ஓம் வாராஹி தாயே மாரியப்பன் மேஷம் அபிதா சிம்மம் இருவருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே இந்த மாதம் கரு உண்டாக வேண்டும் தாயே இருவரும் ஒன்றாக.இருந்து.இணைந்த ஓம்.எனக்கு. கூடிய விரைவில் கரு உண்டாக வேண்டும் தாயே குழந்தை.பாக்கியம் வேண்டும் தாயே உங்களைத் தான். நம்பி காத்திருப்பேன் ஓம் வரம் தரும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@@AbisAbitha நிச்சயமாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.. சரியான நேரத்தில் வாராகி அன்னை தருவார்.. கண்ணீர் வேண்டாம் நம்பிக்கையோடு காத்திருப்போம்... நல்லதே நடக்கும்...
அக்கா ஆஷாட நவராத்திரி கலசம் வெச்சி இருக்கேன் கலச தட்டுல நவதானியம் வெச்சி மேல கலசம் லா தண்ணீர் ஊற்றி அதில் வாசனை பொருட்களை சேர்த்து இருக்கேன் இப்படி வைக்காலாமா சொல்லுங்க...
@@vijaykowsalyakowsalya7552 தாரளமாக வைக்கலாம் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்... என்ன ஒன்று கலச நீர் தினமும் மாற்றவும்.. அப்படி இல்லை என்றால் பச்சரிசி போட்டு வைத்து 9 நாட்கள் கழித்து எடுத்து சமைத்து சாப்பிட்டால் நல்லது...
@@sangavikannan8935 நிச்சயமாக வாராகி அன்னையின் அருளும் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.. மனதார வணங்கும் போது.. வாராகி என்ற சொல்லே மந்திரச் சொல் தான் மா... "அம்மா வாராகி" என்றாலே போதும்.
Gayathri , excellent description ; voice clarity super ; photography highly professional ; back ground music apt .It is as if we ourselves are travelling with you ❤ Thanks for sharing your experience