Тёмный
No video :(

அண்ணாமலை மீது ஏன் எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியவில்லை?- JOURNALIST THUGLAK RAMESH | PART 09 

Social Talkies
Подписаться 246 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#socialtalks #chaiwithchithrasocialtalk #journalistthuglakramesh #annamalai #mkazhagiri #mkstalin #kalaignar #maipanarayanan
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@vijayalakshmi-mk1sg
@vijayalakshmi-mk1sg Год назад
திரு. ரமேஷ் அவர்கள்..நடுநிலையான ஞாயமான பக்குவமான பேச்சு 🙏🏻
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Год назад
நிறைய விஷயங்கள் மற்றும் தகவல்களை அறிந்து கொண்டோம்.நன்றி
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 3 месяца назад
In Tamil Nadu political analysis, Sri. Ramesh is for better than Sri. Gurumurthy.
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 3 месяца назад
பாலுக்கும் காவல்காரன். பூனைகளுக்கும் தோழன்.
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மேற்கண்ட நல்ல வழக்கு தொடர்ந்த அய்யா அவர்களுக்கு நன்றி
@raju1950
@raju1950 Год назад
Governor i அவன் இவன் என்று பேசும் ஆட்களிடமெல்லாம் என்ன சவகாசம் வேண்டியிருக்கு I have no respect at all
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Год назад
ரமேஷ் சார், நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்த்தில்லை என்ற எம் ஜி ஆர் பாடலை எடப்பாடி பழனிச்சாமி கேட்டதில்லை போல. எம் ஜி ஆர் க்கு பின்னர் ஜெயலலிதா 1991 - 1996 ல் கூத்து அடித்த காலத்தை நினைத்துப் பார்த்தும் , வலுவான நிலையில் ஆட்சியில் அமர்த்தியது மக்கள். மக்கள் முடிவு செய்கிறார்கள் தங்களுக்கு கட்டுமரம் வேண்டாம் என்று. ஜெயலலிதா 1998 ல் அடல்ஜிக்கு செய்த துரோகத்தினால் மாற்றி வாக்களித்தார்களே.‌ எனவே ஆணவம் அகம்பாவம் பிடித்து ஆட்டம் போடுவதை, ஒபிஎஸ் அவர்களை நடத்திய விதத்தை , சட்ட மேதை டாக்டர் சி வி ஷண்முகம், அரசியல் அறிவு நிறைந்த வல்லுநர் ஜெயக்குமார் மற்றும் மூனுஸாமி ஆகியோரது பேச்சுக்களை மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
👍🏿🙏👍
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@instrukarthik
@instrukarthik Год назад
Loosu koothi
@ramkiprabhu1
@ramkiprabhu1 Год назад
👍
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Год назад
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@vijayakumarsubbarayalu2539
@vijayakumarsubbarayalu2539 Год назад
He is A2 support guy
@saravanansubbiah
@saravanansubbiah Год назад
OPS working for BJP. Dinakaran or sasi will kick out EPS if allowed in ADMK. EPS will come back to power in 2026
@gobinathd7456
@gobinathd7456 20 дней назад
Annamalai ya pathi pesunbothu camera pathi pesina paru .. romba usaru ... 😂
@vijayn7200
@vijayn7200 Год назад
Cannot agree with Ramesh. Annamalai is known for speaking loads of lie and allegations without proof..
@itsmycontact
@itsmycontact Год назад
Give only one evidence.
@ramprasath7268
@ramprasath7268 Год назад
On BGR energy he himself is ready to give proof but why no channel wants to debate on it..
@sarathG3
@sarathG3 Год назад
You don’t need to agree! Majority of the people agree! Ps-majority refers to ppl who wants good governance
@trp9129
@trp9129 Месяц назад
😂😂😂 ஆட்டுக்குட்டி மேல் விமர்சனங்கள் வைக்க முடியவில்லையா😂😂
Далее
Thuglak 41st Anniversary Part 1
55:11
Просмотров 110 тыс.