Тёмный
pepper & salt tv
pepper & salt tv
pepper & salt tv
Подписаться
பெப்பர் & சால்ட் இது குறும்புக்காரர்களின் குத்தூசி ,வாலுகளின் வாய்ச்சவுடால்..
Комментарии
@suganandhini4547
@suganandhini4547 День назад
ஒரு தேசிய, உலகம் தோன்றி தொன்றுதொட்டு வரும் இனம், அந்த இனத்தின் விடுதலையில் எவ்வளவு துரோகம், தயக்கம், அழிப்பு, சமரசமில்லா மாவீரன் பிரபாகரன் வரவில்லை என்றால் என்றோ துடைத்திருப்பார்கள் என்றே தெரிகிறது. ஆர்டிஃபிஷியல் இன்ட்டலிஜன்ஸ் பயன்படுத்தி கூட தலைவர் பேசட்டும் ஆனால் சீக்கிரம் தமிழீழம் அமைத்து நாங்கள் அவரை கண்டு கட்டிதழுவ வேண்டும் ஏனெனில் அவர் எங்கள் தந்தைக்கு நிகராணவர்
@regibala5487
@regibala5487 День назад
The message of the doctor is Absolutely correct No need to worry about who said but fact is the money is misused by seeman using realm tamils
@pakeepalasingam3929
@pakeepalasingam3929 День назад
Evan oru paiththiyam
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 День назад
avan oru oddu kulu tevanatavin aal
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 День назад
avan oru vaithiyan illai oru paiyam
@PuleynThas
@PuleynThas День назад
வைத்தியர் அர்ச்சுனா எந்த மழுப்பல் பதில்களும் சொல்லவில்லை ஆனால் அர்ச்சுனாவின் வருகையாலும் அவனது கூர்மையான கூறுபோட்டு பிரித்து மேயும் வல்லமைகளாலும் தமிழ் அரசியல் வியாதிகள் மட்டுமல்ல பல படித்த அறிவில்லாத பொது மக்களும் திணறுகின்றனர். ஆனால் பல பல படித்த அறிவுள்ளவர்கள்(பகுத்தறிவாளர்கள்)+உண்மையான இலங்கை விசுவாசிகள் அவருக்கு ஆதரவாகத்தான் உள்ளார்கள்.
@PuleynThas
@PuleynThas День назад
அர்ச்சுனா ஒருகாலத்திலும் அனுர இன் உயிருக்கு ஆபத்து என்றோ அவருக்கு பாதுகாப்பு தேவை என்றோ எந்த காணொலியிலும் பதிவிடவில்லை. அப்படி இல்லாத செய்தியை இருப்பதாக நீங்கள் சொன்னால் தொடர்ந்து உமது சேவையை செய்ய முடியாத அளவுக்கு நீரே தள்ளுவீர்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw День назад
பீ....த🌋மி🕍ழ⛪ர் ..💘
@yogarajm1627
@yogarajm1627 День назад
வைத்தியரை மதிக்கின்றேன் எனினும் அவரின் நிலையற்ற முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கூறிவரும் சமகாலத்தில் நாம்தமிழரைப்பற்றி சம்மந்தமற்ற கருத்துக்களை ஏன் இவர் பேசுகிறார் 15வருடமாக தமிழ் தேசியத்தை பேசிவரும் சீமானை விமர்சிக்க தேவைதான் என்ன?வைத்தியர் யார் என்பதை தானே தெளிவுபடுத்தினால் நன்று.
