The Gayathri mantra in you voice is very beautiful. As I am new to this I will try sing along with you. We want full Gayathri mantras in the future videos
அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் பயன் உள்ளதாக உள்ளது மிகவும் நன்றி அம்மா.மேலும் தினமும் என்ன என்ன பூஜை செய்யலாம் (ஞாயிறு முதல் திங்கள் வரை)உதரணமாக வியாழன் அன்று குபேர விளக்கேற்றுதல் .அதுப் போன்று சுலபமாகவும் தினம் ஒரு பூஜையை ஓரே பதிவில் சொல்லுங்கள் அம்மா . plz 🙏🙏🙏
இறைவனை முழுமனதுடன் நாம் இறைவனை சேவைசெய்தால் இறைவன் சிவன் காட்சி உண்டு அதர்க்கு முன் நாம் இறந்துவிடவேண்டும் நான் சொல்வது குழப்பம் இருக்கும் நாம் இறந்துவிடவேண்டும் எண்பது நம்வுள் இருக்கும் என்னங்கள் நம்உடல் அல்ல அதனால்தான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒண்று என்கின்றனர் குழந்தைவுள்ளத்தோடு இறைவனை அனுகினால் நம் நிழல்போல் காப்பது உண்மை நாம் எப்படி மூண்று வேலை உண்கிறோமோ அது போல் இறைவனை தினம் ஒருவேளை சூரீய உதையத்திர்க்கு முண் நம் வேதம் நாண்கு அதுபோல் நம் உடல்தூய்மை நான்கு உடல்அழுக்கு உடைஅழுக்கு உணவுஅழுக்கு உள்ளம்அழுக்கு இவைநான்கும் தூய்மையுடன் இறைவனை காலைகதிரவன் உதிக்கும் போதுவனங்கிபார் அப்போது தெறியும் நான் சொன்ன உண்மை இன்னோறு கூறுகிறேன் விதை பூமியில் நட்டு அது வளர்ந்து எப்படி பலன் அலிக்கிறதோ அதுபோன்றுதான் இறைசெல்வம் விதை எப்படி உடனை பலன் கொடுக்காதோ அதுபோன்றுதான் இறைவழி இறைவன்எனும் விதையை நம் மனதில் நட்டு தினம் நீர்எனும் அண்பை ஊற்றினால் இறைவன் நம் நிழலாக இருப்பார் இது நான் கன்ட உண்மை இறவன் என்பது நாம் சுவாசிக்கும் காற்று அந்த காற்று இல்லையேல்இந்த உலகம் கூடநகராதுநம் இதயம் இயங்காது அப்போது கடவுள் யார் என்பது மக்களுக்கு புரியும் நான் போகரிடமே பேசிவுள்ளேன் சகள ஆன்மாக்களிடம் பேசுபவன்இறந்தவர்கள் உயிர்உள்ளவர்களையும் ஆன்மாவை யும் அழைத்துபேசும் சக்தி அந்த சிவனால் முடியும் நண்றி