழிப்புணர்வு காதில் எட்டவில்லையா?? குடியை நிறுத்து...