அண்ணாமலைக்கு ஆதரவாக களம் இறங்கிய எச்.ராஜா..! ஓடி ஒளிந்த மூத்த தலைவர்கள்..! #hraja #chinnappaganesan #saamaaniyankural #bjp #tnbjp #congress #annamalai chinnappaganesan.com/ / directorganesan
ஐயா அன்றும் சரி இன்றும் சரி H ராஜா அண்ணன் தான் பிஜேபியில் மிகவும் நேர்மையாகவும் முழு பலத்துடன் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு தலைவர் மேலும் ஒரு படி மேலாக அவருடைய அரசியல் பாதையை பார்க்கும் போது இப்போது திரு அண்ணாமலை அவர்களின் செயல் பாடுகளும் பல இடங்களில் ஒற்றுபோகும் 👍👍 உங்களின் கேள்விகள் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது 👍👍 ஜெயஹிந்த் 🇮🇳
பாஜக சீனியர் தலைவர்களிலேயே அண்ணாமலைக்கு ஆதரவாக பேசும் ஒரே நபர் எச் ராஜா மட்டுமே. தமிழிசை வானதி பொன்னார் எல்லாம் என்றைக்காவது ஒரு பதிலடி கொடுத்து உள்ளார்களா. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். லண்டனில் இவருக்கு நிறுவனம் ஆரம்பிக்கும் அளவுக்கு செல்வம் பெரும் தொகை இருக்கிறதாம். பெயரே செல்வம் பெரும் தொகை.
ஐயா சாதரன எங்களை போல உள்ள தொண்டன் ஆதங்கம் இருக்கிறது ஆனால் பெரிய தலைவர்கள் யாரும் இதை பற்றி பேசவில்லை இவங்க சாமானிய மக்களின் கோபம் ரோசம் மானம் இல்லை வேரகட்சிதுனைபோயிட்டானுங் போல வாழ்க மோடிஜி வாழ்க எங்கள் உயிராக மதிக்கும் பண்பு கொண்ட திரு அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி ஜெய்ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம்
அருமையான அற்புதமான பதிவு அய்யா...தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் யாரும் இறங்கவில்லை என்பதைப்பற்றி சிறப்பாக பேசினீர்கள்..இங்குள்ள பாஜக தலைவர்கள் பாதி பேர் திராவிட கூட்டத்தின் ஜால்ராக்கள்.
தமிழிசை வானதி முருகன் நிர்மலா பதவி சுகம்தான் முக்கியம் கட்சிக்கு கஷ்டம் வரும்போது நழுவிசெல்வது பண்டம் வந்தா பானையில தண்டம் வந்தா தெருவில் விட்டு போவது நியாமா ஆபத்தில் அறியலாம் பஜகா துரோகிளை இப்போது அடையாளம் தெரிகிறது உழுது விதைத்து அண்ணாமலை வைத்தால் அருவடை செய்ய அருவாளோடு வருவார்கள் முருகன் இனம் இனத்தோடு சேர்ந்து விட்டாரா கட்சி துரோகிகள் இப்போது இனம்காணவேண்டும் உன்மையை உரக்க சொன்ன சத்திரபதி சன்னப்பா கணேசனுக்கு நன்றி
தமிழிசை சௌந்தரராஜன் வானதி சீனிவாசன் நம் இளம் சிங்கங்கள் கருப்பு முருகானந்தம் நைனா நாகேந்திரன் பொன் ராதாகிருஷ்ணன் ராம சீனிவாசன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு தலைவரை தரை குறைவான வார்த்தையில் திருச்சி வேலுச்சாமி என்ற நாய் பேசிக் கொண்டிருக்கிறார் பாரதிய ஜனதாவின் தலைவர்கள் தொண்டர் படையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இது என்னை போன்ற சாமானிய மக்களின் ஒரு கேள்வி
நீங்கள் வேதனை படுவது போல் பலரும் வேதனை படுகிறோம். ஆனால் பாஜகவில் இது போன்ற ஒரு நிலை கடைநிலை நிர்வாகிக்கும் இருக்கிறது. ஒரு பிரச்சினை என்று வந்தால் உயர் மட்ட தலைவர்கள் யாரும் துணை நிற்பதில்லை.
திரு அண்ணா மலை அவர்களை குறை சொல்ல பாஜக வையே கேவலப்படுத்தி ரௌடி பிரச்னை யை ஊடக விவாதங்களுக்கு தொடங்கி வைத்தது அம்மையார் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு மத்திய பாஜக அவரைப் பாராட்டி இரு மாநிலங்களுக்கு ஆளுனராக இருந்து சாதனை படைத்த அவருக்கு அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட பாஜக உதவும் என்று நம்பலாம்!! செல்வப் பெரும் தொகை க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை அதைவிட கோவையில் ஒரு ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் படத்தை கழுத்தில் தொங்க விட்டு அதை நடு ரோட்டில் வைத்து கொடூரமாக வெட்டி அச்சுறுத்திய வர்கள் மீது எத்தனை பாஜக முன்னாள் தலைவர்கள், பிரமுகர்கள் எதிர்த்து அறிக்கை விட்டார்கள் எத்தனை வழக்குகளை பதிவுச் செய்தார்கள்?? பாஜக தமிழ் நாட்டில் உருப்படாது!!! தலைவர்களே பாஜக வை அழித்துவிடுவார்கள்!!! எதிர்க் கட்சிகள் செய்யாததை இவர்களே செய்து முடிப்பார்கள்!!
🎉பிஜேபி தலைவர்கள் அண்ணாமலை அவர்களுக்காக காங்கிரஸ் கயவாளிகளை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும் இதுவே அனைத்து பிஜேபி தொண்டர்களும் எதிர்பார்க்கும் நிகழ்வாகும்.இல்லையென்றால் உங்கள் நடத்தை பிஜேபி யினரிடையே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் .😮😮😮😮
உங்கள் கருத்துகளும் கேள்விகளும் உண்மையானவை. நியாயமானவை. மூத்த தலைவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை ஏன் யாருமே வெளிபடுத்தவில்லை. பின் எப்படி பாஜக தமிழகத்தில் வளரும்.
செல்வபெருந்தகை கூறியது பாஜக யில் உள்ள வர்களில் பலர் குற்றம் புரிந்தவர் என்று கூறியதால் மட்டுமே அண்ணாமலை பதில் கூறியதால் பிரச்சனை ஏற்பட்டது. ஆதலால் மூத்த தலைவர்கள் பேசவேண்டும்.
சின்னப்பா சார் திருச்சி வேலுச்சாமினு ஒரு நாய் கடுமையாக குறைத்து இருக்கு அத நீங்க ஒரு வாட் டி கேட்டு அதுக்கு எதிரா அதை வேணா கடுமையா பேசுங்க சார் அது உங்களுடைய ஸ்டைல்ல இந்த ரவி சார் நடிகர் ரவி நீங்க ரெண்டு பேரும் போடுங்க சார் நான் கேட்கணும்னு ஆசையா இருக்கேன் நாளைக்கு ஒரு பதிலடி காணொளி போடறீங்க
சார் நீங்க சொல்வது தான் உண்மை அதாவது பாத்தியா அண்ணாமலை வாயை கொடுத்து மாட்டிக்கிட்டாரு அப்படிங்கிற மாதிரியான அவங்களுக்குள்ள ஒரு பேச்சு அண்ணாமலை இதோட காணாம போய் எப்ப காணாம போவாரு அப்படிங்கற ஒரு எண்ணம் பிஜேபியில் இருக்கிறாங்க