@regibala5487
@regibala5487 День назад
Seeman must reveal the funds transactions received from diaspora please
@alexphilipiah2452
@alexphilipiah2452 День назад
FIT ??? or UNFIT??? for Politics MEDICINE ??? Versus POLITICS ??? ( Entirely Different Field) SELFISHNESS??? or UNELFISHNESS??? Dr. A ' no need to sell his education to people .Our national leader sold his patriotism to unite the people together and he chosed, Dr Anton Balasingham ( PhD in political science) as his political adviser to be successful. Dr.A' needs to go to political science school first to educate himself basic politics,, because he should know who can do genuine politics for people, secondly direction now has changed towards as a fight for political rights in home and internationally. We hav seen enough already that Dr.A can't think clearly and always confusing by changing his direction quickly without consulting to any political adviser no matter of right or wrong . He thinks the poor people will have to accept his decision and if they don't , he paint bad pictures on them by saying, they have a deal and received money and in some cases he has no evidence to prove it. We have seen enough already that he first talked deal or any other matters and when he was not happy with some one for some reason ( like,if he can't get his own popularity or credit) then threatening them by recorded videos uploading in the social media and then blamed them by saying traitors. Tamil people need to wake up from sleeping. He can't openly handle any hard and difficult political issues, can't treat people equally with due respect. It's a vital part and core values to respect people view and opinions no matter of right or wrong as everyone has their own views and opinions on the same issue as we are living in a democratic society and it's a people basic human rights. We haven't yet seen anything from him positively that, if he can or able to fill the vacant position that the genuine tamil people have been looking for during this present political instability. Thanks with respect, 🇨🇦 🙏
@anthonydavid2266
@anthonydavid2266 День назад
அன்பு இன்பா! சற்று புரிதலுடன் அர்ச்சுனா கூற வருவது என்ன என்பதை கூர்ந்து பார்க்க 2009 முள்ளி வாய்க்கால் அனர்த்த்தின்பின்பாக சற்று செல்ல வேண்டும். எங்கள் தேசிய கொடிக்காகவும், ஒப்பற்ற தலைவனுக்காகவும் போராடிய மக்கள் கையை இழந்து,கண்ணை இழந்து,கை,கால்களை இழந்து, உறவுகளை இழந்து இன்று ஏதிலிகளாக உண்ண, உடுக்க, உறங்க வழியின்றி மரக்கிளைகளின் கீழ் பிளாஸ்டிக் தாழ்ப்பாழ்களை போட்டு மழையிலும், வெய்யிலிலும் கொடிய விஷப்பாம்புகள் மத்தியில் அரைவயிற்றுக்கஞ்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஓட்டுக்கேட்ட எந்த தமிழ் அரசியல்வாதியும் அவர்களை திரும்பிப்பார்ப்பதில்லை. அர்ச்சுனாவின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல.அவர்களும் இத்துன்பத்தை (அவர் அப்பா மாவீரர் ஆனதின்பின்பு) அநுபவித்தவர் என்ற ரீதியில், சீமான் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியை பெற்று தன்னுடைய கட்சியை வளர்க்கின்றார். அவருடைய பொருளாதாரத்தையும் நிவர்த்தி செய்கின்றார். ஆனால் தமிழ்நாட்டில் எந்த தமிழ் குடிமகனும் பசியோடு, பட்டினியோடு வாழவில்லை.ஆகவே வெளிநாட்டில் கடும் குளிரின் மத்தியில் உழைத்து அனுப்பும் புலம் பெயர் மக்களுடைய கோடிக்கணக்கான பணத்தை பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் உறவுகளுக்கு அனுப்பும்படி சீமான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.அதற்கான எந்த முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் அர்ச்சுனாவின் ஆதங்கம்!? இரண்டாவது சீமானிற்கு இப்பெருந்தொகை பணத்தை பிரித்தானியாவில் இருந்து சேகரித்து அனுப்புபவர் வேறு யாருமல்ல! அர்ச்சுனாவின் பெரியப்பாவின் மகன் நரேந்திரன் என்பதை நேற்றைய நேரலையில் அர்ச்சுனா கூறியிருந்தார்.