Тёмный

அடேங்கப்பா புதுசு புதுசா வாறாங்க | City Tamils 

City Tamils
Подписаться 13 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@thedkannan2401
@thedkannan2401 3 дня назад
உதவி செய்யும் உறவுகள் நேரடியாக செய்யுங்கள் அது இருவருக்கும் நல்லது ""
@Citytamils
@Citytamils 3 дня назад
@@thedkannan2401 உண்மை
@KamalSinna
@KamalSinna 3 дня назад
தம்பி சொல்வது முற்றிலும் உண்மை.😮😮❤😂
@Citytamils
@Citytamils 3 дня назад
@@KamalSinna நன்றி ஐயா
@dajanvicknesh7101
@dajanvicknesh7101 4 дня назад
உதவி செய்யுங்க உதவி உரிய இடத்துக்கு போய் சேரனும்
@Citytamils
@Citytamils 4 дня назад
ஓம் உதவி செய்கிற வழியும் சரியாக இருக்கனும்..வழி சரியா இருந்தா சரியான இடத்துக்கு போய் சேரும்🎉
@thambipillaiinthiran
@thambipillaiinthiran 3 дня назад
அத்தனை பேரும் ஏமாத்துக்காரங்கள் என் அனுபவம்
@Citytamils
@Citytamils 3 дня назад
@@thambipillaiinthiran ம்ம்ம்ம் உண்மையாக இருக்கலாம்.
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 4 дня назад
Lets vote For Dr Archuna and Teams as New Mp, Gosd bless❤❤❤❤❤❤❤❤❤
@Citytamils
@Citytamils 3 дня назад
@@GunasagaranAchiapan ஒகே...
@DianDian-e9e
@DianDian-e9e 3 дня назад
Ellorum nallathu seivathu pola emaththukirarkal thangkal kollai adippathakka solar eppadi than nadippukal
@Citytamils
@Citytamils 3 дня назад
@@DianDian-e9e mmm unmaithaan...
@nejamabdulmajeed4896
@nejamabdulmajeed4896 3 дня назад
Yes
@Citytamils
@Citytamils 3 дня назад
@@nejamabdulmajeed4896 mmmm
@kumarasinghamMURUGANANTHAN
@kumarasinghamMURUGANANTHAN 4 дня назад
வாழ்த்துக்கள். தொடர்க.
@Citytamils
@Citytamils 4 дня назад
நன்றி ஐயா🎉
@Citytamils
@Citytamils 4 дня назад
தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...🎉
@Sebastianthaninayaham
@Sebastianthaninayaham 3 дня назад
ஐயா உங்களுக்கு கரும்பு பொடி என்று எப்படி பெயர் வந்தது அதை சொல்லுங்க முதலில்
@Citytamils
@Citytamils 3 дня назад
@@Sebastianthaninayaham ம்ம்ம் அது அவனே வைத்திட்டான்
@rajasathiya1370
@rajasathiya1370 2 дня назад
ஈழபோராடடுத்துக்காக இவரின் குடும்பம் கொடுத்த விலை ஈழத்தில் வேறு எந்தக்குடும்பமும் கொடுத்திருக்கமாட்டுது இப்பொது இலங்கையில் எஞ்சி இருக்கும் அரசியக்கைதிகளில் இவரின் அக்காவின் கணவரும் ஒருவர் முழு குடும்பமே இயக்கம்தான் தமயன் மாவீரர் மிகுதிப்பேர் சிறை சென்று வந்திருக்கிறார்கள் மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாத குடும்பம் பேரன் தங்கராசா தகப்பன் நல்லயா தாய் மிகவும் கெட்டிகாரி முதல் முதல் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிகட்டி பிசி க்ஸ் கிளாஸ் தொடங்கும்போது மூன்றுபேர் அந்த கிளாசில் இவரின் தாயார்தான் முதல் முதல் விஞ்சானப்பிரிவில் பல்கலைக்கழகத்துக்கு போவதற்கு தகுதி இருந்தும் தகப்பன் பெண்கள் படித்தது காணும் என்று பல்கலைக்கழகம் போகவிடவில்லை இப்போதும் சமூகசேவைகள்தான் செய்துகொண்டிருக்கிறா இவர் சிறையில் இருந்துவந்த பின்பு சொல்லுவார் நான் புலியாக சிறைக்கு போனேன் கரும்புலியாக வெளியில் வாறன் என்று இப்படித்தான் கரும்புலி என்றபெயர் வந்தது சிறையில் இருந்து வரும்போது கொஞ்சம் மெண்டல் வறுமை எல்லாம் சேர்ந்து வீதியில் நின்று ஆட்களிடம் காசுகேட்ப்பார் நன்றாக இருக்கும்போது எண்கள் காலுக்குள் கிடக்கும் எமது சமூகம் தாழ்ந்துபோகும்போது ஏறிமிரிக்கும் என்பது நாம் யாவரும் அறிந்தது நல்லகுடும்பம் போரால் அழிந்தது இவரை கேள்விகேக்கும் காவாளிகளுக்கு நான் எழுதியதில் ஒன்றுகூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை உதவி செய்தவர்கள் கவலைப்பட தேவை இல்லை உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்
@Citytamils
@Citytamils 2 дня назад
@@rajasathiya1370 நல்ல கருத்து...
@M.k844
@M.k844 4 дня назад
உங்கள் முகத்தைக் காட்டி வீடியோ போடவும்
@Citytamils
@Citytamils 3 дня назад
@@M.k844 சொன்னா கருத்த கேளு.. கேக்கலனா விடு.., முகத்தை காட்டுனு பேய் கதை கதையாத
Далее
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 4,4 млн