பட்டினப்பாக்கத்தில் உள்ள உணவகங்கள் ரொம்ப ரொம்ப மோசம் அங்கே ரேட் நடப்பது ரொம்ப கரெக்ட்தான்கொஞ்சமும் சுகாதாரமற்ற நிலையில் ரேட் பைவ் ஸ்டார் ரேஞ்ச் தான்இத்தனை நாள் கொள்ளையடித்தார்கள் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்தது ரொம்ப நல்லதுஇனி அங்கே எந்த கடையும் வராமல் மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டும்
ஆமாம் அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு இந்த பயலுகள் ஆஹா ஓஹோ என்று வீடியோ போடுவதால் தான் இப்படி கொலைகார கடைகள் அதிகரிக்கிறது. குப்பையில் போடவேண்டிய மீனை எல்லாம் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்கிறார்கள்
@@kumaranVitta எனக்கே அந்த அனுபவம் இருக்கு. எல்லாம் மட்டமான கலர் சாயம். கடல் பக்கத்தில் இருப்பதால் மீன்கள் எல்லாம் பிரஷ்ஷாக இருக்கும்னு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி கெட்டுபோன மீன்களை சாயம் பூசி ஏமாத்துராளுங்க பண்ணாடைங்க
Dai golti meen free uh kidaikutha apa atha pudika avan potura ulaipu enga poguthu., Free uh dhana meen kedukathu enga neyea poi kadal la pudichukalam la ean avanga kita poi vangura
Hygiene is actually bad only in many places in Marina shops.. I myself experienced and can't even ask them about... Rates will be actually too high too.. Pity on them and again they have faults on taking consumers granted
Govt already issued the notice , food price is 5star hotel price but no hygiene nd not ready to keep rental/own shop/no tax nothing u only earning but whoever eating at ur shops al not rich they also middle class only, don't create sympathy follow court order make business again proper shops nd hygiene no one question u..
அரசாங்கம் செய்தது முற்றிலும் சரியே காசு வாங்கிக்கொண்டு ஜனநாயகத்தை விற்கும்போது காசுக்கு ஓட்டு போடும்போது சிந்திக்காத மக்கள் இப்போது குறை சொல்லி என்ன பயன் அனுபவிக்கட்டும்
சாலையோர கடைகளில் சுத்தம் என்பதே இருப்பது இல்லை...இது மாறி அனைத்து சாலையோர கடைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...மேலும் சாலையோர கடைகளில் விலை குறைவு என்றுதான் எல்லாரும் செல்கின்றனர்..இவர்கள் சுத்தமும் இல்லை விலையும் அதிகம்...
உங்களுக்கு சொந்தமான இடத்தில் வேறு ஒருவர் கடை வைக்க அனுமதிப்பீர்களா . காவலர்கள் தவறு கடைகள் உருவாகும் போது தடுக்காதது அந்த சாலை கடை வைக்க அமைக்க பட்டதா இல்லையே காவல்துறை. மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😊
நான் கடந்த வருடம் என் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்றேன். எனக்கு மீன் சாப்பிடும் பழக்கம் கிடையாது. அங்கு கடற்கரையில் மீன் சமைத்து விற்கும் கடை இருந்தது. என் நண்பர்களுக்கு மீன் சாப்பிட மிகவும் ஆசையாக இருந்தார்கள். அந்த கடையில் மீன் விலை கேட்டார்கள். பெரிய மீன் இருந்தது அதன் விலை வெறும் 150 ருபாய் தான் என்று சொன்னார்கள். மேலும் நல்லா இல்லை என்றால் நீங்கள் காசு கொடுக்க வேண்டாம் என்று அந்த அக்கா சொன்னார்கள். உடனே அந்த மீனை வாங்கினோம். அந்த மீன் எண்ணெயில் பொரித்ததை பார்க்கும் போதே எனக்கு சாப்பிட ஆசை வந்தது. நானும் சாப்பிட்டு பார்த்தேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது. கூடவே பெப்பர் மற்றும் எலுமிச்சை கேட்டப்போது எல்லாம் தந்தார்கள். மகாபலிபுரம் சென்றால் கடல் ஒட்டில இருக்கும் கடையில் மீன் சாப்பிட்டு பாருங்கள்....
மீணவர்கள் கடற்கரை ஒட்டித்தான் வாழ முடியும்.. வேர எங்க போவாங்க பாவம் .. உங்கள மாதிரி கடற்கரைய சுடுகாடா மாத்துனா?? அது சரியா.. இந்த பாவம் எல்லாம் உங்கல சும்மா விடாது
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்த வழியாக செல்ல வேண்டியதாக இருந்தது அப்பொழுதே பார்த்தேன் ஒரு பேனர் அடுத்து மாட்டியிருந்தார்கள் அதில் அனைவரும் இன்னும் 30 நாட்களில் நடைபாதை மேல் உள்ள கடைகளில் பயன்படுத்தக் கூடாது என்று மேலும் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்றம் அப்படின்னு எழுதி இருந்தது அதை மீறியும் இவங்க இப்படிதான் இருந்தாங்க இதனால எடுத்தது கொஞ்சம் கூட தப்பு இல்ல
சென்ற வாரம் வடபழனி வழியாக கோடம்பாக்கம் வந்து கொண்டிருந்தேன் வழி நெடுக பெரிய கடைகார்கள் பிளாட்பாரத்தில் கடை நடத்தி வருகின்றனர் நடப்பதற்கு சிறு துளி இடம் இல்லை யாரும் கேட்பது இல்லை பணம் வாங்கி கொண்டு போய் விடுகின்றனர் ஆனால் இந்த ஏழை மக்களுக்கு எவ்வளவு துன்பம் தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு செய்கிறது அரசு ஏனெனில் ஓட்டு போட்ட ஓரே பாவத்திற்காக இந்த மக்கள் தேர்தல் நேரத்தில் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள் என்ற தைரியம் இதை நினைக்கும் போது பாவம் பார்க்க தோன்றவில்லை நாம் தமிழர் பெண்மணி
Many Platform in chennai is occupied by local food shop,helmet shop,cool drink shop ..pedestrians are walking on main road because of that traffic and accidents happening
If you have guts plz go and raid all ministers and relatives' houses. Don't show your power to such types of people's. How they live life. How do they give education to their family members? How do they give a better life to their children's? God is watching everything 🙏 hope issues will be resolved soon. Thank you
They should help them with alternative solutions. Govt should take proper steps . Even there a lots of traffic in the roads because of Malls and wedding halls without a proper parking facility.