அர்ச்சுனாவின் அரசியல் பிரவேசத்தில் முதல் அத்தியாயம் நலிவடைந்திருக்கும் போராளிகளின் வாழ்க்கையை,பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றுவதே என்முதற்பணி என்று நேரலையில் கூறியுள்ளார். ஆகவே சீமான் எங்கள் தேசிய தலைவரையும்,அவருடைய கொடியையும் பயன்படுத்தி அவருடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதை வெறுக்கின்றேன் என்பதையே சுட்டிக்காட்டியிருந்தார்.ஆகவே அர்ச்சுனா எமது தமிழ்நாட்டு தொப்புழ் கொடி உறவுகளையோ, நாம் தமிழர்கட்சியையோ விமர்சிக்க வில்லை என்பதை இந்த பதிவில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.தேசியத்தலைவர் இயங்குவதற்கு முன்பாக அவருடைய உளவுத்துறை இயங்கத்தொடங்கியது. அதே போன்று இன்று அர்ச்சனா ஆரம்பிக்கவிருக்கும் கட்சியின் உளவுத்துறை செயல்படுவதினால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணிவேறாக அர்ச்சுனா வழங்கிக்கொண்டிருக்கின்றார்.இப்போது கட்சிக்காக படித்த இளைஞர்களை, கல்விமான்களாகிய இளைஞர்களை உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் திரட்டிக் கொண்டிருக்கின்றார்.ஒன்று மட்டும் 2009 ன் பின்பு சீமான் மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ விடுதலை போராட்டத்தை மறந்தே போயிருப்பார்கள்.சீமானால் தான் தமிழரின் விழிப்புணர்வையும், போராட்டத்தையும் திராவிடத்தினால் இன்றுவரை அழிக்க முடியாமல் உள்ளது.அர்ச்சுனாவை விமர்சிக்கும் “நாம்தமிழர்” தொப்புள் கொடி உறவுகட்கு இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.டேவிட்.( பிரான்ஸ்சிலிருந்து)
@regibala5487
@regibala5487 День назад
Correct 100% Seeman really cheating and collect the money to develop his party only and fooling the diaspora Diaspora can send This money to jaffna reputed.ngos run by religious organisation and monitor
@sivakumar-hd1dx
@sivakumar-hd1dx День назад
viluntha pulik kodiya thuukki niruththiya veeran seemaan Dr thevai illaatha aani
@ranjanpana9493
@ranjanpana9493 День назад
புதிய புரட்சியாளர் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்களின் சுயரூபம் வெளிவந்து கொண்டிருக்கிறது என நம்பப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் பெரிய பெரிய ஆயுதப் போராட்டங்களையும் கொலைகளையும் சிங்கள ராணுவத்தின் கடும் தாக்குதலையும் சமாளித்து எழுந்து வந்தவர்கள், இன்று வரை நிலைமைகளை ஆராய்ந்து பார்த்து சரியான முடிவுகள் எடுக்கத் தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் அர்ச்சனா கூறிய ஊழல்கள் பல வருடங்காலமா நடந்து இருப்பது உண்மை. தமிழ் பொதுமக்கள் அந்த ஊழலுக்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பிடித்து அதை சரி செய்து இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குற்றச்சாட்டுகள் சொன்ன மருத்துவர் அர்ஜுனாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி அவர் புகழ் பாடி, அவரே தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக புகழ் பாடி கொண்டு இருக்கிறார்கள். நான் முதல் கூறியவாறு இலங்கையில் இன்னொரு சீமான் உருவாகி கொண்டு வருகிறார் என. இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் வெளிநாட்டில் இருக்கும் சில முக்கிய இலங்கை தமிழர்கள் மருத்துவர் அர்ச்சனாவின் கடன்களை அடைத்து உதவி செய்துவிட்டு, மருத்துவரை இயக்குவதாக தகவல். அதே நேரம் தென்னிலங்கை சிங்கள கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தலில் தனக்கு பெரும்பான்மையான வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதாகவும் தன்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்றும், மறைமுகமாக பேரம் பேசுகிறார் என்றும் ஊழலை எதிர்க்கும் வைத்தியர் தமிழ் மக்களை மீண்டும் முட்டாளாக்கிவிட்ட தாக செய்தியில் வந்த வண்ணம் உள்ளனர். இப்பொழுது அவரின் தொலைபேசி உரையாடல் ஒன்று அவரின் உண்மை முகத்தை வெளி கொண்டு வந்துள்ளது. பிரதி.
