Тёмный

அதிசயங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா! | அச்சாணி ஊடகம் 

Achaani Media - அச்சாணி ஊடகம்
Просмотров 3,3 тыс.
50% 1

அதிசயங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா.
கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று சுருக்கம்...
#infotamil #information #tamil #history #temple #histroy of Tamil #vattappalai #srilanka #srilanka temple #mullaiteevu #Mullaitevutemple #documentary

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
@MahalingamSasitharan-qb1lp
@MahalingamSasitharan-qb1lp Год назад
Hallo 👍 👍 super
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 9 месяцев назад
Om sakthi sri kannaki amman saranam thank you sir
@ThiviyaKanagu
@ThiviyaKanagu Год назад
நீங்கள் ஒரு பத்திரிகையாளர். உங்களின் காட்சி தொகுப்பு அருமை. நீங்கள் காட்சிபடுத்தும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மை. இதனை நாடாத்துபவர்களும், பூசாரியாக வருபவர்கள் இக் கோயிலோடு சம்பந்தபடாதவர்கள். அம்பாள் ஒரு பொழுதும் கருணை பாலிக்க மாட்டார் என அப்பப்பா குறிபிடுகிறார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த கிராமத்தில் உள்ள பெரியவர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்து கோயில் வெளிபுற மலசல கூடத்தில் போட்டுவிட்டார்களாம். நடந்த ஆண்டு 1982-6-?. அப்பப்பா அந்த காலத்தில் முல்லைத்தீவீல் அரசு வேலையில் இருந்ததாக சொல்கிறார். இந்த கோயில் அவர்களுடைய Casteக்கு உரியது என்றும் சொல்கிறார். அவர் பெயர் பொன்னையா என்கிறார். நாட்டுபிரச்சினையால் வழக்கு நடக்கவில்லையாம். கூலிக்கு கொலை செய்ய வந்தவர்கள் கொட்டடி யாழ்ப்பாணம்.பொக்கனை என்பவனும், திக்கம் மூத்தியும், அவரின் வேலையாளுமாம். 1982 திருவிழா நடந்து ஒரு மாதமளவில் கொலை செய்தார்களாம். கோயிலில்தான் திட்டம் போட்டார்களாம். வவுனியா MP, தண்ணி ஊற்று கடைகாரன்களாம் என்கிறார். அந்த காலத்தில் கோயிலில் நடந்த ஒரு பெரிய கொலையாம். காரில் ஏற்றி கொண்டுபோய் தான் கொலைசெய்தார்களாம். Driver காய்ச்சலும், loose motion இருந்தவானாம். அப்பப்பாவுக்கு கொலையுண்டவரை தெரியும் என்கிறார். அப்பா, அம்மாவுக்கும் இந்த கதை தெரிகிறது. நீங்கள் இந்த கதையை சொல்லுங்கள். நாங்கள் கேட்க ஆவலாக உள்ளோம்.
@rajasathiya1370
@rajasathiya1370 Год назад
யாழில் இருந்து கொலைக்குழுவைகொண்டுவந்தது இந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமான பொன்னையாதான் ஆனால் வன்னியின் பூர்வீகக்குடிகள் கொலை குளுவய்ப்பிடித்து கட்டிவைத்து அடித்துவிசாரிக்க அவர்கள் இந்தப்பொண்ணையாதான் தங்களுக்கு காசுகொடுத்து கொண்டுவந்ததாக சொல்ல பொன்னையாவை பிடித்து கொலைசெய்துவிட்டு கோயிலின் ஒதுக்குபுறவீதியில் இருந்த கக்கூஸுக்குள் போட்டுவிடார்கள் இதற்கும் கோயில் நிர்வாகத்துக்கும் எந்தப்பொறுப்பும் இல்லை
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,5 млн