அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Press Meet | Dinamalar Live For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்...இறைவன் பார்த்து கொண்டிருப்பது ஒரு நேரம் அமையவே....கேவலம் திமுகவே மாரிதாஸை கைது செய்ய நேரம் பார்த்தபோது.........அவன் அடித்தால் எழுந்திருக்க முடியுமா?
பிஅரசியல் செய்து பழக்கப் பட்டவர்களிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!!!? பிரதமரால் தகுதி, திறமை, அருவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவர். அவர் சீனாவை கதிகலங்க செய்தவர். இதுவரை இது சக்திகளின் சதியாக இருக்கலாம் என்று தோன்றியது. தமிழக அரசியலைப் பார்க்கின்றபோது இங்குள்ள தேசத் துரோகிகளே காரணம் ஆகி இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதைஇப்படி விமர்சித்து கொண்டாடுவார்களா.??!! தமிழகத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள்; தினகரன் அலுவலகத்தில் குடும்பத் சண்டையின் காரணமாக தொழிலாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டார்கள். இப்போது தமிழகத்தில் தேசத்தின் பாதுகாப்பையை சீர்குலைக்க தொடங்கிவிட்டார்கள். மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் நேர்மையாக செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது. இல்லையென்றால் காவல் அதிகாரி ராஜேஷ் தாசுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் வரும் என்று அஞ்சுகிறார்கள் போலும். கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசியவர்கள்தான் ஆட்சிக்கு வந்ததும் "இம்மென்றால் சிறைவாசம் ; ஏன் என்றால் வனவாசம்;"என்று காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து கெட்டவர்கள் இன்று அதை கையில் எடுத்துள்ளார்கள். எல்லாம் இறைவன் செயல்.
தங்களுடைய ஆளுமை திறன் மட்டுமே தற்போது நம் தொண்டர்களை உயிர்ப் அடையச் செய்கிறது இந்த சொல்லாடல் நடவடிக்கைகளாக மாறும்போது நம் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியும் மனமகிழ்ச்சியும் அடைவார்கள். மண்ணையும் மக்களை காப்பது தன் கடமை என எழுவாய் தலைவனே
தம்பி உங்களின் தைரியம் பாராட்டக்குரியது நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ வேண்டும் கட்சிக்கு நீங்கள் மிகவும் முக்கியம் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் இது என்னுடைய வேண்டுகோள் மற்றுமல்ல எல்லோரது வேண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்
சட்டங்களை பற்றி அற்புதமான.விளக்கம் அளித்த தரு அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் திரு மாரிதாஷ் அவர்களை உடனடியாக வெளியே கொண்டு வரவேண்டும் போலீஸ்சாரின் கைகள் கட்டப்பட்டுள்ள நலையிளல் அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை ர
சந்தேகமே இல்லை. திரு. அண்ணாமலை அவர்களுடைய நேர்மை, திறமையை கண்டு ஊழல்வாதிகள் பொறாமை கொள்வதில் வியப்பில்லை. உத்தமர் காமராசர் ஐயா அவர்களையே எருமையோடு ஒப்பிட்ட கண்ணியம் மிக்கவர்தான் திமுக தலைவர் திரு.முக அவர்கள். அவர் வழியில்தானே அந்த கட்சியினர் செல்வார்கள்.
@ Paul Joshi Surendar. R Yes , You are obsoletely correct ! By framing numerous cases again st ADMK the DMK has made BJP as formidable opposition.The BJP under the leadership of Annamalai Ji is growing.day by day!
Sir, Neenga vera level 🔥🔥🔥.. Media persons plz do ur duty with proper responsibility manner.. U must be asked questions to anyone without fear... Be a journalist to everyone 👍👍👍
பிஜேபி கட்சி இந்தியாவிலே மிகச் சிறந்த முறையில் நல் வளர்ச்சி அடையும் அது தமிழ்நாட்டில் ஆட்சியும் பிடிக்கும். அதை அண்ணாமலை செய்து காட்டுவார். இதற்கு அண்ணாமலையார் அருள் புரிவார். ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து sunday காலை 10 மணிக்கு பி ஜே பி அலுவலகம் அல்லது அருகில் உள்ள ஒரு இடத்தில் கூடி அல்லது வீட்டிலுருந்த படியே மாரிதாஸ் அவர்களுக்காக பிரார்த்தனை pray செய்ய வேண்டும் தமிழ்நாடு முழுவதும் இது நடை பெற வேண்டும்
Both lost their individual good reputation because of this govt. Yesterday highcourt has slapped chief secretary for giving irresponsible answer on encroachment case
Superb ! Feel so proud of Annamalai.So knowledgeable, so fearless, so clear in thought and speech and completely in charge ! That is a leader for you ! Let us all throw ourselves behind this young leader and change things for posterity!
Sir annamalai. Super and bold truth. TN police has a solid fame but very unfortunately in this Govt losing its name/fame as what mr.annamalai has made it .Police depth need to wake up now and act in common in the State interest.