@Jayam-wn9lu
@Jayam-wn9lu День назад
Plz plz don't believe that dr
@kseelan1000
@kseelan1000 День назад
தமிழ்இனத்தை கூறு போட திட்டம் இட்டு களம் இறக்கப்படடவர் இந்த வைத்தியர்
@sriharan5763
@sriharan5763 День назад
யாருக்கு விடியோ போடுவது என்று தெரியாமல் போடுகின்றீர்கள் அரசியலில் ஓரு மசிரும் புடுங்க முடியாது😅😅😅😅😅😅😅
@sathasivamthambipillai5217
@sathasivamthambipillai5217 День назад
உங்களின் செய்தி முட்டாள்களை பிரசித்தி படுதுகின்றது தயவு செய்து நீங்களும் மனநோயாளியாகாதீர்கள்
@visuvasaantony9632
@visuvasaantony9632 День назад
மானமிழந்த தமிழ் தலைவர்கள்
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i День назад
😂😂😂😂😂சிரிப்பு வருது மருத்துவரை நினைக்கும் போது 🤣🤣🤣🤣🤣
@praneethmadusanka6758
@praneethmadusanka6758 День назад
All Tamils muslims and sinhala joined win to Anura kumara Dissanayaka ❤❤❤for good future ❤❤❤
@Socialman7991
@Socialman7991 День назад
தமிழ் மக்களின் ஆதரவுக் கரங்களை சிதைப்பது தான் இவரது பிரதான இலக்கு போல் தெரிகிறது
@rosageetha3443
@rosageetha3443 День назад
வைத்தியரை நீங்கள்தெளிவாகப்புரிந்து கொண்டுள்ளீர்கள்
@kayal7599
@kayal7599 День назад
அண்ண இவரை பற்றி பதிவிடாதிர்கள் இவர் ஒரு தெளிவில்லாதவர் இவர் இன்று என்ன பேசுவார் நாளை என்ன பேசுவார் என்று புரிவதில்லை இவரின் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கு இவருக்குகே ஒரு தெளிவில்லாதவர்
@user-ep7xd3cs1n
@user-ep7xd3cs1n День назад
வைத்தியருக்கு மனநல வைத்தியம் தேவை பகைவன் யார் நன்பன் யாரென தெரியதவர்கள் கோமாளிகளே
@sathyamohan2172
@sathyamohan2172 2 дня назад
Thalaivar prabakaran news ah podunga intha tharkuri seeman party and seemana pathi ellam pesittu unga tharatha kurachikiringa
@425walmer7
@425walmer7 3 дня назад
தம்பி ஐயா யாருண்ணே எனக்குத் தெரியாது 🫣 சீமான் தலைவரை வைத்து அரசியல் செய்பவர் Mathu Vlogs 36.2K subscribers
@Caan-e8m
@Caan-e8m 4 дня назад
இலங்கையின் வடகிழக்கில் பாகங்களில் வாழ்ந்தவர் பூர்வீக தமிழர் சைவசமயத்தாவர். பூர்வீக மக்களென்பதால்,நிலத்தின் நிலவளங்களை தம்முள் கொண்டிருந்தனர். அநுராதபுரத்தில் அதிகளவு வாழ்ந்த வன்னியர் என்போர் இந்தியாவிலிருந்து துரத்தப்பட்ட சமணராவர்.சமணர் தமிழ்நாடு வந்தடைந்த காலம் யாவருமறிவர். அவ்வேளை அங்கும் சைவசமயமே ஓங்கி நின்றது. இலங்கையின் தென்பகுதிகளை 2500 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், மத்திய இந்தியாவை சேர்ந்த தெலுங்கர் கன்னடர் ஆவர். பழய கன்னட மொழி, பாலி என அறியப்பட்டது என ஆய்வுகள் முன்வைக்கின்றன. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளத்திலிருந்து இலங்கை வந்தடைந்த விஜய், பௌத்த மதத்தை மட்டும் நாட்டில் ஆரம்பிக்கவில்லை,பாண்டு அல்லது பாண்டவர் குல இளவரசியை மணம் செய்ததோடு, அவளது மற்றும் தனது உறவினர்களையும் இலங்கைக்கு வரவழைத்தான். இதனிமித்தமே அநேகமாக இன்றைய ஸின்ஹலவர்களது பெயர்கள், ஸம்ஹிரும் ததழுவியதாகும். அநுர முடியன்ஸெலகே என்ற பெயர் வடயிந்திய மாகத நாட்டிற்குரியது. அநுர எனின் அனுச நட்சத்திரத்தை (Anuradha) குறிக்கும். வேதங்களில், அத்ரி ரிஷி மனைவி அனுஷய மட்டுமின்றி, அவர்களது ஒரு மகனின் பெயர் சந்திரனாகும். கௌரவரும் பாண்டவரும் சந்திரவமிசத்தை சார்ந்தவர் என கூறப்பட்டாலும் ப்றாஹ்மணத்தின் கிளைகளான ஷத்திரியராவர். இது வர்ணசிரம சரித்திரம். மகாபாரதத்தின் பின்னர் இவர்களது தொடர் கதை சைவதமிழர் வாழ்ந்த இலங்கை வந்தடைந்து அவ்வடத்தை பூர்வீகமாக கொண்ட நிச ஈழத்தமிழரை காணாமலாக்கி அவ்விடத்தில் இன்று, போர்த்தஹீஷர் (காபிரியர், ஸ்லாமியர்), ஒல்லாந்தரால் (தலித், பஞ்சமர்) அழைத்து வரப்பட்ட கூலிகள், யாழ்பாண தமிழராக வலம் வருகின்றனர்.இவர்களை நோக்கியே அநுர திஸ்ஸநாய்க தனது கருத்துக்களை முன்வைக்கின்றார் எனவாகவுள்ளது.. 1948 தொடக்கம் இனவாதத்தை தூண்டியது பௌத்த பாலி ஸின்ஹலமாகும். பூர்வீக சைவமக்களில் 75% வடகிழக்கிலிருந்து இல்லாமலாக்கியது இந்த அந்நிய பௌத்த ஸின்ஹல மதமே. அவ்வாறாக வெளியேற்றப்பட்டவர் கல்வி திறன், அதி விசேசமாக கணக்கியல் மற்றும் தர்க்கரீதியான சிந்தனை (logic) கொண்டவர்களாகும். தமிழர்களில் வேளாள சாதிக்கு ஓரளவு ஒப்பான ஸின்ஹல மக்கள் 'கொய்யா அல்லது கோவியராவர்'(Goyya/Govi). அநேகமாக, கால்நடைகள் மற்றும் சேனை (chena) பயிர்செய்கையை 5000 வருடங்களாக முன்னெடுத்தவராவர். சுழற்சி முறையில் சிறு காடு நிலங்களை அழித்து, அவ்விடங்களில் நெருப்பூட்டி, அதன் பின்னர் அங்கு நெல், தானியம் நடுவர். அவுத்ரேலிய அபரொஜினி மக்களும் இவ்வாறான முறையை கையாளுகின்றனர், ஆனால் வேளாண்மைக்கல்ல, மாறாக நெருப்பு இடரை தவிர்க்க.. வடகிழக்கு வேளாளர் போன்றன்றி கொவிய ஸின்ஹலவர்களது நிலங்கள் 2500 வருடங்களில் அந்நியரால் மறைமுகமாக பறிபோய் சொந்த நாட்டில் வாக்களிக்கும் கூலிகளாக வாழுகின்றனர். தமிழ் நாட்டு தமிழர்கள் கண்டது நிழலே தவிர நிசமல்ல. கடந்த 76 வருடங்களாக ஸின்ஹல பௌத்த ஆட்சியில் அநுபவித்த வேதனையை முதலில் நன்கறிந்தவர்கள் வடகிழக்கிற்கு வெளியே வாழ்ந்த தமிழர். 1983யின் பின்னரே வடகிழக்கில் தாக்குதல் ஆரம்பமாகின. இத்தாக்குதலை முன்னெடுத்த அரச படையில் இணைந்த அநேகமானோர் போர்த்தஹீஷரால் குடியேற்றப்பட்ட காபிரியராவர். இதனிமித்தமே, யாழ்பாண தமிழர் மட்டகளப்பு தமிழருடன் உறவுகளை தவிர்த்தனர், யாதெனில் குடியேற்றப்பட்ட காபிரியர் சூனியம்(Voodoo Magic) செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 2009யில் யுத்தம் ஓய்ந்தவுடன், தமிழ் நாட்டிலிருந்து வாழ்த்துக்களுடன் நாடு வந்தடைந்த அரசியல்வாதிகள் இருவரில் ஒருவர் தலித் மற்றவர் திராவிடர். இவ்விரண்டு இனப்பெயர்கள் ஆதிகால வேதங்களில் குறிப்பிடப்பட்டவை. 1969யில் பிறந்தவர், தனது 14வது வயது தொடக்கம் 30 வருட யுத்தத்தை கண்டு அரசியல் செய்தவருக்கு அவ்வேளை நாட்டில் பெரும் மாற்றம் உருவாக போகின்றதென்ற நினைவிழந்து வாழ்ந்தாரா அல்லது எதிர்கால திட்டமறிந்து தலித்தக்கள், பஞ்சமருடன் ஒப்பந்தம் செய்தாரா என்ற கேள்வி எழுகின்றது.
@parakitssongspara1090
@parakitssongspara1090 4 дня назад
சுமோவுக்கு அயல்நாடு தான்தூண்டி விட்டு சஜித்துக்கு சப்போட் பண்ண சொல்லியது, அதனால் தான்....சுமோ தன்னிச்சையாக தமிழரசுசார்பாக ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.தே.பா.ஆலோசகர் கண்டிப்பாக, காட்டமாக சொல்லி உள்ளார்.
@JeyaKumar-jp4yp
@JeyaKumar-jp4yp 4 дня назад
உங்கள் சணலுக்கு தமிழ் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்
@thiyagarajahyogeswaranyoge3517
மிளகும் உப்பும் தொகா
@ranjanpana9493
@ranjanpana9493 4 дня назад
🩺🩴
@Arichandran-ef8ey
@Arichandran-ef8ey 4 дня назад
பிரபாகரன் வெள்ளைவேட்டி கள்ளர்கள் பேரை சந்தித்தவரோ ? பிரபாகரனை பற்றி என்ன உங்களுக்கு தெரியும் ? அவரின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ? ரகுபதியின் இந்த இழிசெயலால் அவரது சொந்த சகோதரர்களே கொலைவெறியில் உள்ளார்கள்
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 4 дня назад
நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥🔥
@stephaniemurugathas8393
@stephaniemurugathas8393 5 дней назад
நீங்கள் முதல் உங்கள் நாட்டுப் பிரச்சனையை பாருங்கோ sir. Please
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 5 дней назад
அலபரபறை அர்ச்சுனா ஒரு மாதமாக சுகவீன விடுமுறை எடுத்தும் இரு தடவையும் மருத்துவ சான்றிதழ் கொடுக்காத தவறு
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 5 дней назад
அலப்பறை அர்ச்சுனாவைப்பற்றி சொல்லத்தொடங்கினால் நீங்களும் தம்பிராசா போல் தலையில் துண்டைப்போட வேண்டியதுதான்!
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 5 дней назад
அலப்பறை அர்ச்சுனாவைப்பற்றி சொல்லத்தொடங்கினால் நீங்களும் தம்பிராசா போல் தலையில் துண்டைப்போட வேண்டியதுதான்!
@OmarOmar-ty6ge
@OmarOmar-ty6ge 5 дней назад
Good news Sir
@gmariservai3776
@gmariservai3776 5 дней назад
மன்னவன் தர்பார்! வாழ்த்துகள்.
@suganandhini4547
@suganandhini4547 5 дней назад
எது எப்படி இருந்தாலும், மேதகு பிராபகரன் அவர்களை கட்டியணைத்து கண்ணீர்விட அது அவரின் சுதந்திர தமிழீழ மண்ணிலே பெருக வேண்டும் என்பதே தமிழர்களின் ஆவல். நான் நா த க சேர்ந்தவன் இல்லை ஆனா‌ல் கட‌ற்படை தளபதி சூசை சொன்னதை சீமான் செய்துவிட்டார் என்றே சொல்வேன்
@425walmer7
@425walmer7 5 дней назад
Vibarangalai Sariyaka Ariyamal Video Poda Vendaam.
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 5 дней назад
❤❤❤❤❤❤❤
@JeyaThas-o8e
@JeyaThas-o8e 5 дней назад
Boru
@Divinesto
@Divinesto 5 дней назад
இதமாதிரி ஒரு அயோக்கியன் லக்சறி பஸ்சில வந்திறங்கி கிளிஞ்ச களிசானோட சிட்டி மூத்திர சந்தில பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் இரவு தொலதூரப்பயணத்துக்கு நான்பிச்சை போட்ட உளவாளியின் பஸ்சில எனக்கொருபயணம் இருந்தாலும் சுவாரசியமாக இருவருமே எப்பொழுதுமே சந்திக்காதவர்கள் போல் பயணித்தோம் அவனுக்கு அவன்தொழில் முக்கியம் எனக்கு மனித அபிமானம் முக்கியம் இருவருமே ஒருவருக்கொருவர்
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 5 дней назад
Good afternoon 🙏
@janton7143
@janton7143 5 дней назад
மேய்ச்சல் தரவை புதைகுழி போன்ற தமிழர் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி தேர்தலில் நின்று தான் தீர்க்க முடியும் என்பது தவறு. ஜனாதிபதி யாக யார் வருகிறார்களோ அவருடன் பேசி தீர்க்க வேண்டிய விசயம்....
@janton7143
@janton7143 5 дней назад
மாலைதீவு பங்களாதேஷ் இல மூக்குடைபட்டது போதும். இனி இலங்கையிலுமா?
@ManuzanThny
@ManuzanThny 6 дней назад
வைத்தியருக்கு 13 ம்திகதி வரை விளக்கமறியல் அறிந் ததே! அர்ச்சுனாவுக்கு எதிரி அர்ச்சுனாதான்,இது புத்திஜீ விகளுக்கு தெரியும்🎉
@gmariservai3776
@gmariservai3776 6 дней назад
வாழ்த்துக்கள்! நல்ல கதை? தாங்கள் சொல்லும் மாவீர மன்னன் தனது மகனை ஐந்து பேர்களிடம் ஒப்படைத்தார். எப்படியாவது அவன் எதிரி நாட்டு மன்னனின் கருணையால் பிழைத்து விடுவான் என. ஆனால் நடந்தது வேறு மாதிரி யாரிடம் நம்பிக்கையாக அனுப்பினாரோ அவர்கள் அந்த பாலகனை ஐந்து குண்டில் சாகடித்து விட்டு இவர்கள் தப்பித்து விட்டனர். பாலகன் இறந்த செய்தியானது பல நாள் சென்ற பின் ஒரு வெளி நாட்டுக்காரன் சொன்ன பின் தான் தெரிய வந்தது. இந்த செய்தி வரும் முன் தன் குழந்தையை அனுப்பி மாவீர மன்னன் எதிரி மன்னன்னால் கொல்லப் படுகிறார். எனவே இறந்து போன மன்னனின் எண்ணம் தனது படையினரால் ஏற்ப் பட்டது என்பதை அந்த மாவீர மன்னனுக்கு தெரியால் போனது வேதனை தான். எதிரி மன்னன் பல முறை சமாதானத்துக்கு கூப்பிட்டும் இந்த மாவீர மன்னன் சில ரின் துர்போதனையால் சமாதானத்துக்கு போகவில்லை. இதனால் அந்த மாவீர மன்னன் அசிங்கமான முறையில் இறந்தார். அவர் மனித கேடையமாக பிடித்து வைத்த பொது மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டு போனார்கள். மாவீர மன்னன் இறந்ததை அந்த நாட்டு மக்கள் நம்ப மறுக்கிறார்கள்? எதிரி நாட்டு மன்னன் தான் தான் கொன்றேன் என்று பல ஆதாரங்களைக் கொடுத்தாலும் மக்களில் சிலர் நம்ப மறுகிறார்கள்?
@stephaniemurugathas8393
@stephaniemurugathas8393 6 дней назад
வடிவாக ஆராய்து சொல்லவும் please
@trinbkrajah56-wq2rw
@trinbkrajah56-wq2rw 6 дней назад
மகன் அர்ஜுனா! தமீழ் பொது வே ட்பாளர்கள் உங்களுடன் (அர்ஜுனாவை) இணனைத்துக் கொள்ள மாட்டாரகள். தமீழ்பொதுவே ட்பாளர் அமபைபு அடுத்த பாராளுமனற தேரதலுக் காக அமைக்கப்பட்டா அமைப்பு என்பதே உண்மை. இவர்கள் தங்களின் எதிர் அரசயல் வாதியாகவே உங்களை கருதிக் கொள்கிறார்கள். ஐனாதிபதி தேர்தலை உங்கள் வெற்றிக்கான தே ரதலாக நீங்கள் காட்டிக் கொளள வேண்டும். போ ட்டி வேட்பாளர்கள் இருவரின் வாக்குச் சீட்டில் வெ ற்றி வேட்பாளர் என நீங்கள் நம்பும் ஒருவரீன் 2 இலக்கத்தை உங்கள் வெ ற்றி இலக்கமிகக் கருதி அவருடை ய 2ஆம இவக்கத்திற்கு புள்ளடி போடுமபடி மக்களிடம் கூறுங்கள். வெறாறி வேட்பாளர் பெறும் புள்ளடிகளை விட உங்கள் 2 ம் இலக்கம் அதிக புள்ளடிகளை பெ ற வேண்டும். எவ்வாறாயினும் உங்கள் இலக்குக்களிற்கு எதீரானவராகளும், இனவாதிகளும் இணை ந்துள்ள கூட்டம் நல்லதல்ல என்பது எனது கருத்து. உங்கள் கருத்தும் மயூரனின் கருத்தும் எதுவோ அதுவே எனது விருப்பம். 05/09/2024 யாரோ ஒருவன்
@DilluDillu-t5t
@DilluDillu-t5t 6 дней назад
Neegkal doctor enru sonnathu yari
@KanagaGnana
@KanagaGnana 6 дней назад
He is Mr. Thambi he heads a separate association - time to time he tries to help Dr Archuna. Mr Thambi is not a doctor